DC vs RR : கெத்து காட்டிய அக்சர் படேல், கோட்டைவிட்ட கருண்… ஆர்ஆர், டிசி மேட்ச் சுவாரஸ்யம்

IPL Match Highlights : ஐபிஎல் 2025 இன்றைய போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. டெல்லி அருண்ஜெட்லி மைதானத்தில் நடந்த இப்போட்டியில் டாஸ் வெற்றி பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பவுலிங் செய்வதாக அறிவித்தார். கடந்த சில போட்டிகளாகவே முதலாவது பேட்டிங் ஆடும் அணியே வெற்றி பெற்று வரும் சூழலில் சாம்சன் தைரியமாக பந்துவீசும் முடிவை தேர்வு செய்தார். அதன்படி, முதலில் பேட்டிங் ஆடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி … Read more

ஐபிஎல்: லக்னோ அணியில் இணைந்தார் மயங்க் யாதவ்

லக்னோ, 18வது ஐபிஎல் தொடர் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது . லக்னோ அணி இந்த தொடரில் 7 போட்டிகளில் விளையாடி 4 வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது . இந்த நிலையில், லக்னோ அணியில் வேகப்பந்துவீச்சாளர் மயங்க் யாதவ் இணைந்துள்ளார் . காயம் காரணமாக முந்தைய போட்டிகளில் மயங்க் விளையாடவில்லை. அவர் அடுத்த போட்டியில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது . லக்னோ வரும் 19ம் தேதி ராஜஸ்தானை எதிர்கொள்கிறது. 1 … Read more

8 ஆண்டுகளுக்கு பின் தந்தையான ஜாகீர் கான்.. ரசிகர்கள் வாழ்த்து

மும்பை, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஜாகீர் கான் தற்போது ஐபிஎல் தொடரில் லக்னோ அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார். ஜாகீர் கான். நடிகை சாகரிகா கட்கேவை கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் திருமணம் முடிவடைந்து 8 ஆண்டுகள் கடந்த நிலையில், இருவருக்கும் ஆண் குழந்தை பிறந்துள்ளதாக அறிவித்துள்ளனர். அந்த குழந்தைக்கு ஃபடேசின் கான் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த தம்பதியினருக்கு கிரிக்கெட் வீரர்கள், முன்னாள் வீரர்கள், ரசிகர்கள் என்று … Read more

கொல்கத்தாவை 95 ரன்களில் சுருட்டி சி.எஸ்.கே-வின் சாதனையை முறியடித்த பஞ்சாப் கிங்ஸ்

முல்லன்பூர், ஐ.பி.எல். தொடரில் முல்லன்பூரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் 15.3 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 111 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. பஞ்சாப் தரப்பில் ப்ரப்சிம்ரன் சிங் 30 ரன் எடுத்தார். கொல்கத்தா தரப்பில் ஹர்ஷித் ராணா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தொடர்ந்து 112 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் ஆடிய … Read more

கொல்கத்தாவை வீழ்த்த இதுதான் எங்களுக்கு உதவியது – யுஸ்வேந்திர சாஹல்

முல்லன்பூர், ஐ.பி.எல். தொடரில் முல்லன்பூரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் 15.3 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 111 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. பஞ்சாப் தரப்பில் ப்ரப்சிம்ரன் சிங் 30 ரன் எடுத்தார். கொல்கத்தா தரப்பில் ஹர்ஷித் ராணா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தொடர்ந்து 112 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் ஆடிய … Read more

இந்திய ஓபன் தடகளம் 2025; ஈட்டி எறிதலில் பட்டம் வென்றார் யஷ் வீர் சிங்

சென்னை, இந்திய ஓபன் தடகளம் 2025-ம் ஆண்டுக்கான போட்டிகள் நடந்து வருகின்றன. இதன்படி, சென்னையில் ஜவகர்லால் நேரு ஸ்டேடியத்தில் நடந்த ஈட்டி எறிதல் போட்டி ஒன்றில், ஆசிய விளையாட்டு போட்டியில் வெள்ளி வென்ற கிஷோர் ஜெனாவை பின்னுக்கு தள்ளி, யஷ் வீர் சிங் வெற்றி பெற்றார். இந்த ஈட்டி எறிதலின் 5-வது முயற்சியின்போது, சிறப்பாக ஈட்டி வீசிய சிங், 77.49 மீட்டர் என்ற அளவில் முதல் இடம் பிடித்து உள்ளார். கிஷோர், அவருடைய 4-வது முயற்சியில் 75.99 … Read more

IPL: அஸ்வினுக்கு அடுத்து நீக்கப்படப்போகும் இந்த 2 பேர்… CSK-வின் சரவெடி பேட்டிங் ஆர்டர்

Chennai Super Kings: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு தொடரில் தொடர்ச்சியாக ஐந்து தோல்விகளை சந்தித்து பெரும் பின்னடைவை சந்தித்திருந்தது. கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி அன்று லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அதன் ரசிகர்களுக்கு சிஎஸ்கே அணி ஓரளவுக்கு நம்பிக்கையூட்டி உள்ளது. Chennai Super Kings: புள்ளிப்பட்டியலில் முன்னேறுமா சிஎஸ்கே அணி? சிஎஸ்கே 7 போட்டிகளை விளையாடி தற்போது கடைசி இடத்தில் இருந்தாலும் அந்த … Read more

சிஎஸ்கே-வின் பிளே ஆப் கனவுக்கு ஆப்பு? இது அவசியம்.. என்ன செய்யப்போகிறார் தோனி

CSK Latest Update In Tamil: சிஎஸ்கே அணி மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்பி உள்ளது. ஆனாலும் புள்ளி பட்டியலில் பத்தாவது இடத்தில் தான் உள்ளது. இந்நிலையில் பிளே ஆப் சுற்றுக்கு செல்ல வேண்டும் என்றால் இந்த மூன்று விஷயங்களை கண்டிப்பாக செய்ய வேண்டும் என்று கிரிக்கெட் வல்லுனர்களும், கிரிக்கெட் ரசிகர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.  சிஎஸ்கே அணி 2010 ஆம் ஆண்டு கோப்பையை வென்றபோது, இதே மாதிரி தான் முதல் ஏழு போட்டிகளில் ஐந்து போட்டிகளில் … Read more

IPL தொடரில் சூதாட்டமா? 'இவரிடம் ஜாக்கிரதை' – அணிகளுக்கு பிசிசிஐ கொடுத்த வார்னிங்

Indian Premier League: கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கிய ஐபிஎல் தொடர் அதன் உச்சக்கட்டத்தை தற்போது எட்டியிருக்கிறது என சொல்லலாம். அனைத்து அணிகளும் அதன் முதல் பாதி லீக் போட்டிகளை நிறைவு செய்ய இருக்கின்றன. IPL 2025: விறுவிறுப்பான கட்டத்தில் ஐபிஎல் தொடர்  இரண்டாம் பாதி லீக் சுற்றுப் போட்டிகளும் தொடர்ந்து நடைபெற இருக்கிறது. பிளே ஆப் சுற்றுக்கு தகுதிப்பெறப்போவது யார் என்ற பெரிய கேள்வியும் 10 அணிகளை சுற்றி தற்போது வலம் வந்து கொண்டிருக்கிறது. … Read more

கொல்கத்தாவை சுருட்டிய பஞ்சாப்.. 16 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

நடப்பாண்டு ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தொடரின் 31வது போட்டி இன்று (ஏப்ரல் 15) சண்டிகர் முலன்பூர் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் அஜின்கியா ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின.  டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களான பிரியான்ஸ் ஆர்யா மற்றும் பிரப்சிம்ரன் … Read more