போட்டிகளை வெல்வதற்கான உத்தரவாதத்தை உரிமையாளர்களால் கொடுக்க முடியாது – கே.எல். ராகுல்

புதுடெல்லி, இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் லக்னோ அணி தோல்வி அடைந்த பொழுது அந்த அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா நேராக மைதானத்திற்கு வந்து கேப்டன் கேஎல்.ராகுல் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது பெரிய சர்ச்சையான விஷயமாக மாறியது. இதன் பின் கோயங்கா தன்னுடைய வீட்டிற்கு வர வைத்து கேஎல்.ராகுலுக்கு விருந்து கொடுத்து பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இந்த நிலையில் லக்னோ அணியை விட்டு கே எல் ராகுல் வெளியேற இருப்பதாக செய்திகள் வந்து கொண்டிருக்கிறது. அதே … Read more

தவானை தொடர்ந்து ஓய்வை அறிவிக்கும் கேஎல் ராகுல்? அவரே சொன்ன தகவல்!

இந்திய அணிக்காக விளையாடும் ஒவ்வொரு கிரிக்கெட் வீரரும் புகழின் உச்சிக்கு செல்கின்றனர். ஏதாவது ஒரு போட்டியில் சிறப்பாக விளையாடினால் கூட அவர்களை ரசிகர்கள் அதிகம் கொண்டாடுகின்றனர். இருப்பினும் புகழ் மற்றும் கவர்ச்சிக்கு அப்பால், கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கை சீக்கிரம் முடிவுக்கு வந்துவிடுகிறது. அவர்களின் வட்டமும் சின்னதாக உள்ளதால், ஓய்வு பெற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகின்றனர். அந்த வகையில், இந்திய கிரிக்கெட் வீரர் கேஎல் ராகுல் இதனை புரிந்து கொண்டு ஓய்வு பெற்ற பின்பு என்ன செய்ய போகிறோம் … Read more

பும்ரா, ஆர்ச்சரை பாருங்கள்… – பாகிஸ்தான் அணியை விமர்சிக்கும் ரஷீத் லத்தீப்

லாகூர், பாகிஸ்தான் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்காளதேச கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நேற்று நிறைவடைந்தது. அதில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி வங்காளதேசம் வெற்றி பெற்றது. இந்த தோல்விக்கு சொந்த மண்ணில் வங்காளதேசம் 565 ரன்கள் குவிக்கும் அளவுக்கு செயல்பட்ட பாகிஸ்தான் பவுலர்கள் முக்கிய காரணமாக பார்க்கப்படுகின்றனர். அதே போல முதல் டெஸ்ட் போட்டியில் ஒரு முழு … Read more

ஐ.பி.எல்.2025: லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்காவை சந்தித்த கே.எல்.ராகுல்

கொல்கத்தா, அடுத்த ஆண்டு ஐ.பி.எல். தொடருக்கான மெகா ஏலம் இந்த ஆண்டு நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு ஒவ்வொரு அணியிலும் ஏராளமான மாற்றங்கள் நடந்து வருகின்றன. ஏற்கனவே கொல்கத்தா அணியின் பயிற்சியாளர்கள் குழுவில் இருந்த கவுதம் கம்பீர், அபிஷேக் நாயர், ரியான் டென் டஸ்காட்டே உள்ளிட்டோர் இந்திய அணிக்கு சென்றுள்ளனர். அதேபோல் குஜராத் அணியின் பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ராவும் அதிலிருந்து வெளியேற உள்ளதாக கூறப்பட்டுள்ளது. டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து ரிக்கி பாண்டிங் … Read more

கோபத்தில் ரிஸ்வானை நோக்கி பந்தை எறிந்த ஷகிப் … 2 தண்டனைகளை அறிவித்த ஐ.சி.சி.

துபாய், பாகிஸ்தான் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்காளதேச கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நேற்று நிறைவடைந்தது. அதில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி வங்காளதேசம் வெற்றி பெற்றது. முன்னதாக இந்தப் போட்டியில் பாகிஸ்தானின் 2-வது இன்னிங்சில் அந்த அணி வீரர் முகமது ரிஸ்வான் இன்னிங்ஸ் தோல்வியை தவிர்ப்பதற்காக போராடிக் கொண்டிருந்தார். அப்போது வங்காளதேச வீரர் ஷகிப் அல் ஹசன் … Read more

பாகஸ்தானின் படுதோல்வி… காரணமே இந்தியா தான்… அது எப்படி தெரியுமா?

Pakistan vs Bangladesh Test Series: ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023-2025 சுழற்சியின் இறுதிப்போட்டி அடுத்தாண்டு ஜூன் மாதத்தில் இங்கிலாந்து நாட்டின் லார்ட்ஸ் நகரில் நடைபெற இருக்கிறது. இதை தொடர்ந்து பல அணிகளுக்கான டெஸ்ட் சீசன் இப்போதே தொடங்கிவிட்டது எனலாம்.    தென்னாப்பிரிக்கா – மேற்கு இந்திய தீவுகளுக்கு இடையிலான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் முடிந்துவிட்டது. இலங்கை அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்டில் விளையாடி வருகிறது. இந்தியா அதன் டெஸ்ட் சீசனை … Read more

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2வது டி20; தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சு தேர்வு

டிரினிடாட், தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது. இதில் முதல் டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என வெஸ்ட் இண்டீஸ் முன்னிலையில் உள்ளது. இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டி20 போட்டி இன்று … Read more

சொந்த மண்ணில் இப்படி ஒரு மோசமான சாதனையை வைத்துள்ள பாகிஸ்தான்!

Pakistan vs Bangladesh: பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முதல் முறையாக வென்று வங்கதேச அணி சாதனை படைத்துள்ளது. பாகிஸ்தானில் உள்ள ராவல்பிண்டியில் நடைபெற்ற முதல் டெஸ்டின் 5வது நாளில் வங்காளதேசம் அணி 30 ரன்களை அடித்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. இந்த தோல்வியின் மூலம் பாகிஸ்தான் அணி மோசமான சாதனையை பதிவு செய்துள்ளது.  இந்த டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் ஆதிக்கம் செலுத்தி இருந்த … Read more

விராட் கோலி அதை செய்திருக்க கூடாது – இந்திய முன்னாள் பயிற்சியாளர் ஏமாற்றம்

மும்பை, இந்திய வீரர் விராட் கோலி தற்சமயத்தில் உலகின் சிறந்த கிரிக்கெட் வீரராக கருதப்படுகிறார். இந்தியாவுக்காக கடந்த 2008 அண்டர்-19 உலகக் கோப்பையை கேப்டனாக வென்ற அவர் சீனியர் கிரிக்கெட்டில் அறிமுகமானார். அப்போதிலிருந்து 3 வகையான கிரிக்கெட்டிலும் பெரும்பாலான போட்டிகளில் சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தி வரும் அவர் 26,000க்கும் மேற்பட்ட ரன்களையும் 80 சதங்களையும் அடித்து இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றி வருகிறார். முன்னதாக கேப்டனாகவும் விராட் கோலி இந்தியாவுக்காக வெற்றிகரமாக செயல்பட்டார் . குறிப்பாக 2014-ம் ஆண்டு … Read more

மான்டெர்ரி ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்றார் நோஸ்கோவா

மெக்சிகோ, மான்டெர்ரி ஓபன் டென்னிஸ் தொடர் மெக்சிகோவில் நடைபெற்றது.இந்த தொடரில் இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் செக் குடியரசின் லிண்டா நோஸ்கோவா, நியூசிலாந்தின் லுலு சன் உடன் மோதினார். பரபரப்பான இந்த இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதல் சிறப்பாகின ஆட்டத்தை வெளிப்படுத்திய லிண்டா நோஸ்கோவா 7(8)-6(6), 6-4 என்ற நேர் செட் கணக்கில் லுலு சன்னை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி அசத்தினார். தினத்தந்தி Related Tags : டென்னிஸ்  Tennis  லிண்டா … Read more