ஆர்சிபி அணிக்கு திக் திக் வெற்றி.. மும்பைக்கு ஏமாற்றம்!

ஐபிஎல் தொடரின் 20வது லீக் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. அதில் ரஜத் பட்டிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் பாண்டிய பந்து வீச்சை தேர்வு செய்தார்.  அதன்படி முதலில் ராயல் சேலஞ்சர்ஸ் அணி பேட்டிங் செய்தது. தொடக்க வீரர் ஃபில் சால்ட் 4 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், விராட் கோலியுடன் படிக்கல் கைக்கோர்த்தார். … Read more

சிஎஸ்கேவுக்கு எதிராக சதம் அடித்த பிரியான்ஷ் ஆர்யா.. வளர்ச்சிக்கு இவர் தான் காரணம் – தந்தை உருக்கம்!

பிரியான்ஷ் ஆர்யா பஞ்சாப் கிங்ஸ் அணியால் 3.9 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டார். தொடக்க வீரரான இவர் இத்தொடரில் அனைவரது கவனத்தை ஈர்த்து இருக்கிறார். இந்த தொடரின் குஜராத்துக்கு எதிரான முதல் போட்டியிலேயே அவர் 23 பந்துகளில் 47 ரன்களை அடித்தார். அடுத்த இரண்டு போட்டிகளில் அவர் 8, 0 என ஆட்டமிழந்தார். இருப்பினும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய (ஏப்ரல் 08) போட்டியை பஞ்சாப் அணி வெற்றி பெறுவதற்கு அவரே காரணமாக அமைந்தார்.  சிஎஸ்கே … Read more

உலகின் பணக்கார கிரிக்கெட் லீக்கில் தோனி செய்த மகத்தான சாதனை..!

MS Dhoni, IPL Records : ஐபிஎல் மற்றும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான எம்எஸ் தோனி, ஐபிஎல் போட்டிகளில் புதிய3 வரலாறு படைத்துள்ளார். பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 2025 போட்டியில் இந்த பெரிய சாதனையைப் படைத்தார். ஐபிஎல் 2025 தொடரின் 22வது போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் அணி, சென்னை சூப்பர் கிங்ஸை தோற்கடித்தது. முல்லன்பூரில் (புதிய சண்டிகர்) உள்ள மகாராஜா யாதவிந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் … Read more

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தோல்விக்கு காரணம் இதுதான்… வெளியான டாப் சீக்ரெட்..!

IPL 2025, CSK : ஐபிஎல் 2025 தொடர் விறுவிறுப்பான கட்டத்தை  எட்டிக்கொண்டிருக்கும் சூழலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அடுத்தடுத்த தோல்விகள் அந்த அணி பிளே ஆஃப் செல்லுமா? என்ற கேள்வியை எழ வைத்துள்ளது. சிஎஸ்கே ரசிகர்களும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தற்போதைய தோல்விகளை பார்த்து கடும் அதிருப்தியில் இருக்கின்றனர். ஏனென்றால், நடப்பு ஐபிஎல் 2025 தொடரில் ஐந்து போட்டிகளில் விளையாடியுள்ள சிஎஸ்கே அணி ஒரே ஒரு போட்டியில் மட்டுமே வெற்றியை பெற்றிருக்கிறது. நான்கு … Read more

சிஎஸ்கே அணி தொடர்பாக அஸ்வின் எடுத்த முக்கிய முடிவு! ரசிகர்கள் அதிர்ச்சி!

இந்தியா அணியில் இருந்து சமீபத்தில் ஓய்வை அறிவித்த ரவிச்சந்திரன் அஸ்வின் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஐபிஎல் 2025ல் விளையாடி வருகிறார். கிரிக்கெட் வீரராக சர்வதேச போட்டிகளில் விளையாடி வந்த சமயத்தில் இருந்து பல்வேறு கிரிக்கெட் தொடர்பான விவாதங்களையும், போட்டி குறித்த நுணுக்கங்களையும் தனது சொந்த Youtube சேனலில் பேசி வருகிறார் அஸ்வின். இந்த சேனலுக்கு ரசிகர்களிடம் அமோக வரவேற்பு இருந்து வருகிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருக்கும் போதும் வீரர்களுடன் அவர் பேசுவது, தினசரி … Read more

ரச்சின், முகேஷ் நீக்கம்! இன்று சிஎஸ்கே அணியில் ஏற்படவுள்ள அதிரடி மாற்றம்!

Chennai Super Kings vs Punjab Kings: ஐபிஎல் 2025 சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அவ்வளவு சிறப்பாக அமையவில்லை. இதுவரை விளையாடிய நான்கு போட்டிகளில் மூன்றில் தோல்வியை சந்தித்துள்ளனர். தற்போது புள்ளி பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் உள்ளனர். இன்னும் இந்த சீசனில் 10 போட்டிகள் மீதமுள்ள நிலையில் குறைந்தது 7 போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆஃப் வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ளலாம். எனவே இனிவரும் போட்டிகள் அனைத்தும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு … Read more

கான்வே போராட்டம் வீண்: சென்னை அணியை வீழ்த்தி பஞ்சாப் வெற்றி

முல்லான்பூர், ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாடின. முல்லான்பூரில் நடைபெற்ற இந்த ஆட்டத்திற்கான டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பிரியன்ஷ் ஆர்யா – பிரம்சிம்ரன் சிங் ஆகியோர் களமிறங்கினர். இதில் பிரியன்ஷ் ஆர்யா ஆட்டத்தின் முதல் பந்திலேயே சிக்சர் அடித்து அதிரடியாக தொடங்கினார். ஆனால் சென்னை … Read more

பிளமிங்கால் ஒன்றும் csk கோப்பைகளை வெல்லவில்லை.. தோனிதான் காரணம் – ஹேமாங் பாதானி!

ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஐபிஎல்லின் சிறந்த அணிகள் என கருதப்படும் அணி எல்லாம் கடுமையாக சொதப்பி புள்ளிப்பட்டியலின் கீழ் வரிசையில் இருந்து வருகிறது. மாறாக எதிர்பார்க்கப்படாத அணிகள் அனைத்தும் முதல் 4 இடங்களில் இருந்து வருகிறது. குறிப்பாக எப்போது சிறப்பாக விளையாடும் சென்னை அணி இம்முறை 5 போட்டிகளில் 1 போட்டி மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இது அந்த அணியின் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ள நிலையில், … Read more

சேசிங்கில் தொடரும் சோகம்.. தோல்வி குறித்து சென்னை அணி கேப்டன் கூறியது என்ன..?

முல்லான்பூர், ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாடின. அதில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 219 ரன்கள் குவித்தது. அடுத்து களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் 18 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றிபெற்றது. தோல்வி குறித்து கருத்து தெரிவித்த … Read more