விராட் கோலி மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது – கங்குலி

மும்பை, இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (பார்டர்-கவாஸ்கர் டிராபி) ஆட உள்ளது. இந்த தொடர் வரும் 22ம் தேதி தொடங்குகிறது. கடந்த இருமுறை ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளதால் இம்முறையும் வெற்றி பெற்று ஆஸ்திரேலிய மண்ணில் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்யும் முனைப்புடன் காத்திருக்கிறது.அதே வேளையில் சொந்த மண்ணில் இரண்டு முறை டெஸ்ட் தொடரை இழந்த ஆஸ்திரேலிய அணி பார்டர் … Read more

இலங்கை – நியூசிலாந்து 3-வது ஒருநாள் போட்டி: மழை காரணமாக ரத்து

பல்லேகலே, நியூசிலாந்து கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிவடைந்தது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையே ஒருநாள் தொடர் நடைபெற்றது. இதில் முதல் இரு ஆட்டங்களில் இலங்கை வெற்றி பெற்று தொடரை ஏற்கனவே கைப்பற்றிவிட்டது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி … Read more

ரிஷப் பண்ட் vs துருவ் ஜூரேல்: இருவரும் பிளேயிங் லெவனில்… அப்போ விக்கெட் கீப்பர் யாரு?

India vs Australia Perth Test: பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரில் (Border Gavaskar Trophy) இந்தியா – ஆஸ்திரேலியா இரு அணிகளும் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகின்றன. அந்த வகையில், முதல் டெஸ்ட் போட்டி வரும் நவ. 22ஆம் தேதி அன்று பெர்த் நகரில் உள்ள ஆப்டஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. இரு அணிகளும் கடுமையாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றன. ஆஸ்திரேலிய அணிக்கு (Team Australia) எதிரான முதல் போட்டியில் ரோஹித் சர்மா விளையாட மாட்டார் … Read more

பணத்திற்காக டெல்லி அணியில் இருந்து வெளியேறவில்லை… ரிஷப் பண்ட் பரபரப்பு – என்ன பிரச்னை?

IPL 2025 Mega Auction Latest News Updates: ஐபிஎல் 2025 மெகா ஏலம் நெருங்கி வரும் அதே வேளையில், கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பும் விறுவிறுப்பும் அதிகமாகி உள்ளது. வரும் நவ. 24, 25ஆகிய இரண்டு நாள்கள் சௌதி அரேபியா நாட்டின் ஜெட்டாவில் ஐபிஎல் 2025 மெகா ஏலம் நடத்தப்பட இருக்கிறது. மொத்தம் 10 அணிகளும் தலா 25 வீரர்களை எடுக்கலாம். அதன்மூலம், 250 வீரர்கள் 10 அணிக்கும் தேவை.  ஐபிஎல் 2025 மெகா ஏலத்திற்கு … Read more

ரோஹித் மற்றும் கில் இல்லை! முதல் டெஸ்ட்டிற்கான இந்தியாவின் பிளேயிங் 11 இதுதான்!

வரும் நவம்பர் 22 ஆம் தேதி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிக்கு இடையேயான மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பார்டர் கவாஸ்கர் தொடர் தொடங்குகிறது. மொத்தம் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி ஆஸ்திரேலியவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. கடைசியாக 2020-21 ஆம் ஆண்டு நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் தொடரில் அஜிங்கிய ரகானே தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியவை தோற்கடித்து வெற்றி பெற்றது. அதற்கு முன் நடைபெற்ற 2018-19 தொடரிலும் இந்தியா வெற்றி பெற்றிருந்தது. இந்நிலையில் தொடர்ச்சியாக … Read more

அவரை அவசரப்பட்டு களமிறக்குவது ஆபத்து – இந்திய அணிக்கு முன்னாள் வீரர் எச்சரிக்கை

மும்பை, ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி ‘பார்டர் – கவாஸ்கர்’ கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதன்படி இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி அதிவேக ஆடுகளங்களில் ஒன்றான பெர்த்தில் வருகிற 22-ந்தேதி தொடங்குகிறது. இதையொட்டி இந்திய வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். தங்களுக்குள் இரு அணியாக பிரிந்து பயிற்சி போட்டியிலும் ஆடினர். இவ்வாறு பயிற்சி எடுத்த போது இந்திய வீரர் சுப்மன் கில் காயத்தில் சிக்கினார். இதனால் … Read more

ஐ.பி.எல்.2025: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு புதிய பந்துவீச்சு பயிற்சியாளர் நியமனம்

பெங்களூரு, ஐ.பி.எல். 18-வது சீசன் அடுத்த வருடம் மார்ச் மாதம் நடைபெற உள்ளது . இந்த தொடருக்கு முன்னதாக வீரர்களின் மெகா ஏலமானது சவுதி அரேபியாவின் துறைமுக நகரான ஜெட்டாவில் வரும் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த தகவல் அனைத்து அணி நிர்வாகிகளுக்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கு முன்பாக தக்கவைக்கும் வீரர்களின் பட்டியலை அணிகள் ஐ.பி.எல். நிர்வாகத்திடம் சமர்ப்பித்தன. ஒரு அணி அதிகபட்சமாக 6 வீரர்கள் வரை தக்கவைக்க அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. … Read more

கவுதம் கம்பீர் குறித்து முக்கிய கருத்தை வெளியிட்ட சவுரவ் கங்குலி!

2024 டி20 உலக கோப்பையை வென்ற பிறகு இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் போட்டி இன்றி தேர்வு செய்யப்பட்டார். அதன்பிறகு அணியில் பல மாற்றங்கள் நடந்தது. டி20 அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியாவிற்கு பதில், சூர்யாகுமார் யாதவை கேப்டனாக மாற்றினார். இருப்பினும் இலங்கை அணிக்கு எதிரான முதல் ஒருநாள் தொடரிலேயே அணியை தோல்விக்கு அழைத்து சென்றார். அதன் பிறகு நியூசிலாந்து அணிக்கு எதிராக சொந்த மண்ணில் 3-0 என்ற தோல்வி அவருக்கு … Read more

பாகிஸ்தானுக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடர்கள்: ஜிம்பாப்வே அணி அறிவிப்பு

ஹராரே, பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயனம் மேற்கொண்டு தலா 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாட உள்ளது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது. அதன்படி முதலாவது ஒருநாள் போட்டி வரும் 24-ம் தேதி நடைபெற உள்ளது. டி20 தொடரானது டிசம்பர் 1-ம் தேதி ஆரம்பமாக உள்ளது. இந்நிலையில் இந்த தொடர்களுக்கான ஜிம்பாப்வே அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் தொடருக்கான அணிக்கு கிரேக் எர்வினும், டி20 தொடருக்கான … Read more

பும்ரா, கம்மின்ஸ் இல்லை… அவர்தான் அற்புதமான பந்துவீச்சாளர் – நாதன் லயன் பாராட்டு

பெர்த், ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பெர்த்தில் வருகிற 22-ந் தேதி தொடங்குகிறது. இதனையொட்டி இரு அணி வீரர்களும் தற்போது தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தொடரில் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான நாதன் லயன் இந்திய அணிக்கு கடும் நெருக்கடி கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் 500க்கும் மேற்பட்ட … Read more