பாண்டிச்சேரி பிரீமியர் லீக்: சாம்பியன் பட்டம் வென்றது வில்லியனூர் மொஹித் கிங்ஸ்!
ஸ்ரீராம் கேபிட்டல் வழங்கும் பாண்டிச்சேரி பிரிமியர் லீக்கின் 2ஆவது சீசன், சீகெம் மைதானத்தில் கோலாகலமாக நடைபெற்றது. நேற்று (ஜூலை 27) மாலை நடைபெற்ற இறுதிப் போட்டியில் வில்லியனூர் மொஹித் கிங்ஸ் அணியும், மாஹே மெகலோ ஸ்ட்ரைக்கர்ஸ் அணியும் மோதின. இதில், டாஸ் வென்ற வில்லியனூர் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி, முதலில் மாஹே பேட்டிங் புகுந்தது. இந்த சீசனில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ள அஜய் ரொஹேரா 17 (12) ரன்களில் … Read more