IND vs ENG: முதல் டெஸ்டை விடுங்க! 2வது டெஸ்டில் இந்திய அணிக்கு இருக்கும் பேராபத்து!
இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பந்த்தை ஐசிசி அதிகாரப்பூர்வமாக கண்டித்து உள்ளது. முதல் டெஸ்ட் போட்டியில் அம்பையருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் ஐசிசி நடவடிக்கை எடுத்துள்ளது. முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி பேட்டிங் செய்ய போது 61-வது ஓவரில் பந்து சேதமடைந்து விட்டதாகவும், வேறு பந்தை மாற்றித் தர வேண்டியும் ரிஷப் பந்த் அம்பையரிடம் கேட்டுக் கொண்டார். ஆனால் பந்து நன்றாக தான் உள்ளது, இதனை மாற்றித் தர முடியாது என்று அம்பயர் கூறியதால் கோபம் … Read more