ஆர்சிபி வீரர் மீது POCSO வழக்கு.. கிரிக்கெட் வீராங்கனையை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை!
POCSO Against RCB Player: ஜூன் மாதம் தொடக்கத்தில் முடிவடைந்த ஐபிஎல் 2025 தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கோப்பையை கைப்பற்றியது. ஆர்சிபி அணி கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக அந்த அணி வீரர் யாஷ் தயாள் இருந்தார். பலரின் பாராட்டையும் அவர் பெற்றார். இந்த கொண்டாட்டம் முடிவடைவதற்குள்ளேயே அவர் மீது ஒரு புகார் எழுந்தது. அதாவது காசியாபாத்தை சேர்ந்த ஒரு பெண்ணை அவர் 5 ஆண்டுகள் காதலித்து பின்னர் திருமணம் செய்துக்கொள்வதாக கூறி ஏமாற்றியதாக … Read more