நடப்பு ஐ.பி.எல். தொடரின் சிறந்த இன்னிங்ஸ் இதுதான் – இந்திய முன்னாள் வீரர்
புதுடெல்லி, 10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி மார்ச் 22-ந் தேதி தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வந்தது. இதனிடையே இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வந்த நிலையில் ஐ.பி.எல். தொடர் ஒருவாரம் நிறுத்தி வைக்கப்படுவதாக இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. இந்தியாவும், பாகிஸ்தானும் போர் நிறுத்தத்திற்கு நேற்று ஒப்புதல் அளித்து விட்டன. முழு அளவில் மற்றும் உடனடியாக போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட இரு நாடுகளும் ஒப்பு கொண்டு விட்டன. போர் … Read more