ஆர்சிபி வீரர் யாஷ் தயாள் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு!
ஐபிஎல்லில் கடந்த இரண்டு சீசன்களாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடி வருபவர் யாஷ் தயாள். அந்த அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளர்களில் இவரும் ஒருவர். நடப்பாண்டில் ஆர்சிபி அணி கோப்பையை வென்றதற்கு இவரது பங்களிப்பும் முக்கியமாக இருந்தது. யாஷ் தயாள் உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் 1997ஆம் ஆண்டு பிறந்தவர். இவருக்கு தற்போது 27 வயது ஆகிறது. இந்த நிலையில், யாஷ் தயாள் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த விஷயம் ரசிகர்கள் … Read more