ஆயுஷ் மத்ரேக்கு முன்பே சிஎஸ்கேவில் விளையாடிய இளம் வீரர் யார் தெரியுமா?

Chennai Super Kings (CSK): ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வரும் ஒரு அணியாக உள்ளது. இதுவரை ஐந்து முறை கோப்பையை வென்று பலமான அணி என நிரூபித்துள்ளது. மேலும் ஒரு சில சீசன்களை தவிர மற்ற அனைத்து சீசன்களிலும் பிளே ஆப்பிற்கு தகுதி பெற்றுள்ளது. கடந்த ஆண்டு தோனி தனது கேப்டன்சியை ருதுராஜிடம் ஒப்படைத்தார். ஆனால் கடந்த ஆண்டு பிளே ஆப்பிற்கு செல்ல சென்னை அணி தவறியது. இந்த ஆண்டும் … Read more

விரைவில் உங்களுக்கு திருமணமா..? சுப்மன் கில் பதில்

கொல்கத்தா, ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டிக்கான டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் ரகானே பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி குஜராத் முதலில் பேட்டிங் செய்து வருகிறது. தற்போது வரை அந்த அணி 9 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 79 ரன்கள் அடித்துள்ளது. இந்த ஆட்டத்திற்கான டாஸ் போடும் நிகழ்வின்போது பிரபல கிரிக்கெட் … Read more

ஐ.பி.எல்.: குஜராத் அணிக்கு எதிராக டாஸ் வென்ற கொல்கத்தா பந்துவீச்சு தேர்வு

கொல்கத்தா, 10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடைபெறுகின்ற 39-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடுகின்றன. இதுவரை 7 ஆட்டங்களில் விளையாடியுள்ள முன்னாள் சாம்பியனான குஜராத் அணி 5-ல் வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்கிறது. மறுபுறம் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 7 ஆட்டங்களில் … Read more

கொல்கத்தாவில் ஆதிக்கம் செலுத்திய குஜராத்.. 39 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!

நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் 39வது லீக் ஆட்டம் இன்று (ஏப்ரல் 21) ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் அஜின்கியா ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் அஜின்கியா ரஹானே பந்து வீச்சை தேர்வு செய்தார்.  அதன்படி குஜராத் டைட்டன்ஸ் அணி பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களான சுப்மன் கில் மற்றும் சாய் சுதர்சன் களம் … Read more

பெங்களூருவுக்கு எதிரான ஆட்டம்: சஞ்சு சாம்சன் விலகல்.. காரணம் என்ன..?

ஜெய்ப்பூர், 10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் ராயல் சேலஞர்ஸ் பெங்களூரு – ராஜஸ்தான் ராயல்ஸ் இடையிலான ஆட்டம் வருகிற 24-ம் தேதி பெங்களூருவில் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த போட்டியிலிருந்து வயிற்று பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனான சஞ்சு சாம்சன் விலகியுள்ளார். இதற்கான காரணம் என்னவெனில், சாம்சன் டெல்லிக்கு எதிரான போட்டியின்போது வயிற்று பகுதியில் காயம் ஏற்பட்டு பாதியில் … Read more

சென்னை அணியின் தோல்விக்கு காரணம் இதுதான் – இந்திய முன்னாள் வீரர்

மும்பை, 10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெற்ற 38-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சென்னை 20 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 176 ரன்கள் எடுத்தது. சென்னை தரப்பில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 53 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து 177 ரன் … Read more

RCB vs RR: சஞ்சு சாம்சன் விலகல்.. என்ன காரணம்?

நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மிகவும் மோசமாக விளையாடி வருகிறது. விளையாடிய 8 போட்டிகளில் 6 போட்டிகளில் தோல்வி அடைந்து 2ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதன் காரணமாக புள்ளிப்பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது. முதல் இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்த பின்னர் தொடர்ந்து இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றது. இதனால் ராஜஸ்தான் அணி ஃபார்மிற்கு திரும்பியதாக தெரிந்தது. ஆனால் அடுத்த 4 போட்டிகளில் தொடர்ந்து தோல்வி அடைந்து ஏமாற்றத்தை … Read more

வைபவ் சூர்யவன்ஷி மட்டும் முதல் பந்தில் அவுட் ஆகி இருந்தால்.. – பாக்.முன்னாள் வீரர்

லாகூர், ஐ..பி.எல். தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் – லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் 2 ரன் வித்தியாசத்தில் லக்னோ வெற்றி பெற்றது. ராஜஸ்தான் தரப்பில் இந்த போட்டியில் ராஜஸ்தான் தரப்பில் 14 வயதே ஆன வைபவ் சூர்யவன்ஷி களம் இறங்கினார். அவர் 20 பந்தில் 34 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இதன் மூலம் ஐ.பி.எல். தொடரில் இளம் வயதில் அறிமுகம் ஆன வீரர் என்ற … Read more

சிஎஸ்கே நல்ல வீரர்களை வாங்கவில்லை.. ரூ. 120 கோடியை வீணடித்துவிட்டது – புலம்பும் சுரேஷ் ரெய்னா!

18வது ஐபிஎல் சீசன் கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்தொடரில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிக மோசமாக விளையாடி வருகிறது. விளையாடிய 8 போட்டிகளில் 2ல் மட்டும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலின் கடைசி இடத்தில் உள்ளது. இதற்கு சென்னை அணி நிர்வாகம் ஏலத்தில் செய்த தவறு என பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.  சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மெகா ஏலத்தில் டெவோன் கான்வேவை ரூ. 6.25 … Read more

இந்த 4 வீரர்களை சம்பள பட்டியலில் இருந்து அதிரடியாக நீக்கிய பிசிசிஐ!

BCCI central contracts 2024-25: இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடும் அனைத்து வீரர்களுக்கும் ஒவ்வொரு போட்டிக்கும் சம்பளம் வழங்கப்படும். டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என போட்டிகளுக்கு தகுந்தார் போல் இந்த சம்பளம் மாறும். இது தவிர ஒவ்வொரு வீரர்களுக்கும் வருடாந்திர அடிப்படையில் பிசிசிஐ சம்பளம் வழங்கி வருகிறது. இது ஒவ்வொரு ஆண்டுக்கும் ஒரு முறை மாறுபடும். கிரிக்கெட் வீரர்களுக்கு A+, A, B, C என்ற கிரேட் அடிப்படையில் சம்பளம் வழங்கப்படுகிறது. இந்த வருடாந்திர காண்ட்ராக்டில் … Read more