4-வது டெஸ்ட்: இங்கிலாந்து சிறப்பான தொடக்கம்… 2-ம் நாள் முடிவில் 225/2
மான்செஸ்டர், இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்டுடிராப்போர்டில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி தொடக்க நாளில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 264 ரன்கள் எடுத்திருந்தது. ஜெய்ஸ்வால் (58 ரன்கள்), சாய் சுதர்சன் (61 ரன்கள்) அரைசதம் அடித்தனர். விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் (37 ரன்களில்) பந்து கால் பாதத்தில் தாக்கி காயமடைந்ததால் பாதியில் வெளியேறினார். ரவீந்திர ஜடேஜா (19 … Read more