ஐ.பி.எல். பிளே ஆப் சுற்று: ஒரே இடம்.. 3 அணிகள் போட்டி.. முன்னேறப்போவது யார்..?
மும்பை, 10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த மார்ச் 22-ம் தேதி தொடங்கிய இந்த தொடரில் இதுவரை 60 லீக் ஆட்டங்கள் நிறைவடைந்துள்ளன. இன்னும் 10 லீக் ஆட்டங்கள் மட்டுமே எஞ்சியுள்ளன. இதன் முடிவில் குஜராத் டைட்டன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் முறையே பிளே ஆப் சுற்றை உறுதி செய்து விட்டன. நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், சென்னை சூப்பர் … Read more