டெல்லி அணியில் இணையும் கே. எல். ராகுல்.. எந்த போட்டியில்?
ஐபிஎல் தொடர் கடந்த 22ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இம்முறை மொத்தமாக வீரர்கள் மாறி உள்ளனர். குறிப்பாக கொல்கத்தா அணியின் கேப்டனாக இருந்த ஸ்ரேயாஸ் ஐயர், டெல்லி அணி கேப்டனாக இருந்த ரிஷப் பண்ட்,. லக்னோ அணியின் கேப்டனாக இருந்த கே. எல். ராகுல் என முக்கிய வீரர்கள் அணி மாறி உள்ளனர். இவர்களில் ஸ்ரேயாஸ் ஐயர் பஞ்சாப் அணியின் கேப்டனாகவும், ரிஷப் பண்ட் லக்னோ அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டனர். டெல்லி அணியால் வாங்கப்பட்ட … Read more