இந்த சிஎஸ்கே வீரர் அணிக்கு திரும்புவது சந்தேகம் தான்? என்ன செய்யப் போகிறது நிர்வாகம்!
இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகள் இடையே ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலை காரணமாக கடந்த வாரம் ஐபிஎல் போட்டிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியாவில் உள்ள வெளிநாட்டு வீரர்கள் உடனடியாக தங்களது சொந்த நாட்டிற்கு திரும்பினர். இதனை அடுத்து போர் சூழல் தற்போது குறைந்துள்ள நிலையில் வரும் சனிக்கிழமை முதல் மீண்டும் ஐபிஎல் போட்டிகள் நடைபெற உள்ளது. சென்னை மற்றும் ஹைதராபாத் போன்ற மைதானங்களில் போட்டிகள் நடத்தப்படாமல் வட இந்தியாவில் உள்ள ஆறு மைதானங்களில் மட்டும் அனைத்து … Read more