IPL 2025: இடிக்கு மேல் இடி.. கே.எல்.ராகுல், மயங்க் யாதவ் ஐபிஎல்லில் இருந்து விலகல்?

2025 ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 22ஆம் தேதி கோலாகலமாக தொடங்குகிறது. முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பொங்களூரு அணியும் மோதுகின்றன. மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் இந்த ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பே ஏராளமான அதிர்ச்சி செய்திகள் வெளியாகி வருகிறது.  ஏற்கனவே ஜஸ்பிரீத் பும்ரா ஐபிஎல்லின் முதல் இரண்டு பாதியில் விளையாட மாட்டார் என செய்திகள் வெளியானது. அதேபோல் டெல்லி அணியின் வீரர் ஹாரி புரூக் ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாகவும் … Read more

ரோகித் சர்மா ஓய்வை அறிவிக்காததால் வருத்தத்தில் இருக்கும் 2 வீரர்கள்!

துபாயில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரை இந்திய அணி கைப்பற்றியுள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான இறுதிப் போட்டியில் நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 12 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் சாம்பியன்ஸ் டிராபி தொடரை கைப்பற்றியுள்ளனர். கடைசியாக தோனியின் தலைமையில் இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபியை வென்று இருந்தது. அதன் பிறகு தற்போது ரோகித் சர்மாவின் கேப்டன்ஷியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. இந்த தொடர் முழுவதும் தோல்விகளை சந்திக்காமல் இந்தியா வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. … Read more

ஹர்மன்ப்ரீத் கவுர் அரைசதம்.. குஜராத் வெற்றி பெற 180 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மும்பை

மும்பை, மகளிர் பிரீமியர் லீக் தொடரில் மும்பையில் இன்று நடைபெற்று வரும் 19-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற குஜராத் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த மும்பை அணியின் தொடக்க வீராங்கனைகளாக ஹேய்லி மேத்யூஸ் – அமெலியா கெர் களமிறங்கினர். இதில் அமெலியா கெர் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த மேத்யூஸ் – நாட் ஸ்கைவர் பிரண்ட் … Read more

சாம்பியன்ஸ் டிராபி: அந்த இந்திய வீரர்தான் தொடர் நாயகன் விருதுக்கு தகுதியானவர் – அஸ்வின்

சென்னை, 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் துபாயில் நேற்றிரவு அரங்கேறிய இறுதிப்போட்டியில் முன்னாள் சாம்பியன்களான இந்தியா- நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுக்கு 251 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக டேரில் மிட்செல் 63 ரன்கள் அடித்தார். இந்திய தரப்பில் குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். பின்னர் 252 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய … Read more

கவாஸ்கர் தனது நாவை கட்டுப்படுத்த வேண்டும் – பாக்.முன்னாள் கேப்டன் பதிலடி

கராச்சி, 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. இந்த தொடர் முதலில் பாகிஸ்தானில் மட்டுமே நடைபெறுவதாக இருந்தது. ஆனால் பாதுகாப்பு பிரச்சினை காரணங்களுக்காக இந்திய அணி பாகிஸ்தான் செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் அனைத்தும் துபாயில் நடைபெற்றது. இதில் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்தியா தோல்வியே சந்திக்காமல் கோப்பையை கைப்பற்றியது. இந்த தொடரில் நடப்பு சாம்பியனாக களமிறங்கிய பாகிஸ்தான் அணி ஒரு வெற்றி கூட … Read more

மகளிர் பிரீமியர் லீக்: மும்பைக்கு எதிராக டாஸ் வென்ற குஜராத் பந்துவீச்சு தேர்வு

மும்பை, 5 அணிகள் பங்கேற்றுள்ள 3-வது மகளிர் பிரீமியர் லீக் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்றிரவு மும்பையில் நடக்கும் 19-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் விளையாடுகின்றன. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் ஆஷ்லே கார்ட்னர் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார் . அதன்படி மும்பை அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது . தினத்தந்தி Related Tags : மகளிர் … Read more

IPL: இந்திய அணியின் முக்கிய வீரர் விளையாடுவதில் சிக்கல்! சாம்பியன்ஸ் டிராபிக்கு பின் திடீர் முடிவு?

IPL 2025: ஐபிஎல் 2025 தொடர் வரும் மார்ச் 22ஆம் தேதி தொடங்க இருக்கிறது. இன்னும் 12 நாள்களே இருப்பதால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். அதுவும் சாம்பியன்ஸ் டிராபி தொடரையும் இந்தியா கைப்பற்றிவிட்டதால் அனைத்து முக்கிய வீரர்களும் மீதும் அதிக கவனம் குவிந்துள்ளது. IPL 2025: இந்த 5 அணிகள் மீது அதீத எதிர்பார்ப்பு சாம்பியன்ஸ் டிராபியை வென்ற இந்திய அணியில் இடம்பெற்றிருந்த சுப்மன் கில், ஹர்திக் பாண்டியா, ரிஷப் பண்ட், கேஎல் ராகுல், ஷ்ரேயாஸ் … Read more

சாம்பியன்ஸ் டிராபி: சிறந்த அணியை தேர்வு செய்த ஐ.சி.சி… இந்திய வீரர்கள் ஆதிக்கம்

துபாய், பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வந்த 8 அணிகள் இடையிலான 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடர் நேற்றுடன் நிறைவடைந்தது. இதில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி கோப்பையை உச்சி முகர்ந்தது. இந்நிலையில் இந்த தொடரில் சிறந்த செயல்பாட்டை வெளிப்படுத்திய வீரர்களை கொண்டு சிறந்த அணியை உருவாக்கி ஐ.சி.சி. அறிவித்துள்ளது. சாண்ட்னர் தலைமையிலான அந்த அணியில் 6 இந்திய வீரர்கள் (12-வது வீரராக அக்சர் படேல்), 4 நியூசிலாந்து மற்றும் 2 ஆப்கானிஸ்தான் வீரர்கள் இடம்பிடித்துள்ளனர். … Read more

IPL 2025: ஐபிஎல்லில் கட்டுப்பாடு.. பிசிசிஐ-க்கு மத்திய சுகாதாரத்துறை கடிதம்

ஐபிஎல் தொடரின் 18வது சீசன் வரும் மார்ச் 22ஆம் தேதி கோலாகலமாக தொடங்க உள்ளது. மே 25ஆம் தேதி வரை நடைபெற உள்ள இத்தொடரில் மொத்தம் 74 போட்டிகள் 13 மைதானங்களில் நடைபெற உள்ளது. முதல் போட்டியாக மார்ச் 22ஆம் தேதி கொல்த்தா நைட் ரைடர்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன. இப்போட்டி கொல்த்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறுகிறது.  இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த தினங்களில் மற்ற அணிகள் லீக் போட்டிகளில் மோத உள்ளன. … Read more

ஹாரி ப்ரூக்கிற்கு பதில் மாற்று வீரர் யார்? டெல்லி கேப்பிடல்ஸ் குறிவைக்கும் இந்த 3 வீரர்கள்!

IPL 2025: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் முடிவடைந்துவிட்டது. இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபியை வென்றுவிட்டது. இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மன நிறைவோடும், மகிழ்ச்சியோடும் இன்னும் சில வாரங்களை கழிப்பார்கள். அடுத்த இன்னும் 12 நாள்களில் அவர்களுக்கு சிறந்த பொழுதுபோக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 18வது சீசன் தொடங்க இருக்கிறது. IPL 2025: ஐபிஎல் தொடரின் புதிய விதி ஐபிஎல் 2025 மெகா ஏலம் அறிவிக்கப்பட்ட போதே, பல்வேறு விதிகளும் அறிவிக்கப்பட்டன. அதில் முக்கியமான ஒரு விதி, … Read more