CSK: ருத்ராஜ் உடன் ஓப்பனிங்கில் இறங்கப்போவது யாரு…? சிஎஸ்கே கப் அடிக்க ஒரே வழி!

IPL 2025, Chennai Super Kings: ஐபிஎல் 2025 தொடர் வரும் மார்ச் 22ஆம் தேதி தொடங்குகிறது. மே 25ஆம் தேதி இறுதிப்போட்டி நடைபெறுகிறது. முதல் போட்டி நடப்பு சாம்பியன்ஸ் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. பிளே ஆப் சுற்றுப் போட்டிகள் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா நகரங்களில் நடைபெறுகிறது. IPL 2025: சிஎஸ்கே பயிற்சி முகாம் அனைத்து அணிகளும் தற்போது … Read more

வருணை சமாளிக்க நியூசிலாந்து கையில் எடுக்கும் புது ஆயுதம் – என்ன தெரியுமா?

IND vs NZ Final: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடர் அதன் நிறைவு கட்டத்தை எட்டி உள்ளது. வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. சுமார் 25 ஆண்டுகளுக்கு பிறகு இரு அணிகளும் ஒன்றாக சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் மோதுகின்றன. IND vs NZ Final: 25 ஆண்டுகளுக்கு பின்னர்… கடந்த 2000ஆம் ஆண்டில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் சௌரவ் கங்குலி தலைமையிலான … Read more

ஸ்மித்தை தொடர்ந்து இந்த நட்சத்திர வீரரும் ஓய்வு அறிவிப்பு…

வங்கதேச அணியின் மூத்த வீரர் முஷ்பிகுர் ரஹீம். 37 வயதான இவர் அந்த அணியின் விக்கெட் கீப்பரும் முக்கிய பேட்ஸ்மேனும் ஆவார். இந்த நிலையில், அவர் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார். கடைசி சில வாரங்கள் தனக்கு மிகவும் சவாலானதாக இருந்ததால், ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் முடிவை எடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.  100 சதவீதம் நேர்மையாக விளையாடினேன் இது குறித்து முஷ்பிகுர் ரஹீம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நான் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து … Read more

கண்ணீருடன் வெளியேறிய தென்னாப்பிரிக்கா அணி.. இறுதிபோட்டியில் இந்தியாவுடன் மோதும் நியூசிலாந்து!

கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கிய சாம்பியன்ஸ் டிராபி தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இரண்டு அரை இறுதி போட்டிகள் முடிவடைந்த நிலையில், வரும் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 09) இறுதி போட்டியானது நடைபெற உள்ளது.  தென்னாப்பிரிக்க vs நியூசிலாந்து  முதல் அரை இறுதி போட்டியில் ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தி இந்திய அணி இறுதி போட்டிக்கு முன்னேறியது. இதனைத் தொடர்ந்து இந்தியாவுடன் மோத இருக்கும் அணியை தீர்மாணிக்கும் இரண்டாவது அரை இறுதி போட்டி நேற்று (மார்ச் … Read more

ind vs nz: இறுதி போட்டியில் யாருக்கு வெற்றி.. அம்பத்தி ராயுடு கணிப்பு

சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடர் இறுதி கட்டத்தை எட்டி உள்ள நிலையில், இத்தொடரின் இறுதி போட்டி மார்ச் 09 ஆம் தேதி துபாயில் நடைபெறுகிறது. இப்போட்டி மதியம் 2.10 மணிக்கு டாஸ் போடப்பட்டு 2.30 மணிக்கு தொடங்க உள்ளது.  இத்தொடரில் இந்திய அணி விளையாடிய ஒரு போட்டியில் கூட தோல்வியை தழுவவில்லை. ஆனால் நியூசிலாந்து அணி இந்தியாவிடம் மட்டும் தோல்வியை தழுவி உள்ளது. இருப்பினும் அப்போட்டியில் இந்திய அணிக்கு நெருக்கடியை கொடுத்தது நியூசிலாந்து அணி.  அதற்கு பதிலடி … Read more

ஐ.எஸ்.எல். கால்பந்து: ஜாம்ஷெட்பூர் எப்.சி. அணியை வீழ்த்தி ஒடிசா வெற்றி

ஜாம்ஷெட்பூர், 13 அணிகள் இடையிலான 11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இதில் ஜார்க்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் எப்.சி. – ஒடிசா எப்.சி. அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஒடிசா எப்.சி. அணி சார்பில் டோரி ஆட்டத்தின் 21-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். ஹியூகோ 37 மற்றும் 53-வது நிமிடத்தில் என இரண்டு கோல்கள் அடித்தார். ஜாம்ஷெட்பூர் அணி சார்பில் ஜோர்டான் … Read more

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டம்: சிறந்த பீல்டர் விருதை வென்ற இந்திய வீரர் யார் தெரியுமா..?

துபாய், 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது. இதில் துபாயில் நேற்று நடைபெற்ற முதலாவது அரையிறுதியில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 264 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 73 ரன் எடுத்தார். இந்தியா தரப்பில் முகமது ஷமி 3 விக்கெட் வீழ்த்தினார். தொடர்ந்து 265 ரன் … Read more

நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடர்; புது கேப்டன் தலைமையில் களம் காணும் பாகிஸ்தான்

கராச்சி, சாம்பியன்ஸ் டிராபி தொடரை நடத்தும் பாகிஸ்தான் அணி லீக் சுற்றுடன் தொடரில் இருந்து வெளியேறியது. இதன் காரணமாக அந்த அணி பல்வேறு விமர்சங்களை சந்தித்து வருகிறது. இந்நிலையில், பாகிஸ்தான் அணி வரும் 16ம் தேதி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. இதில் முதலில் டி20 தொடரும் அதனை தொடர்ந்து ஒருநாள் தொடரும் நடக்கிறது. இதையடுத்து இந்த தொடர்களுக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் … Read more

சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதியில் சிறப்பான ஆட்டம் ; தரவரிசையில் முன்னேறிய கோலி

துபாய், ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி பாகிஸ்தான், துபாயில் நடைபெற்று வருகிறது. இதில், நேற்று நடந்த அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா, ஆஸ்திரேலியா மோதின. இப்போட்டியில் சிறப்பாக ஆடிய இந்தியா 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. அரையிறுதி போட்டியில் சிறப்பாக ஆடிய இந்தியாவின் விராட் கோலி 84 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார். இந்நிலையில், ஒருநாள் பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி நேற்று வெளியிட்டது. இதில், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிறப்பாக … Read more

கோலியின் பேட்டிங் அபாரமாக இருந்தது – கேப்டன் ரோகித் சர்மா

துபாய், 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது. இதில் துபாயில் நேற்று நடைபெற்ற முதலாவது அரையிறுதியில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 264 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 73 ரன் எடுத்தார். இந்தியா தரப்பில் முகமது ஷமி 3 விக்கெட் வீழ்த்தினார். தொடர்ந்து 265 ரன் … Read more