அவரே அவரை கண்ணாடியில் பார்த்துக்கொள்ள வேண்டும்.. ரோகித்தை விளாசிய முன்னாள் ஆஸி கேப்டன்!
இந்திய அணியின் கேப்டனான ரோகித் சர்மா சமீபத்தில் விளையாடிய டெஸ்ட் போட்டிகளில் மிகவும் மோசமாக செயல்பட்டு வருகிறார். ஒரு கேப்டனாகவும் சரி பேட்ஸ்மேனாகவும் சரி மிகவும் மோசமாக செயல்பட்டு வருகிறார். குறிப்பாக ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர் வெறும் 31 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தார். இத்தகைய மோசமான செயல்பாடுகளை வெளிப்படுத்திய ரோகித் சர்மா வர இருக்கும் இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் தலைமை வகிப்பதாக கூறப்பட்டு வருகிறது. … Read more