ஐபிஎல்: போட்டி அட்டவணையை மாற்றியமைக்க கொல்கத்தா போலீஸ் வேண்டுகோள்

கொல்கத்தா, இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல்.-ன் 18-வது சீசன் வருகிற 22ம் தேதி தொடங்குகிறது. இதில்.கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த நிலையில் போட்டி அட்டவணையை மாற்றி அமைக்க ஐபிஎல் நிர்வாகத்திற்கு கொல்கத்தா போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.. ஏப்ரல் 6ஆம் தேதி கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் இடையிலான ஆட்டம் கொல்கத்தா ஈடன் கார்டன் … Read more

ஐபிஎல்: பஞ்சாப் அணியில் இணைந்த மேக்ஸ்வெல்

சென்னை, இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல்.-ன் 18-வது சீசன் வருகிற 22ம் தேதி தொடங்குகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, கொல்கத்தா நைட் ரைட்சர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய 10 அணிகள் கலந்து கொள்கின்றன.கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- பெங்களூரு ராயல் … Read more

KKR vs RCB IPL 2025: ஆர்சிபி அணிக்கு பெரும் ஆபத்தாக இருக்கப்போகும் 3 கேகேஆர் பிளேயர்கள்

KKR vs RCB preview : ஐபிஎல் 18வது சீசன் மார்ச் 22 ஆம் தேதி கொல்கத்தாவில் தொடங்குகிறது. ஈடன் கார்டன் மைதானத்தில் தொடங்கும் முதல் போட்டியில் ஆர்சிபி அணியுடன் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மோத இருக்கிறது. இப்போட்டியில் ஆர்சிபி அணிக்கு பெரும் ஆபத்தாக இருக்கப்போகும் மூன்று கேகேஆர் பிளேயர்களைப் பற்றி தான் இங்கு பார்க்கப்போகிறோம். ஆர்சிபி – கேகேஆர் மோதல் ஐபிஎல் தொடக்கப்போட்டியில் மோதும் இந்த இரண்டு அணிகளில் கேகேஆர் அணி … Read more

ஐபிஎல் : முக்கிய விதிமுறையை நீக்கிய பிசிசிஐ

மும்பை, இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல்.-ன் 18-வது சீசன் வருகிற 22ம் தேதி தொடங்குகிறது. இதில் 10 அணிகள் கலந்து கொள்கின்றன.கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த நிலையில் , 2025 ஐபிஎல் தொடரில் கிரிக்கெட் பந்தை பளபளப்பாக்க மீண்டும் எச்சில் பயன்படுத்தலாம் என பி.சி.சி.ஐ. தெரிவித்துள்ளது. கிரிக்கெட் போட்டியின்போது பந்தை பளபளப்பாக்க செய்ய எச்சிலை தொட்டு தேய்க்கும் … Read more

சாம்பியன்ஸ் டிராபி வெற்றி: இந்திய வீரர்களுக்கு கோடி கோடியாக அள்ளிக்கொடுத்த பிசிசிஐ.. எத்தனை கோடி தெரியுமா?

தோல்வியே இல்லாமல் வெற்றி: நடந்து முடிந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஒரு போட்டியில் கூட தோல்வி அடையாமல் இந்திய அணி கோப்பையை வென்றது. இதன் மூலம் இந்திய அணி இந்திய அணி மூன்றாவது முறையாக சாம்பியன்ஸ் டிராபி தொடரை வென்றது. முதலில் லீக் சுற்றில் ஒரு போட்டியில் கூட தோல்வியடையாமல் வந்த இந்திய அணி அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தி இறுதி போட்டியில் நியூசிலாந்து அணியையும் வீழ்த்தியது.  2023ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் இறுதி போட்டியில் … Read more

IPL 2025: ஐபிஎல் தொடரில் இனி இந்த விதி கிடையாது… தடை நீங்கியது!

IPL 2025: கரோனா காலகட்டத்தில் பந்தில் எச்சிலை தேய்ப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது எச்சில் தேய்ப்பதற்கு இருந்த தடையை நீக்கி ஐபிஎல் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. IPL 2025: மும்பையில் ஐபிஎல் கேப்டன்கள் கூட்டம் ஐபிஎல் 2025 தொடர் வரும் மார்ச் 22ஆம் தேதி தொடங்க இருக்கிறது. இதை முன்னிட்டு மும்பையில் உள்ள பிசிசிஐ அலுவலகத்தில் ஐபிஎல் நிர்வாகிகளுக்கும், 10 அணிகளின் கேப்டன்களும் இடையே சந்திப்பு நடந்தது. இந்த சந்திப்பு மதியம் 12.30 மணிக்கு தொடங்கும் என … Read more

RCB vs KKR: ஐபிஎல்லின் முதல் போட்டி எப்போது, எங்கே நடைபெறுகிறது? இலவசமாக பார்க்கலாமா?

ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் 18வது ஐபிஎல் தொடர் நாளை மறுநாள் (மார்ச் 22) தொடங்குகிறது. தொடரின் முதல் போட்டியில் அஜின்கியா ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன.  இப்போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறுகிறது. இரு அணிகளுக்குமே முதல் போட்டி என்பதால் கலை மற்றும் இசை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. அதற்கான ஏற்பாடுகள் நடந்துக்கொண்டிருக்கின்றன. இப்போட்டி இந்திய நேரப்படி இரவு 7.30 … Read more

சாஹல் – தனஸ்ரீ விவாகரத்து வழக்கு.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு! ஜீவனாம்சம் இத்தனை கோடியா?

இந்திய கிரிக்கெட் அணியில் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர்களுல் ஒருவர் யுஸ்வேந்திர சாஹல். இவர் பிரபல நடன கலைஞரான தனஸ்ரீ வர்மாவை கடந்த 2020ஆம் ஆண்டு டிசம்பரில் கரம் பிடித்தார். இதையடுத்து இருவரும் சேர்ந்து நன்றாக வாழ்ந்து வந்தனர். அவ்வபோது சமூக வலைத்தளங்களில் இருவரும் சேர்ந்து இருக்கும் புகைப்படங்களையும் வெளியிட்டு வந்தனர்.  மனு தாக்கல்  ஆனால் கடந்த ஆண்டில் இவர்களுக்குள் பிளவு ஏற்பட்டு இருவரும் தனித்தனியாக இருந்து வந்ததாக தகவல்கள் வெளியாகின. பின்னர் அவர்களே தங்களது சமூக வலைத்தளம் … Read more

ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் இல்லை.. இந்த வீரர் தான் கேப்டன்! என்ன காரணம்?

IPL 2025: கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் மிக ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கும் ஐபிஎல் தொடர் நாளை மறுநாள் (மார்ச் 22) தொடங்குகிறது. தொடரின் முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன. இப்போட்டி கொல்கத்தாவில் கோலாகலமாக தொடங்க உள்ளது. அதேபோல் ஐபிஎல் நடக்கும் 13 மைதானங்களிலும் முதல் போட்டியின் போது நிகழ்ச்சிகள் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.  ஆர்ஆர் கேப்டனாக ரியான் பராக்   இந்த நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடும் … Read more

இந்த ஐபிஎல் தொடரில் ரொம்ப டேஞ்சரான டீம் எது தெரியுமா? மும்பை, பஞ்சாப் இல்லை

IPL 2025 DC: ஐபிஎல் 2025 தொடர் (Indian Premier League 2025) நாளை மறுதினம் (மார்ச் 22) தொடங்க இருக்கிறது. ரசிகர்கள் மட்டுமின்றி, ஒவ்வொரு அணியும் பெரும் ஆர்வமுடனும், எதிர்பார்ப்புடனும் காத்திருக்கின்றனர். ஏனென்றால் ஐபிஎல் மெகா ஏலத்தால் அனைத்து அணிகளிலும் பெரிய மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. புதிய காம்பினேஷன் வருவதால் எந்தெந்த அணி எப்படியெல்லாம் செயல்படும் என்பதை இப்போதே கணிப்பது அரிது எனலாம். IPL 2025 DC: டெல்லியின் கேப்டன், துணை கேப்டன் இருப்பினும், சில அணிகளை … Read more