நீலகிரியில் சிக்கியது சிறுத்தை… உயிரிழந்த 2 பேரின் குடும்பத்திற்கு நிவாரணம்!
Nilgiri Cheetah Issue: நீலகிரி மாவட்டத்தில் மூன்றரை வயது சிறுமி உள்பட இரண்டு பேரை கொன்ற சிறுத்தையை மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் பிடித்தனர்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
Nilgiri Cheetah Issue: நீலகிரி மாவட்டத்தில் மூன்றரை வயது சிறுமி உள்பட இரண்டு பேரை கொன்ற சிறுத்தையை மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் பிடித்தனர்.
ஈரோடு: சத்தியமங்கலம் அருகே ஆதிதிராவிடர் நலத்துறை வழங்கிய பட்டா நிலத்தை, வக்பு வாரியம் சொந்தம் கொண்டாடிய நிலையில், ’இந்து தமிழ் திசை’ செய்தி எதிரொலியாக, நிலத்தின் மீதான உரிமையை வக்பு வாரியம் விலக்கிக் கொண்டுள்ளது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த அங்கணகவுண்டன்புதூர் கிராமத்தில், தமிழக அரசின் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில், கடந்த 43 ஆண்டுகளுக்கு முன்பு 71 பேருக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டது. அப்போது தொடங்கி, இங்கு வீடுகட்டி வசித்து வந்த மக்கள், கொம ராபாளையம் ஊராட்சிக்கு … Read more
Global Investors Meet 2024: தமிழகத்தில் இன்று உலகளாவிய முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் நடைபெற்றது. இரண்டு நாட்கள் நடைபெறும் மாநாட்டை முதல்வர் முக ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
சென்னை: காலனி ஆதிக்க மனநிலை மாற வேண்டும், பாரம்பரியத்துக்கு முக்கியத்துவம் அளித்தல், ஒற்றுமையே இலக்காக இருக்க வேண்டும், 140 கோடி மக்களும் இணைந்து செயல்பட வேண்டும் என்பது உள்ளிட்ட 5 திட்டங்களை, 2047-ல் இந்தியா வளர்ந்த நாடாக மாற வேண்டும் என்பதற்காக பிரதமர் மோடி முன்வைத்துள்ளார் என்று தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில், ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ் கோயல் கூறியுள்ளார். தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னை வர்த்தக மையத்தில் இன்று … Read more
Mukesh Ambani Speech: சென்னையில் நடைபெற்று வரும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி (Mukesh Ambani) பேசிய வீடியோ ஒளிபரப்பப்பட்டது.
சென்னை: சென்னை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் இன்று, கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: லட்சத்தீவு மற்றும் அதையொட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதேபோல, தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் இன்று செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் கன முதல் மிக கனமழையும், திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, … Read more
World Investor Meet 2024 In Tamil Nadu: உலக முதலீட்டாளர்கள் மாநாடு, இன்று சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள உலக வர்த்தக மையத்தில் நடைப்பெற்றது.
வண்டலூர்: கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் பேருந்துகள் நிறுத்த வசதியாக 1 முதல் 14 நடைமேடைகள் உள்ளன. இதில் 1 முதல் 7 நடைமேடை வரை அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதே போல் 8 முதல் 11 வரையுள்ள நடைமேடைகள் விழுப்புரம் உள்ளிட்ட அரசு போக்குவரத்து கழகங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.12 முதல் 14 வரை ஆம்னி பேருந்துகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் அரசு போக்குவரத்து கழக பேருந்து சார்பில் 8, 9 நடைமேடைகள், … Read more
சென்னை: வெள்ள நிவாரண நிதியாக ரூ.6 ஆயிரத்தை பயனாளிகளின் வங்கி கணக்கில் செலுத்தக் கோரும் வழக்கு விசாரணையின் போது ரொக்கமாக வழங்கப்பட்டது ஏன் என்பது குறித்து உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. மிக்ஜாம் புயல் பாதிப்பு காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களைச் சேர்ந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 37 லட்சம் குடும்பங்களுக்கு தலா ரூ. 6 ஆயிரம் நிவாரண நிதியாக வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இந்த … Read more