‘வந்தே பாரத்’ ரயில் கோவில்பட்டியில் நிற்காதா? – வரிந்துகட்டும் அரசியல் கட்சிகள்
கோவில்பட்டி: சென்னை – திருநெல்வேலி இடையே ‘வந்தே பாரத்’ ரயில் இன்று (24-ம் தேதி) முதல் இயங்க உள்ளது. இந்த ரயில் திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தைத் தொடர்ந்து விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம், தாம்பரம், சென்னை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ‘ஏ’ கிரேடு அந்தஸ்தில் உள்ள கோவில்பட்டி ரயில் நிலையத்தில் நிறுத்தம் இல்லையென தெரிவிக்கப்பட்டுள்ளதால், இப்பகுதி மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். கோவில்பட்டியில் வந்தே பாரத் ரயில் நின்று செல்ல … Read more