கீழடி அருங்காட்சியகத்துக்கு குடும்பத்துடன் சென்றார் நடிகர் சூர்யா

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடி அருங்காட்சியகத்தை, நடிகர் சூர்யா தனது குடும்பத்தினருடன் நேரில் சென்று பார்வையிட்டார். அகழாய்வில் எடுக்கப்பட்ட பொருட்களை காட்சிப்படுத்தும் வகையில் 2 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்ட  கீழடி அருங்காட்சியகத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் காட்சிப் படுத்தப்பட்டுள்ளதோடு, தொன்மையை விளக்கும் விதமான வீடியோ, அனிமேஷன் காட்சிகளும் ஒளிபரப்பப்படுகின்றன. இந்நிலையில், நடிகர் சூர்யா தனது மனைவி ஜோதிகா, தந்தை சிவகுமார் மற்றும் குழந்தைகளுடன் சென்று அருங்காட்சியகத்தை பார்வையிட்டு, ஊழியர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். Source link

வள்ளுவர் கோட்டம் நவீன முறையில் புனரமைப்பு: பொதுப்பணித்துறை தகவல்

சென்னை: சென்னை வள்ளுவர் கோட்டம் நவீன முறையில் முறையில் புனரமைக்கப்பபடும் என்று பொதுப்பணித்துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் கடந்த 1974ம் ஆண்டு செப்டம்பர் 18 ஆம் தேதி முன்னாள் முதல்வர் கருணாநிதியால் வள்ளுவர் கோட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டு பின்னர் கட்டி முடிக்கப்பட்டது. இந்நிலையில், வள்ளுவர் கோட்டத்தை சீரமைத்து சுற்றுலாப்பயணிகள், மாணவர்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு வசதிகளை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்து பொதுப்பணித்துறை கொள்கை விளக்கக் குறிப்பில், “வள்ளுவர் கோட்டத்தின் … Read more

"ஜெயலலிதா மட்டும் இருந்திருந்தால்".. சட்டென சொன்ன சசிகலா.. திமுக அரசு மீது கடும் விமர்சனம்

சென்னை: சென்னை கலாஷேத்ரா கல்லூரி பாலியல் விவகாரம் பூதாகரமாக மாறியுள்ளதை அடுத்து, இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ள சசிகலா திமுக அரசை கடுமையாக விமர்சித்திருக்கிறார். ஜெயலலிதா ஆட்சிக்காலமாக இருந்திருந்தால் இதுபோன்ற சம்பவம் நடந்திருக்காது எனக் கூறியுள்ள சசிகலா, திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு என்பதே இல்லை எனவும் அவர் கூறியிருக்கிறார். சென்னை திருவான்மியூரில் கலாஷேத்ரா ருக்மணி தேவி கவின் கலைக்கல்லூரி இயங்கி வருகிறது. கலாஷேத்ரா அறக்கட்டளை சார்பில் நடத்தப்படும் இந்தக் கல்லூரிக்கு மத்திய கலாச்சார அமைச்சகம் நேரடி … Read more

விழுப்புரம் அருகே விவசாய நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி லாரி ஓட்டுநர் பலி..!!

விழுப்புரம்: விழுப்புரம் அருகே விவசாய நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி லாரி ஓட்டுநர் ராமதாஸ் (53) உயிரிழந்தார். மின்வேலியில் சிக்கி உயிரிழந்த ராமதாஸ் உடலை மீட்டு வளவனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை அரசு மருத்துவமனையில் முகக் கவசம் கட்டாயம்: சோதனைக்கு பின் அனுமதி

கோவை அரசு மருத்துவமனையில் முகக் கவசம் கட்டாயம்: சோதனைக்கு பின் அனுமதி Source link

வரும் 4-ந் தேதி தூத்துக்குடியில் டாஸ்மாக் கடை மூடல்..!!

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தூத்துக்குடியில் மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு வருகிற 4-ந் தேதி(செவ்வாய்க்கிழமை) தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகளின்படி அனைத்து அரசு டாஸ்மாக் மதுபான கடைகள், மதுபான கடைகளுடன் இணைந்த பார்கள் அனைத்தும் மூடப்பட்டு இருக்க வேண்டும். மேற்படி தினத்தில் மதுபான விற்பனை, மதுபானத்தை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு கடத்துதல், மதுபானத்தை பதுக்கி வைத்தல் போன்ற செயல்கள் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது தமிழ்நாடு மதுவிலக்கு அமலாக்க … Read more

திமுக ஆட்சியில் காவிரி – குண்டாறு இணைப்பு நடந்தே தீரும்: கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு அமைச்சர் துரைமுருகன் பதில்

சென்னை: திமுக ஆட்சியில் காவிரி – குண்டாறு இணைப்பு நடந்தே தீரும் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார். வெள்ளக்காலங்களில் காவிரி ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் உபரி நீரை திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களுக்கு திருப்பி விடுவதற்காக 262 கிலோ மீட்டருக்கு கால்வாய் வெட்டும் ரூ.14 ஆயிரம் கோடியிலான காவிரி-தெற்கு வெள்ளாறு-வைகை – குண்டாறு இணைப்புத் திட்டம் உருவாக்கப்பட்டது. இத்திட்டத்துக்கு முந்தைய அதிமுக அரசு நிதி ஒதுக்கீடு செய்தது. இத்திட்டத்துக்கென நிலங்களை அளவீடு செய்வது, கையகப்படுத்துவது … Read more

தமிழ்நாட்டில் 8 புதிய மாவட்டங்கள்? அரசு எடுக்கும் முடிவு என்ன?

ஆரணி, கும்பகோணம் தனி மாவட்டங்களாக அறிவிக்கப்படுமா என்று சட்டமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பிய நிலையில் அதற்கு வருவாய்த் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பதிலளித்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தில், ஆரணி வட்டத்தில் உள்ள பல ஊர்களிலிருந்து மாவட்டத் தலைநகரான திருவண்ணாமலைக்கு செல்வதற்கு நீண்ட நேரம் தேவைப்படுகிறது. இதனால் பொது மக்கள் மிகுந்த துயரத்துக்கு ஆளாகிறார்கள். எனவே ஆரணியை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம் அமைக்கப்படுமா என்று அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சேவூர் ராமச்சந்திரன் சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பினார். அதேபோல் திமுக … Read more

மேட்டுப்பாளையம் – உதகை கோடை கால சிறப்பு மலை ரயில் எப்போது?

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு தினசரி மலை ரயில் போக்குவரத்து இயக்கப்பட்டு வருகிறது.  நூறாண்டுகள் பழமைவாய்ந்த இந்த மலை ரயில் பாதை அடர் வனப்பகுதியிலும் மலை குகைகளிலும் அமைந்துள்ள நிலையில் இந்த ரயிலில் பயணம் செய்து அடர் வனம், காட்டாறு, மலை குகைகள், அதில் வாழும் வன உயிரினங்கள் என இயற்கை அழகினை கண்டு ரசிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் முன்பதிவு செய்து காத்திருந்து பயணித்து வருகின்றனர். இருப்பினும் இந்த மலை ரயிலில் மூன்று பெட்டிகள் … Read more

ஸ்ரீரங்கம் கோயிலில் பங்குனி தேர் திருவிழா 4ம்நாள் தங்க கருட வாகனத்தில் நம்பெருமாள் வீதியுலா-நாளை உறையூரில் எழுந்தருளி சேர்த்தி சேவை

திருச்சி : திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பங்குனி தேர் திருவிழாவின் 4ம் நாளான நேற்று நம்பெருமாள் தங்க கருட வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். நாளை உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் நம்பெருமாளுக்கு எழுந்தருளி சேர்த்தி சேவை நடக்கிறது.திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பங்குனி தேர்த் திருவிழா கடந்த 28ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. ஏப்ரல் 5ம் தேதி தாயார் சேர்த்தி சேவையும், 6ம் தேதி தேரோட்டமும் நடக்கிறது. பங்குனி … Read more