காரைக்காலில் உள்ள பதிவுத்துறை உதவி பதிவாளர் அலுவலகம், வீட்டில் சிபிஐ சோதனை

புதுச்சேரி: காரைக்காலில் உள்ள பதிவுத்துறை உதவி பதிவாளர் அலுவலகம், வீட்டில் சிபிஐ சோதனை மேற்கொண்டுள்ளனர். உதவி பதிவாளர் அலுவலம் மீது புகார்கள் வந்ததை அடுத்து சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

கோவையின் டாக் ஆப் தி டவுன் ஷர்மிளா : தந்தையின் கனவு நிறைவேறியதாக பெருமிதம்

கோவையின் டாக் ஆப் தி டவுன் ஷர்மிளா : தந்தையின் கனவு நிறைவேறியதாக பெருமிதம் Source link

கலாஷேத்ரா விவகாரம்… முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!!

கலாஷேத்ரா விவகாரத்தில் சட்டரீதியான நடவடிக்கை கட்டாயம் எடுக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சட்டப்பேரவையில் பேசிய அவர், மாணவிகள் நடத்திய உள்ளிருப்புப் போராட்டத்தின் விளைவாக, கலாஷேத்திரா பவுன்டேஷனில் உள்ள கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டு, விடுதிகளை விட்டு மாணவிகள் வெளியேற வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறார்கள். இந்த விவகாரம் எனது கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டவுடன், மாவட்ட ஆட்சித் தலைவரோடு தொடர்பு கொண்டு, விவரங்களை அறிந்தேன். இந்த விஷயத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கை தொடர்பாக மேலும் விவரங்களை அறிவதற்காக, வருவாய்க் … Read more

உயிர் பலிவாங்கிய போலீசாரின் பேரிகார்டு.. தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் அலட்சியம்.. லாரியில் சிக்கிய அதிர்ச்சி வீடியோ..!

மதுரை – திண்டுக்கல் நெடுஞ்சாலையில் கொடைரோடு அருகே விபத்தை தடுப்பதற்காக போலீசார் வைத்திருந்த பேரிகார்டில் மோதிய இரு சக்கர வாகன ஓட்டி, கண்டெய்னர் லாரியின் சக்கரத்தில் சிக்கி பலியான சம்பவத்தின் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது… திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூரை அடுத்து மதுரை திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், போலீசார் விபத்துக்களை தடுப்பதற்காக இரு பேரிகார்டுகளை வைத்துள்ளனர். வியாழக்கிழமை காலை இந்த சாலை வழியாக அரசு கேபிள் டிவி ஊழியர் தமிழரசன் என்பவர் தனது மனைவி மற்றும் மகனுடன் … Read more

புத்த பூர்ணிமா தினத்தை பொது விடுமுறை நாளாக அறிவிக்கக் கோரிய மனு தள்ளுபடி

சென்னை: புத்த பூர்ணிமா தினத்தை பொது விடுமுறை நாளாக அறிவிக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில், விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த பாண்டியராஜ் என்பவர் தாக்கல் செய்த மனுவில், “கவுதம புத்தரின் பிறந்தநாளை புத்த மதத்தைச் சேர்ந்தவர்கள் புத்த பூர்ணிமா என்ற பெயரில் கொண்டாடி வருகின்றனர். இந்தியா, இலங்கை, இந்தோனேஷியா,நேபாளம் ஆகிய நாடுகளில் இந்த தினம் புத்த ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதம் பவுர்ணமியன்று புத்த … Read more

TET தேர்வு: என்னப்பா இது திராவிடமாடலுக்கு வந்த சோதனை..?

TET தேர்வு எழுதிய சுமார் 600 தேர்வர்கள் குழு கூறும்போது, ‘‘ஆசிரியர் பணிக்கான தகுதி தேர்வாக நாடுமுழுவதும் TET தேர்வு நடத்தப்படுகிறது. இந்தநிலையில் சமூகநீதி மற்றும் இட ஒதுக்கீடு முறைகளைப் பாதுகாக்கும், இந்தியாவின் முதன்மை மாநிலம் தமிழ்நாடு. NEET உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளை எதிர்க்கும் தமிழகம், TET தேர்வுகளில் மிகவும் வெளிப்படைத்தன்மை இல்லாமல் கடந்த காலகட்ட ஆட்சியாளர்களின் நிலைப்பாட்டையே தொடர்வது வியப்பாக உள்ளது. ஆந்திரா கர்நாடகா, அஸ்ஸாம் உள்ளிட்ட இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில், TET தேர்வுகள் RTE … Read more

கோவை மேட்டுப்பாளையம் முதல் உதகை வரை கோடைக்கால சிறப்பு மலை ரயில் இயக்கப்படும்: ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு

கோவை: கோவை மேட்டுப்பாளையம் முதல் உதகை வரை கோடைக்கால சிறப்பு மலை ரயில் இயக்கப்படும் என்று நிர்வாகம் அறிவித்துள்ளது. கோடை விடுமுறையை முன்னிட்டு ஏப்ரல் 14 முதல் ஜூன் 25 வரை கூடுதலாக சிறப்பு மலை ரயில் இயக்கப்படும். தினமும் காலை 7.10-க்கு இயக்கப்படும் ரயில் தவிர உதகைக்கு மேலும் ஒரு ரயில் கூடுதலாக இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மலைகளின் அரசி என்று வர்ணிக்கப்படும் ஊட்டிக்கு கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. … Read more

எடப்பாடிக்கு வாழ்த்து.. ராகுலுக்கு ஆதரவு.. யாருடன் கூட்டணி.. சரத்குமார் ஓபன் டாக்

எடப்பாடிக்கு வாழ்த்து.. ராகுலுக்கு ஆதரவு.. யாருடன் கூட்டணி.. சரத்குமார் ஓபன் டாக் Source link

ஆர்.எஸ்.எஸ் வகுப்பு சென்ற மாணவர்கள் மீது தாக்குதல்… இந்து அமைப்புகள் திரண்டதால் பரபரப்பு..!

கோயம்புத்தூரில் ஆர்எஸ்எஸ் அமைப்பு நடத்தும் பயிற்சி வகுப்பில் பங்கேற்க சென்ற சிறுவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படும் நிலையில், நடவடிக்கை எடுக்கக்கோரி காவல்நிலையம் முன்பு திரண்ட இந்து அமைப்பினரிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். வெரைட்டிஹால் பகுதியில் நடைபெறும் வகுப்பில் பங்கேற்க சிறுவர்கள் வந்த நிலையில், அங்கு வந்த கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகர் ஞானசேகர் என்பவர் தகாத வார்த்தை பேசி அவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், காவல்நிலையம் முன்பாக திரண்ட இந்து அமைப்பினரிடம் மாநகர துணை கமிஷனர் உள்ளிட்டோர் … Read more

“எங்கள் மீது தீண்டாமை கடைபிடிப்போரை வன்கொடுமை சட்டத்தில் கைது செய்க” – தமிழ்நாடு நரிக்குறவர் நல வாரியம்

கும்பகோணம்: தமிழகத்திலுள்ள நரிக்குறவர் மக்கள் மீது தீண்டாமை கொடுமைப்படுத்துபவர்களை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என தமிழ்நாடு நரிக்குறவர் நல வாரிய உறுப்பினர் த.சுந்தரராஜ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர், வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னையிலுள்ள தனியார் திரையரங்கில், நரிக்குறவர் மக்கள், திரைப்படம் பார்ப்பதற்கு டிக்கெட் வாங்கிக் கொண்டு சென்றபோது, அங்குள்ளவர் உள்ளே விட மறுத்துள்ளார். இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. நரிகுறவ மக்களை, அனைவரது முன்பும், அவமரியாதையுடன், தீண்டாமை கொடுமை செய்தவர் மீது … Read more