திருச்சி :  தடுப்பூசி போட்ட 8 குழந்தைகளுக்கு மூச்சுத்திணறல்.!

திருச்சியில் குழந்தைகள் காப்பகத்தில் தடுப்பூசி போடப்பட்ட 8 பச்சிளம் குழந்தைகளுக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவானைக்காவில் மாம்பலா சாலை பகுதியில் ஆதரவற்ற குழந்தைகளுக்கான காப்பகம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த நிலையில் இன்று காப்பகத்தின் 20 குழந்தைகளுக்கு சளிக்கான தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதில்,  8 குழந்தைகளுக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து உடனடியாக வீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். தற்போது அங்கே சிகிச்சை பெற்று வரும் … Read more

மூத்த குடிமக்களுக்கு குட் நியூஸ்..!! ரயிலில் விருப்பம் தெரிவிக்காவிட்டாலும் லோயர் பெர்த் கிடைக்கும்…!

மக்களவை உறுப்பினர்கள் கலாநிதி வீரசாமி மற்றும் தீபக் அதிகாரி ஆகியோர் மக்களவையில் நாட்டில் இயக்கப்படும் ரயில்களின் எண்ணிக்கை, ரயில்களில் மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்ட சலுகை மற்றும் மூத்த குடிமக்கள் பெண்களுக்கு கீழ் பெர்த் கிடைப்பதற்கான வசதிகள் குறித்து கேள்வி எழுப்பி உள்ளனர். இதற்கு ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் எழுத்து பூர்வமாக பதில் அளித்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, நாட்டில் 2,687 பயணிகள் ரயில்களில் 2,032 பயணிகள் எக்ஸ்பிரஸ் ரயில்கள் உட்பட 10,378 ரயில்கள் இயக்கப்படுகிறது. அதேபோல் மூத்த … Read more

கும்பகோணத்தை தனி வருவாய் மாவட்டமாக அறிவிப்பாரா முதல்வர்? – சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு

கும்பகோணம்: கடந்த 2021-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலின் போது, திருக்கடையூரிலும், ஒரத்தநாட்டிலும் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில், திமுக ஆட்சிக்கு வந்தால் 100 நாட்களில் கும்பகோணம் தனி மாவட்டமாக அறிவிக்கப்படும் என தமிழக முதல்வர் வாக்குறுதியளித்தார். ஆனால் 20 மாதங்களுக்கு மேலாகியும், தமிழக முதல்வர் கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்காமல் உள்ளார். இந்த நிலையில் கும்பகோணத்தை தனி வருவாய் மாவட்டமாக சட்டப்பேரவை கூட்டத்தொடரிலேயே முதல்வர் அறிவிப்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு: கும்பகோணத்தை தனி வருவாய் … Read more

அன்னபூரணி சமேத கங்காதர ஈஸ்வரர் திருக்கோவிலில் ஐந்தாம் நாள் பிரம்மோற்சவ விழா!!

அன்னபூரணி சமேத கங்காதர ஈஸ்வரர் திருக்கோவிலில் ஐந்தாம் நாள் பிரம்மோற்சவ விழா!!

இந்தி வார்த்தை அழிப்பு… அடையாளம் தெரியாதவர்கள் மீது வழக்குப்பதிவு – கிளம்பும் புது பிரச்னை

சென்னை கோட்டை ரயில் நிலையத்தின் பெயர் பலகையில் இருந்த இந்தி வார்த்தையை, அடையாளம் தெரியாத நபர்கள் கருப்பு மையால் அழித்துள்ளனர். இதனையொட்டி, ரயில்வே சட்டம் பிரிவு 166- ரயில்வே துறைக்கு சொந்தமான பெயர் பலகையை சேதப்படுத்துதல் என்ற பிரிவின்கீழ் கடற்கரை ரயில்வே பாதுகாப்பு படை போலீசார், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது.  பறக்கும் ரயில் செல்லும், சென்னை கடற்கரை – வேளச்சேரி வழித்தடத்தின் ஐந்தாவது நடைமேடையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. சம்பவம் நடந்த இடத்தில் சிசிடிவி கேமராக்கள் … Read more

உதகையில் கோடை சீசன் தொடங்கியதை அடுத்து சுற்றுலா தலங்களில் சினிமா படப்பிடிப்பிற்கு தடை

உதகை: நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள அரசு தாவரவியல் பூங்கா மற்றும் முக்கிய சுற்றுலா தளங்களில் வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் சினிமா படப்பிடிப்பிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் தொடங்கியதை அடுத்து தாவரவியல் பூங்கா உள்பட 7 முக்கிய சுற்றுலா தலங்களில் நாளை முதல் 3 மாதங்களுக்கு தடை விதித்து தோட்டக்கலைத்துறை அறிவித்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் தொடங்கி உள்ளது. இதனால் இதமான காலநிலை நிலவுகிறது. ஏப்ரல், மே மற்றும் … Read more

நாளை முதல் அரசு மருத்துவமனைகளில் இது கட்டாயம்: சுகாதாரத்துறை அறிவிப்பு என்ன சொல்கிறது?

நாளை முதல் அரசு மருத்துவமனைகளில் இது கட்டாயம்: சுகாதாரத்துறை அறிவிப்பு என்ன சொல்கிறது? Source link

நாமக்கல் : பொதுமக்கள் பன்றி பண்ணை பகுதிகளுக்கு செல்ல ஒருவருடத்திற்கு தடை.!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் அருகே கல்லாங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜாமணி. இவர் கடந்த சில வருடங்களாக வெண் பன்றி பண்ணை வைத்து நடத்தி வருகிறார். இந்த பண்ணையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென இரண்டு பன்றிகள் உயிரிழந்தது.  இதுகுறித்து தகவலறிந்து வந்த மருத்துவக் குழுவினர் இறந்த பன்றிகளின் ரத்த மாதிரிகளை சேகரித்து போபாலில் உள்ள ஆய்வு மையத்திற்கு அனுப்பி வைத்தனர். இந்த ஆய்வின் முடிவில் ஆப்பிரிக்க வைரஸ் காய்ச்சல் தாக்கி பன்றிகள் உயிரிழந்தது தெரிய … Read more

பிரபல சீரியல் நடிகைக்கு வளைகாப்பு..!! குவியும் வாழ்த்துக்கள்

2016-ல் வெளியான ‘2கிடாரி பூசாரி மகுடி’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நக்‌ஷத்ரா, பின்பு சீரியல் பக்கம் திரும்பினார். ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பாகி வந்த யாரடி நீ மோகினி தொடர் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.அதன் பின்னர் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாக தொடங்கிய வள்ளித் திருமணம் சீரியலில் நடிக்கத் தொடங்கினார். இந்நிலையில் கடந்த ஆண்டு தன்னுடைய நீண்ட நாள் காதலரான விஷ்வா என்பவரை நக்‌ஷத்ரா மிகவும் எளிமையான முறையில் திருமணம் செய்து … Read more

3 மகன்களை பள்ளிக்கு அனுப்பாமல் 4 ஆண்டுகளாக வீட்டில் பூட்டி வைத்திருந்த தாய்

குமரி அருகே, ஆசிரியர்கள் அடித்து துன்புறுத்தியதாக கூறி மகன்களை பள்ளிக்கு அனுப்பாமல் 4 ஆண்டுகளாக தாய், வீட்டிலேயே பூட்டி வைத்திருந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இரணியலைச் சேர்ந்த முருகன் – பிரேமா தம்பதிக்கு 3 மகன்கள் உள்ள நிலையில், முருகன் கேரளாவில் பணிபுரிந்து வருகிறார். பிரேமா தனது மகன்களை 4 ஆண்டுகளாக வீட்டிற்குள் பூட்டி வைத்துள்ளதாக கிடைத்த தகவலின் படி, குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகள் போலீசாருடன் அவரது வீட்டுக்கு சென்று விசாரித்தனர். அப்போது, 4 … Read more