சிக்ஸ் பேக்ஸ் மோகம்… உயிரை பறிகொடுத்த ஜிம் பயிற்சியாளர்… இதையெல்லாம் செய்யவே செய்யாதிங்க!

Chennai Gym Trainer Death: சென்னை ஆவடி அடுத்த நெமிலிச்சேரியை சேர்ந்தவர் அன்பழகன். கூலித் தொழிலாளியான இவருக்கு இரண்டு மகள், சபரி முத்து என்கின்ற ஆகாஷ் (25) என்ற மகனும் உள்ளார். பாடிபில்டிங்கில் ஆர்வமுள்ள சபரி முத்து கடந்த 5 ஆண்டுகளாக உடற்பயிற்சியில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.  அதேபோல், நடுகுத்தகையில் உள்ள தனியார் உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சியாளராக பணியாற்றி வந்தார். 25 வயதான ஆகாஷ் மாவட்ட அளவிலான போட்டியில் கலந்துகொண்டு வெற்றிப் பெற்றுள்ளார். இதனால் மாநில அளவிலான போட்டியில் … Read more

மதுரை மத்திய சிறையில் உள்ள நூலகத்துக்கு 1,000 நூல்களை வழங்கினார் நடிகர் விஜய் சேதுபதி..!!

மதுரை: மதுரை மத்திய சிறையில் உள்ள நூலகத்துக்கு 1,000 நூல்களை நடிகர் விஜய் சேதுபதி வழங்கினார். மதுரை சிறைத்துறையிடம் 1,000 புத்தகங்களை அன்பளிப்பாக நடிகர் விஜய் சேதுபதி நேரில் வழங்கினார்.

விசாரணை கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்டதா? பாதிக்கப்பட்டவர் மாறுபட்ட விளக்கம்

விசாரணை கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்டதா? பாதிக்கப்பட்டவர் மாறுபட்ட விளக்கம் Source link

அடிக்கடி தகராறு.. பெண் எடுத்த விபரீத முடிவு.. அதிர்ச்சியில் குடும்பத்தினர்..!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கணவருடன் ஏற்பட்ட தகராறில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் குப்புக்கல் மேடு பகுதியை சேர்ந்தவர் கார்த்திக். இவரது மனைவி பாரதி (30). இந்நிலையில் கணவன்-மனைவியிடைய அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதையடுத்து இவர்களிடையே நேற்று முன்தினமும் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன வேதனை அடைந்த பாரதி வாழ்க்கையில் வெறுப்படைந்து வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து … Read more

அம்பானி வீட்டில் வேலை செய்பவர்களுக்கு சம்பளம் எவ்வளவு தெரியுமா…?

அம்பானி வீட்டில் கிட்டத்தட்ட 600 பேர் வேலை செய்கின்றனர். இப்போது அவர்களை வேலைக்கு எவ்வாறு தேர்வு செய்கிறார்கள், அவர்களின் கல்வி தகுதி என்ன என்பது போன்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. வீட்டு வேலைக்காரர்களாக இருந்தாலும் எல்லோரும் படித்தவர்கள் தெரியுமா? உலகின் இரண்டாவது மிக விலையுயர்ந்த வீடான அம்பானியின் அன்டிலியா வீட்டில் 27 மாடிகள் உள்ளன. அங்கு வேலை செய்யும் 600 பணியாளர்களுக்கு அந்த வீட்டிலே தங்கும் இடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொருவரின் ஆண்டு சம்பளமும் கிட்டத்தட்ட 24 லட்சம் … Read more

கள்ள நோட்டு வழக்கில் ஆஜராகாத 3 பேர் 24 ஆண்டுகளுக்கு பிறகு கைது..!

கர்நாடக மாநிலம் சிக்கோடியில் 29 ஆண்டுகளுக்கு முன்பு பதிவான கள்ளநோட்டு வழக்கில் 24 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் ஆஜராகாத சிவகாசியை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்து கர்நாடக போலீசாரிடம் ஒப்படைத்தனர். சிக்கோடி பகுதியில் உள்ள ஒரு அச்சகத்தில் சிவகாசியை சேர்ந்த ரவி, பாண்டியன், மகேந்திரன் ஆகியோர் வேலை செய்துபோது, 1994 ஆம் ஆண்டில் அங்கு கள்ள நோட்டுக்களை புழக்கத்தில் விட்ட கும்பலுடன் தொடர்புடையதாக கைது செய்துள்ளனர். 5 ஆண்டுகள் தொடர்ந்து விசாரணைக்கு வந்த அவர்கள், 24 … Read more

ராமநவமி | ராம ரத யாத்திரை ஊர்வலத்துக்கு அனுமதி அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு

சென்னை: ராமநவமி நாளை ‘ராமனின் ரத யாத்திரை’ என்ற பெயரில் ஊர்வலம் நடத்த அனுமதி கோரி தாக்கல் செய்யபட்ட மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில், பாரத் இந்து முன்னணி அமைப்பை சேர்ந்த பிரபு என்பவர் தாக்கல் செய்த மனுவில், ராம நவமி நாளான, நாளை (மார்ச் 30) சென்னை மண்ணடியில் இருந்து என்எஸ்சி போஸ் சாலை வழியாக ‘ராமனின் ரத யாத்திரை’ என்கிற பெயரில் ஊர்வலம் நடத்த அனுமதி … Read more

உலக அளவில் 73% பெண்பத்திரிக்கையாளர்கள் துன்புறுத்தலுக்கு ஆளாகிறார்கள்- கனிமொழி எம்.பி

ஒன்றிய அரசின் தகவல் ஒளிபரப்பு துறை அமைச்சகத்தின் கீழ் பெண் ஊடகவியலாளர்களுக்கான பயிலரங்க (இணைத்தல், கற்றல் மற்றும் முன்னேறுதல்) நிகழ்ச்சி சென்னை கோயம்பேட்டில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. இந்த நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, மத்திய திரைப்பட சான்றிதழ் வாரிய உறுப்பினரும், நடிகையுமான கெளதமி, மற்றும் அச்சு, மின்னணு, ஊடக துறையை சேர்ந்த பெண் பத்திரிக்கையாளர்கள் கலந்து கொண்டனர்.  Smt. Kanimozhi Karunanidhi, Member of Parliament being received by officials from … Read more

மதுரை தெப்பக்குளம் காவல் நிலையத்தை காலி செய்து தரக் கோரிய வழக்கு: காவல் ஆணையர் பதில் தர உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

மதுரை: மதுரை தெப்பக்குளம் காவல் நிலையத்தை காலி செய்து தரக் கோரிய வழக்கில் காவல் ஆணையர் பதில் தர உத்தரவு அளித்துள்ளனர். காவல் நிலைய கட்டடம் 115 ஆண்டுகள் பழமையானது என்பதால் மனிதர்கள் வாழ தகுதியற்றது என்று மனுவில் குறிப்பிட்டுள்ளார். மிகவும் பழமையான கட்டிட்டம் என்பதால் எந்நேரமும் இடிந்து விழும் அபாயமும் உள்ளது. ஆங்காங்கே கட்டிடத்தின் தூண்கள் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. ஏதேனும் சின்ன பொருட்கள் வைத்து இடித்தாள் கூட இடிந்து விழும் நிலையில் தெப்பக்குளம் … Read more

கோவையில் நீட் தேர்வு மாணவர்களின் விவரம் கசிவு: நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் கோரிக்கை

கோவையில் நீட் தேர்வு மாணவர்களின் விவரம் கசிவு: நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் கோரிக்கை Source link