அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு தலைவர்கள் வாழ்த்து

அதிமுகவின் பொதுச்செயலாளராக இபிஎஸ் அதிகாரப்பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து, அவருக்கு பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதிமுக-வில் கடந்த ஆண்டு ஜூலை 11ஆம் தேதியில் நடத்தப்பட்ட பொதுக்குழுவில் தங்களை நீக்கிய தீர்மானங்கள், பொது செயலாளர் பதவி உருவாக்கியது, பொது செயலாளர் தேர்தல் ஆகியவற்றை எதிர்த்து ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜெ.சி.டி.பிரபாகர் ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர். ஈபிஎஸ்-க்கு பச்சைக்கொடி காட்டிய நீதிமன்றம் அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் … Read more

2018ம் ஆண்டின் விபத்திற்கு இழப்பீடு வழங்காத ஓட்டுநர்: 2-வது முறையாக பேருந்து ஜப்தி

2018ம் ஆண்டின் விபத்திற்கு இழப்பீடு வழங்காத ஓட்டுநர்: 2-வது முறையாக பேருந்து ஜப்தி Source link

தீர்ப்பின் 66 ஆவது பத்தியில் ஆப்பு வச்சுட்டாங்களே! இபிஎஸ்.,க்கு அதிர்ச்சி கொடுக்கும் ஓபிஎஸ் தரப்பு!

ஓபிஎஸ் ஆதரவாளர் வா.புகழேந்தி இன்று செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்தாவது, “நாடே எதிர்பார்த்த தீர்ப்பை இன்றைய தினம் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியது பொதுச் செயலாளர் ஆகிவிடலாம் என்கின்ற ஆர்வத்தின் கோளாறு காரணமாக, என்ன தீர்ப்பு என்பதை முழுவதுமாக படிக்காமல், ஆர்ப்பாட்டம், கொண்டாட்டம், பட்டாசு வெடித்தல், இனிப்பு வழங்குதல் என்றெல்லாம் கொண்டாடினார்கள். தீர்ப்பு கைக்கு வந்த பின்னால் தெரிகிறது தெளிவாக புரிகிறது. இதே தீர்ப்பில் 66 ஆவது பத்தியில் ஆறாவது விதிகளின்படி கட்சியை விட்டு நீக்குவதற்கு ஏழு நாட்களுக்கு முன்னாள் நோட்டீஸ் … Read more

அரசு பங்களாவை காலி செய்கிறேன் – ராகுல் காந்தி அறிவிப்பு..!!

2019ம் ஆண்டு நிரவ் மோடி தப்பி ஓடிய விவகாரத்தில், எல்லா திருடர்களுக்கும் மோடி என்ற பெயர் இருக்கிறதது என ராகுல் காந்தி பேசியிருந்தார். மோடி என்ற பெயரை பயன்படுத்தி சர்ச்சையாக பேசியது தொடர்பான அவதூறு வழக்கில் ராகுல்காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. அதேநேரம் மேல்முறையீடு செய்ய உள்ளதாக ராகுல்காந்தி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டதை அடுத்து, அதற்கு அனுமதி அளிக்கும் விதமாக 30 நாட்கள் அவகாசம் அளித்து … Read more

கடலூர் கடல் பகுதியில் புதிய வகை விலாங்கு மீன் கண்டுபிடிப்பு..!

கடலூர் மாவட்ட கடல் பகுதியில் புதிய வகை விலாங்கு மீன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். லக்னோவிலுள்ள தேசிய மீன் மரபணு வளங்களின் பணியகத்தின் விஞ்ஞானி கந்தராஜன், முனைவர் பட்ட மாணவர் கோடீஸ்வரன் ஆகியோர் சிதம்பரம் அருகிலுள்ள முடசலோடை மீன் இறங்கு தளத்தில் ஆய்வு செய்தனர். அப்போது வித்தியாசமான விலாங்கு வகை மீனை கண்டுபிடித்து, அதனை பல்வேறு ஆராய்ச்சிகள் மற்றும் மரபணு சோதனைக்கு உட்படுத்தினர். ஆராய்ச்சியின் முடிவில் அந்த மீன் புதிய வகை என்பது உறுதிப்படுத்தப்பட்டதால் ஜிம்னோ தோராக்ஸமினா … Read more

அரசுக் கல்லூரி கவுரவ விரிவுரையாளர்களுக்கு ரூ.30,000 மாதச் சம்பளம்? – அரசாணையை எதிர்பார்த்து காத்திருப்பு

வேலூர்: தமிழ்நாட்டில் 100-க்கும் மேற்பட்ட அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் செயல்படுகின்றன. இவற்றில் மதுரை, வேலூர் மண்டலத்தில் அதிகமாக தலா 20-க்கும் மேலான அரசு கல்லூரிகள் இயங்குகின்றன. இக்கல்லூரிகளில் காலை, மதியம் என, இரு சுழற்சி முறையில் மாணவர்கள் சேர்க்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. பல்வேறு பல்கலைக்கழகங்களின் நிர்வாகத்தின் கீழ் இயங்கிய உறுப்புக் கல்லூரிகளிலும் படிப்படியாக அரசுக் கல்லூரிகளாக மாற்றப் பட்டுள்ளன. இங்கு அரசுக் கல்லூரிகளில் பணியாற்றிய பேராசிரியர்கள் பணி மூப்பு அடிப்படையில் முதல்வர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். பெரும்பாலும் அரசு … Read more

கிணற்றில் தவறி விழுந்த 2 கரடிகள் மீட்பு

ஆம்பூர்: திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த அரங்கல்துருகம் கிராமம் அருகே வனப்பகுதி உள்ளது. தற்போது வெயில் சுட்டெரிப்பதால் இந்த வனப்பகுதியில் இருந்த 2 கரடிகள் நேற்று மாலை வெளியேறி தண்ணீர் தேடி அலைந்துள்ளது. அப்போது வனப்பகுதி அருகே உள்ள சிங்காரம் என்பவருக்கு சொந்தமான சுமார் 40 அடி ஆழமுள்ள விவசாய கிணற்றில் 2 கரடிகளும் தவறி விழுந்துள்ளன. மீண்டும் மேலே வரமுடியாமல் தத்தளித்தன. இதைப்பார்த்த சிலர் வாணியம்பாடி வனச்சரக அலுவலகத்திற்கு தெரிவித்தனர். அதன்பேரில், வனத்துறையினர் விரைந்து சென்றனர். … Read more

கேரளாவில் வினோத திருவிழா; ஆண்கள் பெண்வேடம் அணிந்து வழிபடும் சடங்கு: வீடியோ

கேரளாவில் வினோத திருவிழா; ஆண்கள் பெண்வேடம் அணிந்து வழிபடும் சடங்கு: வீடியோ Source link

குழந்தைகளுக்குத் தேவைக்கு மட்டுமே செல்போனை பயன்படுத்த சொல்லித் தர வேண்டும் – நடிகர் சூரி.!

தமிழ் சினிமாவில் வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் காமெடி நடிகராக அறிமுகமாகி பல முன்னணி கதாநாயகர்கள் அனைவருடனும் இணைந்து நடித்து அதிக அளவில் அனைவராலும் பேசப்பட்டு வந்தவர் நடிகர் சூரி. பரோட்டா சூரி என்று அழைக்கப்பட்ட இவர் தற்போது ‘விடுதலை’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி அசத்தியுள்ளார். இந்நிலையில் நடிகர் சூரி திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றின் ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டுள்ளார். அப்போது விழா மேடையில் பேசிய அவர், … Read more