தாது மணல்களை போல ஆற்று மணலை ஏன் ஒன்றிய அரசு பாதுகாக்க நடவடிக்கை எடுக்க கூடாது?: ஐகோர்ட் கிளை நீதிபதிகள் கேள்வி

மதுரை: தாது மணல்களை போல ஆற்று மணலை ஏன் ஒன்றிய அரசு பாதுகாக்க நடவடிக்கை எடுக்க கூடாது? என ஐகோர்ட் கிளை கேள்வி எழுப்பியுள்ளது. கரூர் மாவட்டத்தில் காவிரி ஆற்றில் சட்டவிரோதமாக செயல்படும் மணல் குவாரிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு விசாரணையின் போது பாதுகாக்கப்பட்ட தாது மணலை ஒன்றிய அரசு கண்காணிப்பது போல ஏன் ஆற்று மணலை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க கூடாது? என உயர்நீதிமன்ற … Read more

நியாயமான ஊதியம் வழங்க வேண்டி கோரிக்கை அட்டை அணிந்த படி பணிபுரியும் அரசு ஊழியர்

நியாயமான ஊதியம் வழங்க வேண்டி கோரிக்கை அட்டை அணிந்த படி பணிபுரியும் அரசு ஊழியர் Source link

கடலூர் : மனைவிக்குத் தெரியாமல் விவாகரத்து பெற்று காதலியுடன் ஓடிய போலீசார்.! 

கடலூர் மாவட்டத்தில் உள்ள ஆலம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சவிதா. இவருக்கும் குறிஞ்சிப்பாடி பகுதியைச் சேர்ந்த ராம்குமார் என்பவருக்கும் கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்றுள்ளது.  இந்த நிலையில், காவல்துறையில் பணியாற்றி வந்த ராம்குமாருக்கு, தன்னுடன் பணியாற்றி வரும் சக பெண் காவலரான ரம்யா என்பவருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. அந்த சமயத்தில் ராம்குமார் வீட்டில் இருக்கும் மனைவியை அவரது பெற்றோர் வீட்டில் இருப்பதாக கூறி விவாகரத்து பெற்றுள்ளார்.  இதையடுத்து, ராம்குமாருக்கும், ரம்யாவுக்கும் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள திருவேங்காட்டில்  ஸ்ரீசுவேதாரண்யேசுவரர் சுவாமி … Read more

ஜெமினி கணேசனின் பேரனுக்கு வந்த சோதனை!!

சென்னை தி.நகர் ஆர்காட் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் மஞ்சு (37). இவர், ஆடை வடிவமைப்பு தொழில் செய்து வரும் இவருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இவர், சின்னத்திரை நடிகைகள், தொகுப்பாளர்களுக்கு ஆடை வடிவமைத்து கொடுத்து வருவதால் திரை பிரபலங்களுடன் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் இவர் தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து இரு மகள்களுடன் தந்தையுடன் வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு … Read more

அதிமுக பொதுச் செயலாளர் பதவியுடன் இபிஎஸ் நீண்ட ஆயுளோடு வாழ வேண்டி சிறப்பு பூஜை செய்த முன்னாள் எம்எல்ஏ

கும்பகோணம்: அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்ததைத் தொடர்ந்து, அதிமுக பொதுச் செயலாளர் பதவியுடன் எடப்பாடி பழனிசாமி நீண்ட ஆயுளோடு வாழ வேண்டும் என அக்கட்சியின் முன்னாள் எம்எல்ஏ ராமநாதன் சிறப்புப் பூஜை செய்தார். எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளராக பொறுப்பேற்றதையொட்டி, கும்பகோண அதிமுக சார்பில் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். கும்பகோணம் மாநகர அதிமுக சார்பில், பக்தபுரி ரவுண்டானா அருகில் ஒன்றியச் செயலாளர் கா.அறிவழகன் தலைமையிலும், நீதிமன்ற வாயிலில் … Read more

எடப்பாடி பழனிசாமி அடுத்த எம்.ஜி.ஆரா… அந்த கெட்டப் ஓகே… ஆனால் அரசியல் ரூட்?

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகம் திருவிழா கோலம் பூண்டுள்ளது. அதற்கு முக்கிய காரணம் இரண்டு விஷயங்கள். ஒன்று, அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச் செயலாளர் தேர்தலுக்கு எதிரான வழக்கில் எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமான தீர்ப்பு கிடைத்துள்ளது. இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி குமரேஷ் பாபு பிறப்பித்த உத்தரவில், தரப்பு தாக்கல் செய்த அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்படுகின்றன. அதிமுகவினர் உற்சாகம் ஜூலை 11 அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லுபடியாகும் என குறிப்பிட்டுள்ளது. … Read more

ராகுலின் எம்.பி பதவி பறிப்புக்கு காங்கிரசார் எதிர்ப்பு: தபால் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம்.. குண்டுக்கட்டாக கைது செய்த போலீஸ்..!!

தஞ்சாவூர்: பட்டுக்கோட்டையில் தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்ட காங்கிரஸ் கட்சியினரை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி சென்றும் வலுக்கட்டாயமாக இழுத்து சென்றும் கைது செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராகுல் காந்தியின் எம்.பி பதவி பறிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும், பிரதமர் நரேந்திர மோடியை கண்டித்தும் பட்டுக்கோட்டையில் காங்கிரஸ் கட்சியினர் ஊர்வலமாக சென்று தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் செய்தனர். தபால் நிலையத்திற்குள் உள்ளே போக முயன்றபோது அவர்களை போலீசார் தடுப்பு வேலிகளை அமைத்து தடுத்து நிறுத்தினர். போலீசாருக்கும், போராட்ட … Read more

மதுப்பழக்கமே இல்லாதவர் மது அருந்தியதாக ப்ரீத் அனலைசர் காட்டிய விவகாரம்: காவல்துறை விளக்கம்

மதுப்பழக்கமே இல்லாத ஒரு நபரை, மது அருந்தியதாக ப்ரீத் அனலைசர் காட்டியது தொடர்பாக விசாரணை நடத்த உள்ளதாக சென்னை போக்குவரத்து காவல்துறையின் கூடுதல் ஆணையர் தெரிவித்துள்ளார். சென்னை சாலிகிராமம் பகுதியைச் சேர்ந்தவர் தீபக். இவர் ராயப்பேட்டை பகுதிக்கு வேலை விஷயமாக சென்று விட்டு எல்டாம்ஸ் சாலை வழியாக சாலிகிராமம் நோக்கி தன்னுடைய காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு பணியில் இருந்த தேனாம்பேட்டை சட்டம் – ஒழுங்கு காவலர்களான இளங்கோவன் உள்ளிட்டோர் தீபக்கின் வாகனத்தை மடக்கியுள்ளனர். அவர் … Read more

இல்லத்தரசிகளே.. உஷார்.! உரிமைத் தொகை பெற்று தருவதாக கூறி மோசடி.! 

இல்லத்தரசிகளுக்கான உரிமைத் தொகை பெற்று தர கணக்கு துவங்கி தருவதாக கூறி ஏமாற்றியுள்ளார்.  இல்லத்தரசிகளுக்கான ₹.1000 உரிமைத் தொகை பெறுவதற்கான தபால் நிலையத்தில் சேமிப்பு கணக்கு துவங்கித் தருவதாக, பழனியில் அஞ்சலக ஊழியர் ஒருவர் பல பெண்களிடம் தலா ரூ.200 வசூலித்து இருக்கின்றார். அ.கலையமுத்தூர் பகுதியில் இருக்கின்ற ரேஷன் கடைக்கு வருகின்ற பெண்களிடம், மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 பெறுவதற்கு அஞ்சலக சேமிப்பு கணக்கு அவசியம் என்று கூறி ஒவ்வொருவரிடமும் ரூ.200 பெற்று இருக்கின்றார். இந்த தகவல் … Read more