தாது மணல்களை போல ஆற்று மணலை ஏன் ஒன்றிய அரசு பாதுகாக்க நடவடிக்கை எடுக்க கூடாது?: ஐகோர்ட் கிளை நீதிபதிகள் கேள்வி
மதுரை: தாது மணல்களை போல ஆற்று மணலை ஏன் ஒன்றிய அரசு பாதுகாக்க நடவடிக்கை எடுக்க கூடாது? என ஐகோர்ட் கிளை கேள்வி எழுப்பியுள்ளது. கரூர் மாவட்டத்தில் காவிரி ஆற்றில் சட்டவிரோதமாக செயல்படும் மணல் குவாரிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு விசாரணையின் போது பாதுகாக்கப்பட்ட தாது மணலை ஒன்றிய அரசு கண்காணிப்பது போல ஏன் ஆற்று மணலை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க கூடாது? என உயர்நீதிமன்ற … Read more