சென்னை டூ கன்னியாகுமரி.. சைக்கிளில் வந்த பெண் போலீசார்.. உற்சாக வரவேற்பு
சென்னை டூ கன்னியாகுமரி.. சைக்கிளில் வந்த பெண் போலீசார்.. உற்சாக வரவேற்பு Source link
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
சென்னை டூ கன்னியாகுமரி.. சைக்கிளில் வந்த பெண் போலீசார்.. உற்சாக வரவேற்பு Source link
அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராகவும், பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரியும் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரின் ஆதரவாளர்களும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு வெளியாகியுள்ளது. சற்று முன்பு தீர்ப்பை வாசித்த நீதிபதி, அதிமுகவின் பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்த ஓபிஎஸ் மற்றும் ஆதரவாதர்களின் மனுக்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டார். மேலும் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்த அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்வதாகவும் நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார். இந்த தீர்ப்பின் காரணமாக ஓ பன்னீர்செல்வம் மற்றும் … Read more
16ஆவது சீசன் வரும் 31 ஆம் தேதி அகமதாபாத் மைதானத்தில் பிரம்மாண்டமாக தொடங்குகிறது. இதில், நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன். இதைத் தொடர்ந்து சென்னை அணிக்கான போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் ஏப்ரல் 3 ஆம் தேதி நடக்கிறது.இதில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் மோதுகின்றன. கொரோனா காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக சென்னையில் ஐபிஎல் திருவிழா நடத்தப்படவில்லை. அந்த வகையில் … Read more
சென்னை: அரசு போக்குவரத்துக் கழகங்களிலிருந்து விருப்ப ஓய்வு பெற்ற, இறந்த பணியாளர்களின் ரூ.308கோடி மதிப்புள்ள பணப்பலன்களுக்கான காசோலைகளை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் நேற்று வழங்கி நடவடிக்கையைத் தொடங்கி வைத்தார். இதுகுறித்து நேற்று வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் கடந்த 2020-ம் ஆண்டு மே முதல் 2022 மார்ச் மாதம் வரை விருப்ப ஓய்வு பெற்ற, இறந்த பணியாளர்கள் என மொத்தம் 2,867பேருக்கு வருங்கால வைப்புநிதி, பணிக்கொடை, விடுப்பு ஒப்படைப்பு தொகை மற்றும் ஓய்வூதியஒப்படைப்புத் தொகை உள்ளிட்டபணப் … Read more
அதிமுக பொதுக்குழு வழக்கில் தீர்ப்பு வெளியாகும் நிலையில் தனது ஆதரவாளர்களுடன் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார். அதிமுக பொதுக்குழு மற்றும் பொதுச் செயலாளர் தேர்தல் வழக்கில் உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கும் நிலையில் எடப்பாடி பழனிசாமி தனது ஆதரவாளர்களுடன் கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் டிகேஎம் சின்னையா, முக்கூர் சுப்பிரமணியன், தளவாய் சுந்தரம் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். தீர்ப்பு சாதகமாக வந்தால் உடனடியாக … Read more
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் அதிகாரிகள் பெயரில் போலி ரப்பர் ஸ்டாம்ப் தயாரித்த வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போலி அரசு முத்திரை ரப்பர் ஸ்டாம்புகள் பயன்படுத்தி முறைகேடுகளில் ஈடுபடுவது நகர்ப்புறங்களிலிருந்து, கிராமங்கள் வரை பல இடங்களில் நடைபெற்றுவருகிறது. அந்தவகையில் தூத்துக்குடி மாவட்டத்தில் போலி ரப்பர் ஸ்டாம்ப்களை பயன்படுத்தி சிஎஸ்ஆர் காப்பி, பிறப்பு, இறப்பு சான்றிதழ், ஜாதி சான்றிதழ், வருவான வரித்துறை சான்றிதழ் உள்ளிட்ட சான்றுகளையும் தாசில்தார், வருவாய் ஆய்வாளர், வி.ஏ.ஓ உள்ளிட்ட பல்வேறு வருவாய் துறை … Read more
நாளை மின்வாரிய பணியாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்டையை நோக்கி பேரணியில் ஈடுபட உள்ள சூழலில், புதுக்கோட்டையை சேர்ந்த உதவி மின் பொறியாளர் ஒருவர் விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பந்தப்பட்ட மின்வாரிய பணியாளருக்கு இந்த காரணங்களுக்காகவெல்லாம் விடுமுறை அளிக்க முடியாது என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாளை மின்வாரிய ஊழியர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்டையை நோக்கி பேரணியாக செல்ல உள்ளனர். இந்த சூழலில் மின்வாரிய அலுவலகத்தில் பணியாற்றும் பணியாளர்கள் பலரும் விடுப்பு கோரி … Read more
தமிழகத்திற்கு மிரட்டல்: மனிப்பு கோரிய முன்னாள் கர்னல் : முன்ஜாமீன் வழங்கிய நீதிமன்றம் Source link
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் 28/03/2023 இன்றைய அனைத்து காய் கறிகளின் விலை நிலவரம் கிலோ 1-க்கு விலைபட்டியல். வெங்காயம் 18/16/14 தக்காளி 20/18/15 உருளை 25/23/21 சின்ன வெங்காயம் 50/45/30 ஊட்டி கேரட் 50/45/40 பெங்களூர் கேரட் 20 பீன்ஸ் 100/90 பீட்ரூட். ஊட்டி 30/27 கர்நாடக பீட்ரூட் 16/14 சவ் சவ் 20/15 முள்ளங்கி 15/10 முட்டை கோஸ் 10/8 வெண்டைக்காய் 30/20 உஜாலா கத்திரிக்காய் 30/25 வரி கத்திரி 25/20 காராமணி 30/25 பாவக்காய் … Read more
இலங்கையில் கடந்த ஆண்டு மத்தியில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு அது நாடு முழுவதும் எதிரொலித்தது. இந்தியா உள்பட அண்டை நாடுகளின் உதவியால் அதில் இருந்து இலங்கை மீண்டு வருகிறது. இந்நிலையில், மற்றொரு ஆசிய நாடான பாகிஸ்தானிலும் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. அந்நாட்டில் கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ள பாதிப்பில் சிக்கி 1,700-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 20 லட்சம் பேர் வீடுகளை இழந்தனர். இந்த சூழலில் பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வு உள்ளிட்ட விவகாரங்களால் … Read more