தந்தையின் பராமரிப்புக்கு பணம் அளிக்காத 2 மகன்கள் கைது..!
நெல்லை அருகே பராமரிப்பு செலவுக்கு தந்தைக்கு பணம் வழங்காத 2 மகன்கள், மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் உத்தரவின்பேரில் பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். மேலப்பாளையம் குறிச்சி சொக்கநாத சாமி கோயில் தெருவை சேர்ந்த முதியவரான சுந்தரம்,தனியார் பீடி நிறுவனத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இந்த நிலையில் சுந்தரத்தின் நான்கு மகன்களும் அவரது தந்தையை கவனிக்காமல் விட்டு விட்டதாக கூறப்படுகிறது .ஆதலால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மாவட்ட ஆட்சியரிடம் … Read more