சூரிய நமஸ்காரம் செய்த சிறுத்தை; இந்த வீடியோவை பாருங்க எப்படி தெரியுது?
சூரிய நமஸ்காரம் செய்த சிறுத்தை; இந்த வீடியோவை பாருங்க எப்படி தெரியுது? Source link
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
சூரிய நமஸ்காரம் செய்த சிறுத்தை; இந்த வீடியோவை பாருங்க எப்படி தெரியுது? Source link
இராமநாதபுரம் பாஜக மாவட்ட கமிட்டி முழுமையாக கலைக்கப்படுவதாக, அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். இதுகுறித்து அண்ணாமலை விடுத்துள்ள அரிசிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, “இராமநாதபுரம் மாவட்டத்தில், கட்சியில் நிர்வாக சீரமைப்புகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் தற்போதைய அனைத்து நிர்வாக பொறுப்புகளும் கலைக்கப்படுகிறது என்பதனை தெரிவித்து கொள்கிறேன். புதிய நிர்வாக நியமன விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும். அதுவரை தாங்கள் அனைவரும் கட்சிப்பணியினை தொடர்ந்து செய்திடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.” இவ்வாறு அந்த அறிவிப்பில் அண்ணாமலை தெரிவித்துள்ளார். Source link
ராகுல் காந்தி தகுதி நீக்கத்திற்கு எதிராக காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கருப்பு ஆடை அணிந்து சட்டப்பேரவைக்கு வந்திருந்த நிலையில், பாஜக உறுப்பினர் வானதி சீனிவாசனும் கருப்பு ஆடை அணிந்து வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ராகுல் காந்தி மீதான நடவடிக்கையை கண்டித்து தமிழ்நாடு சட்டமன்றத்தில் காங்கிரஸ் உறுப்பினர்கள் இன்று கருப்பு உடை அணிந்து பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கருப்பு ஆடை அணிந்து சட்டமன்றத்திற்கு வந்தனர். அப்போது, பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கருப்பு … Read more
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் விசாரணைக்காக அழைத்து வரப்படும் கைதிகளின் பற்களை பிடுங்கியதாக எழுந்த சர்ச்சையில் ஏ.எஸ்.பி பல்வீர்சிங் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். சிறு சிறு குற்றங்களில் ஈடுபட்டு விசாரணைக்காக அழைத்துச்செல்லப்படும் நபர்களின் பற்களை பிடுங்குவது, கற்களை கடிக்கச் சொல்லி, தலையில் ஓங்கி அடிப்பது என அம்பாசமுத்திரம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பல்வீர் சிங் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன. பாதிக்கப்பட்ட சிலர் வீடியோக்களையும் வெளியிட்டனர். இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில், பாதிக்கப்பட்ட 3 பேரையும் கிராம நிர்வாக … Read more
சென்னை : சென்னையின் சாலையோரங்களில் வாகனத்தை நிறுத்தினால் கட்டணம் வசூலிக்கும் திட்டம் அனைத்து மண்டலங்களிலும் செயல்படுத்தப்படும் என்று சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் தி.நகரில் பல அடுக்கு வாகன நிறுத்தம் செயல்பட்டு வருகிறது. இதில் 246 கார்களையும், 562 இரு சக்கர வாகனங்களையும் நிறுத்தலாம். இதனைத் தவிர்த்து சாலையோரங்களில் வாகனத்தை நிறுத்தி செல்வதற்கு ஏதுவாக ஸ்மார்ட் பார்க்கிங் திட்டத்தை கடந்த 2019-ம் ஆண்டு முதல் செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்தின் தொடக்கத்தில் 471 … Read more
நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், ராகுல் காந்தி பதவி பறிப்பு தொடர்பாக நாடாளுமன்றத்தில் இன்று ஒத்திவைப்பு நோட்டிஸ் அளித்துள்ளார். குஜராத் தொழிலதிபர்களான லலித் மோடி, நீரவ் மோடி ஆகியோர் தேசிய வங்கிகளில் பல கோடிக்கணக்கான பணத்தை வாங்கிவிட்டு வெளிநாடுகளுக்கு தப்பி விட்டனர். இந்த இரண்டும் சம்பவமும் பிரதமர் மோடியின் பாஜக ஆட்சியின் போது நடைபெற்றது. இந்த சூழலில் கடந்த 2019ம் ஆண்டு கர்நாடகா தேர்தல் பரப்புரையின் போது பேசிய ராகுல் காந்தி, ‘‘மோடி என்ற பெயரை … Read more
தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை தொடர் தாக்குதல் தொடர்பாக இந்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் என்ன? என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எழுப்பியிருந்த கேள்விக்கு, மத்திய இணை அமைச்சர் பதில் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மாநிலங்களவையில் வைகோ மற்றும் திமுகவைச் சேர்ந்த எம்.சண்முகம் ஆகியோர் எழுத்து மூலம் எழுப்பிய கேள்விக்கு, 23.03.2023 அன்று இந்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் வி.முரளீதரன் பதிலளித்தார். கேள்வி எண்-2623 என்று வகைப்படுத்தப்பட்ட கேள்விக்கு மத்திய அரசின் சார்பில் கொடுக்கப்பட்ட கேள்விகள் … Read more
திருவள்ளூர்: திருவள்ளூர் வடக்கு ஒன்றிய திமுக சார்பில், முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு வெள்ளியூர், ஆர்.ஆர்.கண்டிகையில் ரேக்ளா குதிரைப் பந்தய போட்டி நடத்தப்பட்டது. இதற்கு ஒன்றிய செயலாளர் டி.ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். ஒன்றிய துணை சேர்மனும் ஒன்றிய அவைத் தலைவருமான எம்.பர்கத்துல்லாகான், ஊராட்சி துணைத் தலைவர் டி.முரளிகிருஷ்ணன், ஒன்றிய கவுன்சிலர் டி.எம்.எஸ்.வேலு ஆகியோர் வரவேற்று பேசினர். ரேக்ளா போட்டியை பால்வளத் துறை அமைச்சரும் மாவட்ட செயலாளருமான ஆவடி சா.மு.நாசர், மாநில ஆதிதிராவிடர் நலக்குழு செயலாளர் ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ … Read more
திருமணத்தில் தாம்பூல பைக்கு பதிலாக சிறுதானிய லட்டுகள்.. கோவையில் அசத்தல் முயற்சி Source link
தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும், தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை … Read more