கிளாம்பாக்கம் பஸ் நிலையம் எதிரே மெட்ரோ ரயில் நிலையம்: சி.எம்.டி.ஏ முடிவு

கிளாம்பாக்கம் பஸ் நிலையம் எதிரே மெட்ரோ ரயில் நிலையம்: சி.எம்.டி.ஏ முடிவு Source link

அடுத்தடுத்து பலியாகும் யானைகள் – கோவை மாவட்ட நிர்வாகம் எடுத்த அதிரடி முடிவு!

யானை நடமாட்டம் உள்ள பகுதிகளில் காப்பிடப்பட்ட மின்கம்பிகள் அமைப்பது குறித்து ஆய்வு செய்ய கோவை மாவட்ட நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. கோயம்புத்தூர் மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகம், நாயக்கன்பாளையம் தெற்கு சுற்று, தடாகம் காப்புக்காட்டிற்கு வெளியே சுமார் 1 கி.மீ. தொலைவில் க.ச.எண்.182/2, கூடலூர் தெற்கு வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட பட்டா நிலத்தில் இருந்த மின்கம்பத்தில் இன்று 25.03.2023 காலையில் சுமார் 25 வயதுடைய ஆண் யானை ஒன்று தலையை வைத்து உரசிய போது கம்பம் உடைந்து சரிந்ததில், மின் … Read more

வசதி படைத்தோருக்கு எதற்காக ரூ.1000 உரிமை தொகை வழங்க வேண்டும்? அமைச்சர் எ.வ.வேலு கேள்வி..!!

சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை விவாதத்தின் போது பேசிய பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன்,தேர்தல் அறிக்கையின் போது அனைத்து மகளிருக்கும் ஆயிரம் ரூபாய் வழங்குவோம் என்று கூறிவிட்டு இப்போது தகுதி உள்ள மகளிருக்கு மட்டும் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று குறிப்பிடுவது எந்த விதத்தில் நியாயம் என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் எ.வ.வேலு ரேஷன் அட்டை உள்ளது என்பதற்காக அனைவருக்கும் ரூ.1000 கொடுக்க முடியாது. சட்டமன்ற உறுப்பினர்களாக இருக்கும் நாம் ஒரு … Read more

வீரமாங்குடி அச்சு வெல்லம், பேராவூரணி தேங்காய்க்கு புவிசார் குறியீடு கிடைத்தால் சர்வதேச அங்கீகாரம் கிடைக்கும்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் வீரமாங்குடி அச்சு வெல்லத்துக்கும், பேராவூரணி தேங்காய்க்கும் புவிசார் குறியீடு பெற தமிழக அரசு முற்சிக்கும் என வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளதால், இவற்றுக்கு உலகளவில் அங்கீகாரம் கிடைக்கும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் இதுவரை சுமார் 40 பொருட்களுக்கு புவிசார் குறியீடுக்கான அங்கீகாரம் கிடைத்துள்ளது. இதில், தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டும் தலையாட்டி பொம்மை, நாச்சியார்கோவில் குத்துவிளக்கு, சுவாமிமலை ஐம்பொன் சிலைகள், தஞ்சாவூர் கலைத்தட்டு உட்பட 10 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ளது. இந்நிலையில், … Read more

மதுரை விமான நிலையத்தில், ஏப்.1 முதல் 24 மணி நேர சேவை: நிலைய இயக்குனர் தகவல்

அவனியாபுரம்: மதுரை விமான நிலையத்தில் ஏப்.1ம் தேதி 24 மணி நேர சேவை தொடங்கும் என நிலைய இயக்குநர் கூறியுள்ளார். மதுரை விமான நிலையத்தில், விரிவாக்க பணிகள் தொடங்கி விரைவாக நடைபெற்று வருகிறது. இதுகுறித்து நிலைய இயக்குநர் கணேசன் நேற்று கூறியதாவது: மதுரை விமான நிலைய விரிவாக்க பணிகளுக்காக ஒருங்கிணைந்த வான்வெளி கட்டுப்பாட்டு மையம் மற்றும் சுற்றுச்சுவர் கட்டும் பணி ரூ.110 கோடி செலவில் நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு 2024 ஏப்ரல் மாதத்திற்குள் இந்த பணிகள் … Read more

சென்னை: வழக்கறிஞர் வெட்டிக் கொலை  – முன்விரோதம் காரணமா? போலீசார் விசாரணை

சென்னையில் வழக்கறிஞர் ஒருவரை மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை துரைப்பாக்கம் ராஜீவ் நகரை சேர்ந்தவர் வழக்கறிஞர் ஜெய்கணேஷ் (32), இவர் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு பிரபல ரவுடி சிடி.மணி துப்பாக்கியுடன் கைதான வழக்கு ஒன்றில் இவரும் உள்ளார். அதன் பிறகு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று வழக்கறிஞர்களோடு பேசி விட்டு இரவு துரைப்பாக்கத்தில் உள்ள தனது வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது … Read more

இந்தப் பெண்களுக்கு 100 சதவீதம் ரூ.1000 நிதி கிடைக்கும்.. அடித்து சொல்லும் மா.சுப்பிரமணியன்

இந்தப் பெண்களுக்கு 100 சதவீதம் ரூ.1000 நிதி கிடைக்கும்.. அடித்து சொல்லும் மா.சுப்பிரமணியன் Source link

இருப்பதை விட்டு பறக்க… இல்ல, பரிதவிக்க ஆசையா? பைனான்ஸில் பணம் போடுங்கள்..! அரசனை நம்பி ஆண்டிகளான முதலீட்டாளர்கள்

ஒரு லட்சம் ரூபாய்க்கு மாதம் 12 ஆயிரம் ரூபாயை வட்டியாக கொடுத்து, ஒரு வருடம் முடிவில் அந்த ஒரு லட்சத்தையும் திருப்பி கொடுப்பதாக ஆசைவார்த்தைக் கூறிய ஆருத்ரா, எல்பின், ஐ.எல்.எஃப்.எஸ். ஹிஜாவு மோசடி நிறுவனங்கள் வரிசையில் அரசன், ஏ.ஆர். குரூப்ஸ் போன்ற நிறுவனங்களின் மீதும் முதலீட்டாளர்கள் புகார் அளித்துள்ளனர். ஆருத்ரா… எல்பின், ஐ.எல். எஃப்.எஸ், ஹிஜாவு… அரசன்… இது எல்லாம் முதலீட்டாளர்களுக்கு அல்வா கொடுத்து கோடிகளை வாரிச்சுருட்டிய குற்றச்சாட்டுக்குள்ளாகி இருக்கும் நிதி நிறுவனங்கள்..! ஒரே வருடத்தில் முதலீட்டு … Read more

76 இடங்களில் காங்கிரஸ் இன்று போராட்டம் – சிதம்பரத்தில் கே.எஸ்.அழகிரி பங்கேற்கிறார்

சென்னை: அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் எம்.பி பதவியை பாஜக அரசு பறித்ததைக் கண்டித்து மாநிலம் முழுவதும் கட்சி ரீதியிலான 76 மாவட்ட தலைநகரங்களில் காந்தி சிலை முன்பு இன்று அறப்போராட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்திய ஒற்றுமை பயணம் மூலம் மக்களின் பேராதரவைப் பெற்று, எதிர்க்கட்சிகளின் உரிமைக்குரலாக ஒலித்த தலைவர் ராகுல்காந்தியின் எம்.பி பதவி பறிக்கப்பட்டதன் மூலம் … Read more

அமித் ஷா கையில் ரிப்போர்ட்; டார்கெட் 2026, சீறும் திமுக… அண்ணாமலை சொன்ன சீக்ரெட்!

தமிழக அரசியலில் அதிமுக – பாஜக இடையிலான உரசல் போக்கு இன்னும் முடிவுக்கு வந்தபாடில்லை. அடுத்த ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் கூட்டணியில் சிக்கல் வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த சூழலில் அண்ணாமலையின் டெல்லி பயணம் மிகுந்த முக்கியத்துவம் பெற்றது. அங்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசியுள்ளார். அண்ணாமலை ரிப்போர்ட் அவரிடம் இரண்டு விஷயங்களை பேசியிருக்கிறார். அதுமட்டுமின்றி ரிப்போர்ட் ஒன்றும் அளித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முதலில் அந்த இரண்டு விஷயங்கள் … Read more