நிதி நிறுவன மேலாளரை காரில் கடத்தி ரூ.16.50 லட்சம் கொள்ளை.. சினிமா பாணியில் அரங்கேறிய கடத்தல்..!

திருவண்ணாமலை அருகே தனியார் நிதி நிறுவன மேலாளாரை காரில் கடத்திய மூன்று பேரை கைது செய்த போலீசார், 6 லட்சம் ரூபாயுடன் தப்பிச் சென்ற நான்கு பேரை தேடி வருகின்றனர். வந்தவாசியில் இயங்கி வரும் தனியார் நிதி நிறுவனத்தில் மேலாளராக பணிபுரியும் மணிமாறன், வசூலான 16 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை எடுத்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் செய்யாறு நோக்கி சென்று கொண்டிருந்த போது கடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. ஆரணி அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசார், காரில் … Read more

இன்ஃபுளூயன்சா காய்ச்சலை கட்டுப்படுத்த நடவடிக்கை – மாநில சுகாதாரத் துறை செயலர்களுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தல்

சென்னை: கரோனா தொற்று மற்றும் இன்ஃபுளூயன்சா காய்ச்சலைக் கட்டுப்படுத்த தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சுகாதாரத் துறை செயலர்களுக்கு மத்திய சுகாதாரத் துறைச் செயலர் ராஜேஷ் பூஷண் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: கடந்த பிப்.3-வது வாரம் முதல்நாடு முழுவதும் கரோனா பாதிப்புபடிப்படியாக அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலையில் கரோனா தாக்கம் கேரளா, மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட சிலமாநிலங்களில் அதிகளவு காணப்படுகிறது. அனைத்து மாநிலங்கள் மற்றும் … Read more

திருச்சி கொள்ளிடம் ஆற்றில் நண்பருடன் குளித்தபோது தண்ணீரில் மூழ்கிய கல்லூரி மாணவன் சடலமாக மீட்பு!

திருச்சி: திருச்சி கொள்ளிடம் ஆற்றில் நண்பருடன் குளித்தபோது தண்ணீரில் மூழ்கிய 2-ம் ஆண்டு கல்லூரி மாணவன் சடலமாக மீட்கப்பட்டார். சாத்தமங்கலத்தைச் சேர்ந்த இளைஞர் சரவணன் நேற்று மதியம் ஆற்றில் குளித்தபோது தண்ணீரில் மூழ்கினார்.

போலீஸ் எஸ்.ஐ.,க்கு கொலை மிரட்டல்.. பா.ஜ.க. பட்டியலின பிரிவு துணை தலைவர் கைது

போலீஸ் எஸ்.ஐ.,க்கு கொலை மிரட்டல்.. பா.ஜ.க. பட்டியலின பிரிவு துணை தலைவர் கைது Source link

ஜெயங்கொண்டம் : ஒன்றிய செயலாளரிடம் லஞ்சம் கேட்ட ஊரக வளர்ச்சித்துறை அதிகாரி கைது.!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டத்தின் திமுக ஒன்றிய செயலாளராக இருப்பவர் மணிமாறன். இவர் ஊராட்சி ஒன்றியத்தில் சாலைப் பணி, களம் அமைத்தல் உள்ளிட்ட பணிகளை ஒப்பந்தம் எடுத்து செய்து வருகிறார்.  அந்த பணிக்கான பில் தொகையை வாங்குவதற்காக ஊரக வளர்ச்சித்துறை உதவி கோட்ட பொறியாளர் வஹிதா பானுவை சந்தித்துள்ளார். அப்போது அவர் பில் தொகையைத தர வேண்டும் என்றால் ஒப்பந்த தொகையில் இரண்டு சதவீதம் லஞ்சமாக தர வேண்டும் என்று கேட்டுள்ளார்.  அதற்கு மறுப்புத் தெரிவித்த மணிமாறன் … Read more

சுந்தரி சீரியலில் நடித்த துணை நடிகை கைது ..!!

பொள்ளாச்சியை சேர்ந்தவர் ரமேஷ். இவர் அப்பகுதியில் உள்ள குளிர்பான கம்பெனியில் வேலை செய்து வருகிறார். கடந்த 5 வருடங்களுக்கு முன்பு ரமேஷ் கோவை பீளமேட்டை சேர்ந்த ரம்யா என்பவரை திருமணம் செய்துகொண்டார். கடந்த சில மாதங்கள் முன்பு கருத்து வேறுபாடு காரணமாக ரம்யா பீளமேடு பகுதியில் உள்ள தனது தாய் வீட்டிற்குச் சென்றுவிட்டார். சினிமாவில் நடிக்கும் ஆர்வம் உள்ளதால் கோவை கவுண்டம்பாளையத்தை சேர்ந்த டேனியல் என்கிற சந்திரசேகருடன், பழக்கம் ஏற்பட்டது. தற்போது ரம்யா ‘சுந்தரி, ‘கண்ணெதிரே தோன்றினாள்’ … Read more

1,021 மருத்துவர் இடங்களுக்கு ஏப்.25-ல் தேர்வு – சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: அரசு மருத்துவமனைகளில் காலியாகவுள்ள 1,021 மருத்துவர் இடங்களுக்கான தேர்வு ஏப்.25-ம் தேதி நடைபெறும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம் மற்றும் தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் மகளிர் தின விழா சைதாப்பேட்டையில் நேற்று நடந்தது. விழாவில் பங்கேற்ற சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். சென்னை மாநகராட்சி 10-வது மண்டல குழுத் தலைவர் எம்.கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் உடன் இருந்தனர். அதைத் … Read more

ராகுல் காந்தி தகுதி நீக்கம்: தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் இன்று சத்தியாகிரக போராட்டம்!

வயநாடு மக்களவை தொகுதி எம்.பியாக இருந்த கட்சியை சேர்ந்த ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டது தேசிய அளவில் விவாதப் பொருளாக மாறியுள்ளது. 2019ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் பிரச்சாரத்தின் போது கர்நாடக மாநிலம் கோலார் பகுதியில் மோடி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி ராகுல் காந்தி சிக்கிக் கொண்டார். அவர் மீது குஜராத் மாநிலத்தை சேர்ந்த பாஜக பிரமுகர் ஒருவர் வழக்கு தொடர விஷயம் சீரியஸானது. அவதூறு வழக்கு இந்த வழக்கில் பல ஆண்டுகளுக்கு பின்னர் கடந்த … Read more

"ஆன்லைன் ரம்மி தடை சட்டம்: ஆளுநர் அனுமதி தந்தே ஆக வேண்டும்" – துரைமுருகன்

ராகுல்காந்தி பதவி நீக்கம் செய்யப்பட்டது குற்றத்தின் அடிப்படையில் நிகழ்ந்ததாக கருத முடியாது, இது ஜனநாயகத்திற்கு உகந்ததல்ல என நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார். வேலூர் மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் நந்தகுமார் தலைமையில் தனியார் ஓட்டலில் நடந்தது. இதில், வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த், வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன், உள்ளிடோர் பங்கேற்றனர். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பங்கேற்றார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் … Read more

ஆர்.ஆர் இன்ஃபோ, சரவணா ஸ்டோர்ஸ்… சொத்து வரி பாக்கி; டாப் 100 நிறுவனங்கள் பட்டியல் வெளியிட்ட சென்னை மாநகராட்சி

ஆர்.ஆர் இன்ஃபோ, சரவணா ஸ்டோர்ஸ்… சொத்து வரி பாக்கி; டாப் 100 நிறுவனங்கள் பட்டியல் வெளியிட்ட சென்னை மாநகராட்சி Source link