சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு: டாப் பொறியியல் கல்லூரிகள் லேட்டஸ்ட் பட்டியல்

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு: டாப் பொறியியல் கல்லூரிகள் லேட்டஸ்ட் பட்டியல் Source link

பேசினாலே கைதா? அதிகாரத்திமிரின் உச்சம்! "பாசிச திமுக அரசு" – சீமான் கடும் விமர்சனம்!

மருது மக்கள் இயக்கத்தின் தலைவர் முத்துப்பாண்டி கைதுசெய்திருப்பது அதிகாரத்திமிரின் உச்சம் என்று, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்த அவரின் அறிக்கையில், “சிறப்பு முகாமிலுள்ள நான்கு தமிழர்களை விடுவிக்கக்கோரி திருச்சியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசியதற்காக மருது மக்கள் இயக்கத்தின் தலைவர் எனதருமைத்தம்பி முத்துப்பாண்டி அவர்களைக் கைதுசெய்து சிறைப்படுத்தியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. சிறப்பு முகாமெனும் சித்ரவதைக்கூடத்திலிருந்து ஈழச்சொந்தங்களை வெளிவிடக்கோரி, இனஉணர்வு கொண்ட மண்ணின் மகனாய் தம்பி முத்துப்பாண்டி வெளிப்படுத்திய அறச்சீற்றத்திற்கு எதிர்வினையாக அடக்குமுறையை … Read more

“அதானி விவகாரம் குறித்து கேள்வி எழுப்புவதால் ராகுல்காந்தி தகுதிநீக்கம்” – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

நாடாளுமன்றத்தில் அதானி விவகாரம் குறித்து கேள்வி எழுப்புவதால் ராகுல் காந்தி எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் தொழில்நுட்பம், தொழில் முனைவோர் மற்றும் திறன் மேம்பாட்டு Umagine Chennai 2023 உச்சி மாநாட்டின் நிறைவு விழாவில் பங்கேற்ற பின் பேட்டியளித்த அவர் இதனை தெரிவித்தார். முன்னதாக ராயப்பேட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சென்னை காவல்துறை சார்பில் நடத்தப்பட்ட போதை பொருட்களுக்கு … Read more

சென்னை, புறநகரில் மழைநீர் வடிகால் பணிகளுக்கு ரூ.320 கோடி ஒதுக்கீடு: ஒரு மாதத்தில் தொடங்க அறிவுறுத்தல்

சென்னை: சென்னை, புறநகரில் மழைநீர் வடிகால் பணிகளை மேற்கொள்ள பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.320 கோடிக்கான பணிகளை ஏப்ரல் மாதத்திற்குள் தொடங்க வேண்டும் என்று தலைமைச் செயலாளர் அறிவுறுத்தினார். சென்னை மாநகராட்சி பகுதிகளில் வரும் மழைக் காலங்களில் தண்ணீர் நீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்க தலைமைச் செயலாளர் தலைமையில் தலைமைச் செயலகத்தில் இன்று (மார்ச் 25) ஆய்வுக் கூட்டம் நடைற்றது. இதில் கூடுதல் தலைமைச் செயலாளர்கன், சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் 15 மண்டல கண்காணிப்பு … Read more

ஸ்டாலின் வைத்த டார்கெட்: ஒரு கோடி.. இரண்டு கோடி.. பிம்பிளிக்கி பிலாப்பி சொல்லாமல் இருந்தா சரி!

மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் கடந்த மார்ச் 22ஆம் தேதி அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் கட்சி நிர்வாகிகளிடமும், மூத்த அமைச்சர்களிடம் முதல்வர் ஸ்டாலின் கடுமை காட்டியுள்ளதாக சொல்கிறார்கள். கட்சி, ஆட்சி மீது எந்த விமர்சனமும் வந்து விடக்கூடாது என ஒவ்வொரு அடியையும் பார்த்து பார்த்து வைத்து வருகிறார் ஸ்டாலின். ஆனால் மூத்த அமைச்சர்களே பொது வெளியில் வார்த்தைகளை விடுவது, திமுகவினரே காவல் நிலையத்தில் புகுந்து சொந்தக் கட்சிக்காரர்களையே அடிப்பது என ஒவ்வொரு சம்பவமும் ஸ்டாலினின் கோபத்தை … Read more

திருவள்ளூர் மாவட்டத்தில் கூடுதல் டிஜிபி, ஐஜி அதிரடி ஆய்வு

திருவள்ளூர்: கூடுதல் டிஜிபி சங்கர், வடக்கு மண்டல ஐஜி கண்ணன், காஞ்சி சரக டிஐஜி பகலவன் ஆகியோர் திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவில் ஆய்வு மேற்கொண்டனர். திருவள்ளூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கூடுதல் டிஜிபி சங்கர், வடக்கு மண்டல ஐஜி கண்ணன், காஞ்சி சரக டிஐஜி பகலவன் ஆகியோர் நேற்றிரவு சுமார் 2 மணி நேரம் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, குற்ற சம்பவங்கள் எதுவும் நடைபெறாத வகையில் இரவில் ரோந்து பணியில் இருக்கும் … Read more

10 நாட்களாகியும் திரும்ப வரவில்லை – காரை வாடகைக்கு விட்ட நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

சென்னை அருகே ஆன்லைனில் கார் வாடகைக்கு எடுத்து அதனை விற்றதாக இரண்டு பேரை காவல் துறையினர் கைது செய்து அந்த காரை மீட்டுள்ளனர். சென்னை புழல் லேக் சைடு அப்பார்ட்மெண்ட்ஸை சேர்ந்தவர் தனியார் நிறுவன ஊழியரான பாலாஜி சங்கர் (27). இவர் ஆன்லைன் மூலம் தமது காரை வாடகைக்கு விட்டு வந்துள்ளார். கடந்த 5-ஆம் தேதியன்று பாலாஜி சங்கருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்ட இருவர், வாடகைக்கு கார் தேவை எனக்கூறி தகுந்த ஆதாரங்களை சமர்ப்பித்து காரை ஓட்டி … Read more

எளிமையோ எளிமை: நண்பரின் வாட்ச் கடைக்கு வந்த புதுவை முதல்வர்; அங்கே வந்து சந்தித்த இன்னொரு வி.ஐ.பி!

எளிமையோ எளிமை: நண்பரின் வாட்ச் கடைக்கு வந்த புதுவை முதல்வர்; அங்கே வந்து சந்தித்த இன்னொரு வி.ஐ.பி! Source link

உதவி பேராசிரியர்கள் பணி இடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டது அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம்!

60 உதவி பேராசிரியர்கள் பணி இடங்களுக்கு விண்ணப்பிக்க தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அறிவிப்பின்படி, பல்கலைக்கழகத்தின் உள்ள பல்வேறு துறை களில் உதவி பேராசிரியர்கள் பணியிடங்களுக்கு, தகுதியான விண்ணப்பதாரர்களிடம் இருந்து பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணிகளுக்கான துறைகளின் விவரம் : வணிக சட்டத்துறை, அரசியலமைப்பு சட்டத்துறை, அறிவு சார் சொத்து சட்டத்துறை, சர்வதேச சட்டம் மற்றும் அமைப்பு துறை. சுற்றுச்சூழல் சட்டம் மற்றும் சட்ட ஒழுங்குதுறை,குற்றவியல் சட்டம் மற்றும் குற்றவியல் நிதி நிர்வாகதுறை,தொழிலாளர் … Read more

‘திமுகவினருக்கு மாமூல் தர மறுத்ததால் டாஸ்மாக் கடை மூடல்’ – கடையைத் திறக்க கோரி மது வாடிக்கையாளர்கள் ஆர்ப்பாட்டம்

கடலூர்: மங்களூரில் உள்ள டாஸ்மாக் கடை விற்பனையாளர், திமுகவினர் கோரும் மாமூலை வழங்க மறுத்ததாக கூறப்படுகிறது. அதனால், அந்தக் கடை மூடப்பட்டு 6 நாட்களான ஆன நிலையில், அதைத் திறக்கக் கோரி மது பாட்டில் வாடிக்கையாளர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடலூர் மாவட்டம் வேப்பூரை அடுத்த மங்களூரில் டாஸ்மாக் செயல்பட்டு வருகிறது. இந்த டாஸ்மாக்கில் விற்பனையாளர் ரமேஷ். இவர் திமுகவைச் சேர்ந்தவர் எனக் கூறப்படுகிறுது. இந்த நிலையில், விற்பனையாளர் ரமேஷிடம், அதே பகுதியில் பார் நடத்திவரும் திமுகவினர் … Read more