சென்னை, கோவை, செங்கல்பட்டு… தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 549 -ஆக உயர்வு
சென்னை, கோவை, செங்கல்பட்டு… தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 549 -ஆக உயர்வு Source link
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
சென்னை, கோவை, செங்கல்பட்டு… தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 549 -ஆக உயர்வு Source link
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே குடிப்பழக்கதால் ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக திருமணமான ஒன்றரை ஆண்டில், கணவன் மனைவி தூக்கிட்டு தற்கொலை கொண்டதாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சோத்தக்குடியை சேர்ந்த சுபாஷ், அஷ்டலட்சுமி ஆகியோர் பெற்றோர் எதிர்ப்பை மீறி காதலித்து திருமணம் செய்த நிலையில் அவர்களுக்கு 3 மாத கைக்குழந்தை உள்ளது. சுபாஷிற்கு குடிப்பழக்கம் இருந்ததால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில் நேற்றும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட … Read more
சென்னை: தமிழகத்தின் 17 மாவட்டங்களில் இன்று (சனிக்கிழமை) கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவல்: தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று (மார்ச் 25 ) தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, … Read more
மீது ஈரோடு பிரச்சார விவகாரத்தில் ஏற்கனவே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் வன்முறையை தூண்டுவதாக மீண்டும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 2018 ஆம் ஆண்டு பதியப்பட்ட வழக்கிற்கு கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடந்த 23 ஆம் தேதி திருச்சி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் அரசின் மகளிர் உரிமை தொகை அறிவிப்பை குறித்து கேள்வி எழுப்பினார். தேர்தல் வாக்குறுதியில் ”தகுதியுள்ள பெண்களுக்கு தான் ஆயிரம் ரூபாய் வழங்குவோம்” என … Read more
சென்னை சைதாப்பேட்டை தனியார் மண்டபத்தில் தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம் தேசிய நகர்புற வாழ்வாதார இயக்கத்தின் திடீர் நகர் மற்றும் கோதாமேடு பகுதி அளவிலான கூட்டமைப்பு இணைந்து நடத்தும் மகளிர் தின விழா கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அப்போது, அரசு அறிவித்துள்ள மகளிர் உரிமை தொகை 1000 ரூபாய் உரியவர்களுக்கு கொடுக்கப்படுக்கும் அந்த உரியவர்கள் குடிசை மாற்று வாரிய … Read more
ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் காவல்துறையில் பயன்படுத்தும் வாகனங்களை எஸ்பி., பிரபாகர் ஆய்வு செய்தார். காவல்துறையில் இரு சக்கர வாகனங்கள் முதல் கனரக வாகனங்கள் வரை பயன்படுத்தப்படுகிறது. இந்த வாகனங்கள் அனைத்தும் முறையாக பராமரிக்கப்படுகிறதாக, தொடர்ந்து இயக்குவதற்கு தகுதியானதாக உள்ளதா என்பது குறித்து ஆண்டு தோறும் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் காவல்துறை சார்பில் இயக்கப்படும் இருசக்கர வாகனங்கள் முதல் கனரக வாகனங்கள் வரை அனைத்து வாகனங்களையும் ஆய்வு செய்யும் நிகழ்ச்சி ஊட்டியில் உள்ள அரசு கலைக்கல்லூரி … Read more
5 ஆல்ரவுண்டர்கள்… சி.எஸ்.கே பெஸ்ட் பிளேயிங் 11 இதுதானா?! Source link
திருப்பூர் மாவட்டத்தில் 12 வயது மகளுக்கு தொடர்ந்து பாலியல் கொடுமை செய்து வந்த தந்தைக்கு வாழ்நாள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. திருப்பூர் மாவட்டம் உடுமலை பொன்னேரி பகுதியை சேர்ந்தவர் 59 வயது கூலித்தொழிலாளி. இவர் தனது 12 வயது மகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். மேலும் மகளை மிரட்டி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதையடுத்து சிறுமி இது குறித்து பள்ளி ஆசிரியரிடம் கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து உடுமலை மகளிர் காவல் … Read more
மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு இளம் பெண் ஒருவர் கடந்த 22-ம் தேதி மாலை வேளையில் தனது காதலனுடன் அருகே உள்ள மலைப்பகுதிக்கு வாக்கிங் சென்றுள்ளார். இருவரும் தனியாக நடந்து கொண்டே பேசி சென்ற நிலையில், அப்பகுதியில் இரு இளைஞர்கள் வந்து இடைமறித்துள்ளனர். காதலர்கள் இருவரையும் பிடித்து அவர்கள் மிரட்டிய நிலையில், காதலன் அவர்களை எதிர்த்து குரல் கொடுத்துள்ளார். உடனடியாக கையில் இருந்த காலி பீர் பாட்டிலால் காதலனை தாக்கிய அந்த இரு வாலிபர்கள், … Read more
சென்னை: சென்னையில் சொத்துவரி நிலுவை வைத்துள்ளவர்களின் வீடுகளுக்கு முன்பு ‘நீண்ட நாட்களாக சொத்து வரி செலுத்தவில்லை’ என்று அறிவிப்பு பலகை வைக்க சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. சென்னை மாநகராட்சியின் வரி வருவாயில், முதன்மையானது சொத்து வரி மற்றும் தொழில் வரியாகும். சென்னையில் உள்ள 13.33 லட்சம் சொத்து உரிமையாளர்களிடமிருந்து, அரையாண்டுக்கு தலா 750 கோடி ரூபாய் என 1,500 கோடி ரூபாய் வரை வசூலிக்க சென்னை மாநகராட்சிக்கு இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. மார்ச் 22 ஆம் தேதி … Read more