பப்ளிக் வைஃபையில் ஆபத்து இருக்கு.. பாதுகாப்பாக பயன்படுத்த இதை தெரிஞ்சுகோங்க!

பப்ளிக் வைஃபையில் ஆபத்து இருக்கு.. பாதுகாப்பாக பயன்படுத்த இதை தெரிஞ்சுகோங்க! Source link

#உஷார் : 17 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் கனமழை… வானிலை ஆய்வு மையம் அலெர்ட்…!

தமிழகத்தில் 17 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக,  இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30-40 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை … Read more

சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ. 200 மாணியம்.. மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. இதில், பெட்ரோல், டீசல் விலையை தினமும் மாற்றி அமைக்கும் நடைமுறையையும், எரிவாயு சிலிண்டர் விலையை மாதத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை மாற்றியமைக்கும் நடைமுறையும் பின்பற்றப்படுகிறது. அந்த வகையில் இந்த மாதம் (மார்ச்) சென்னையில் வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் … Read more

கும்பகோணத்தில் ரயில் மறியல்: காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி மீது வழக்குப்பதிவு

கும்பகோணம்: கும்பகோணம் ரயில் நிலையத்தில் ரயில் மறியலில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ் .அழகிரி உள்பட 3 பேர் மீது ரயில்வே இருப்புப் பாதை போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவமதிக்கும் விதமாக கருத்துக்களை தெரிவித்த ராகுல் காந்திக்கு கடந்த 23-ம் தேதி சூரத் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை வதித்தது. இந்தத் தண்டனையை எதிர்த்து சென்னை செல்வதற்காக, கும்பகோணம் ரயில் நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் … Read more

தருமபுரி மாவட்டத்தில் பண்ணையில் மின்னல் தாக்கி 5 ஆயிரம் கோழிகள் உயிரிழப்பு

தருமபுரி: அரூர் அருகே சிட்டிலிங் மலைதாங்கி கிராமத்தில் மின்னல் தாக்கியதில் 5,000 கோழிகள் உயிரிழந்தது. அதிகாலை பெய்த மழையின் போது திருப்பதி என்பவரது கோழிப்பண்ணையில் மின்னல் தாக்கியதில் கோழிகள் பலியாகியுள்ளது.

சரிந்த முட்டை விலை, உயர்ந்த கறிக்கோழி விலை… என்ன காரணம்? விற்பனையாளர்கள் விளக்கம்!

நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை ரூ. 4.60-ல் இருந்து 10 காசுகள் குறைத்து ரூ. 4.50 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நாமக்கல் மண்டலத்தில் 6 கோடி கோழிகள் வளர்க்கப்பட்டு, அவற்றின் வழியாக தினசரி 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றது. இவற்றில் தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கு தினசரி 50 லட்சம் முட்டைகளும், கேரளாவுக்கு ஒரு கோடி முட்டைகளும், மீதம் உள்ள முட்டைகள் தமிழகத்தின் … Read more

கோவையில் மெட்ரோ; விரிவான திட்ட அறிக்கை விரைவில் இறுதி செய்யப்படும்: செந்தில் பாலாஜி

கோவையில் மெட்ரோ; விரிவான திட்ட அறிக்கை விரைவில் இறுதி செய்யப்படும்: செந்தில் பாலாஜி Source link

சென்னையில் 139 அரசுப்பள்ளிகள் மாநகராட்சி பள்ளிகளாக மாற்றம்.!

சென்னை மாநகராட்சி சார்பில் மழலையர்கள் பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளி வரை நடத்தப்படுகிறது. இந்த பள்ளிகளில் சுமார் 1 லட்சம் மாணவர்கள் படித்து வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல், இந்த பள்ளிகளில் தனியார் பள்ளிகளுக்கு இணையாக நடத்தப்படுகிறது.  இந்த நிலையில் சென்னை நகரின் சில பகுதிகளில் இயங்கி வரும் அரசு பள்ளிகள் கடந்த சில வருடங்களாக பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்பட்டு வருகின்றன. இந்த பள்ளிகள் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்தாலும் அரசு பள்ளிகளாக செயல்பட்டு வருகின்றன.  சென்னை மாநகராட்சிக்கு … Read more

பாம்பே ஜெயஸ்ரீயின் தற்போதைய உடல்நிலை : அவரது உறவினர்கள் வெளியிட்ட முக்கிய தகவல்..!!

பிரபல கர்நாடக இசைப் பாடகி, பின்னணி பாடகியுமான பாம்பே ஜெயஸ்ரீ, நேற்று மூளைச்சாவு அடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பல மொழிகளில் பாடி ரசிகர்களிடையே நீங்கா இடம் பிடித்தவர் பாம்பே ஜெயஸ்ரீ. தமிழில் மின்னலே படத்தில் இடம் பெற்ற வசீகரா பாடலின் மூலம் பரவலாக அறியப்பட்டார். பொல்லாதவன் படத்தில் இடம்பெற்ற ‘மின்னல்கள் கூத்தாடும்’ பாடல், வேட்டையாடு விளையாடு படத்தில் ‘பார்த்த முதல் நாளே’ பாடல், காக்க காக்க படத்தில் ‘ஒன்றா ரெண்டா ஆசைகள்’ போன்ற பாடல்கள் இவரது … Read more