தமிழக அரசுக்கு ஷாக் கொடுத்த திருமாவளவன்! அரசுக்கு எதிராக நடக்கும் மாபெரும் போராட்டத்தில் விசிக பங்கேற்கும் என அறிவிப்பு!
தமிழ்நாடு மின்வாரியம் தொழிற்சங்கங்களின் கூட்டுப் போராட்டத்தில் விசிக தொழிற்சங்கம் பங்கேற்கும் என அக்கட்சியின் தலைவரும் சிதம்பரம் மக்களவை தொகுத்தியின் உறுப்பினருமான தொல். திருமாவளவன் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு மின்வாரியத்தில் பணியாற்றி வரும் சுமார் 86 ஆயிரம் தொழிலாளர்களின் பல்வேறு கோரிக்கைகள் ஆண்டு கணக்கில் நிறைவேற்றப்படாமலேயே இருந்து வருகின்றன. கடந்த அதிமுக ஆட்சிக் காலத்திலிருந்து தற்போது வரை, வேலை நிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு கூட்டுப் போராட்டங்களை மின்வாரிய தொழிற்சங்கங்கள் நடத்திய பிறகும், … Read more