தூத்துக்குடி மாவட்டத்தில் அதிகாரிகள் பெயரில் போலி ரப்பர் ஸ்டாம்ப் தயாரித்த வழக்கில் 5 பேர் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் அதிகாரிகள் பெயரில் போலி ரப்பர் ஸ்டாம்ப் தயாரித்த வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போலி அரசு முத்திரை ரப்பர் ஸ்டாம்புகள் பயன்படுத்தி முறைகேடுகளில் ஈடுபடுவது நகர்ப்புறங்களிலிருந்து, கிராமங்கள் வரை பல இடங்களில் நடைபெற்றுவருகிறது. அந்தவகையில் தூத்துக்குடி மாவட்டத்தில் போலி ரப்பர் ஸ்டாம்ப்களை பயன்படுத்தி சிஎஸ்ஆர் காப்பி, பிறப்பு, இறப்பு சான்றிதழ், ஜாதி சான்றிதழ், வருவான வரித்துறை சான்றிதழ் உள்ளிட்ட சான்றுகளையும் தாசில்தார், வருவாய் ஆய்வாளர், வி.ஏ.ஓ உள்ளிட்ட பல்வேறு வருவாய் துறை … Read more

இதுக்கெல்லாமா லீவ் கேட்பீங்க? மின்பொறியாளரின் லீவ் லெட்டரை பார்த்து அதிர்ந்த மின்வாரியம்!

நாளை மின்வாரிய பணியாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்டையை நோக்கி பேரணியில் ஈடுபட உள்ள சூழலில், புதுக்கோட்டையை சேர்ந்த உதவி மின் பொறியாளர் ஒருவர் விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பந்தப்பட்ட மின்வாரிய பணியாளருக்கு இந்த காரணங்களுக்காகவெல்லாம் விடுமுறை அளிக்க முடியாது என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாளை மின்வாரிய ஊழியர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்டையை நோக்கி பேரணியாக செல்ல உள்ளனர். இந்த சூழலில் மின்வாரிய அலுவலகத்தில் பணியாற்றும் பணியாளர்கள் பலரும் விடுப்பு கோரி … Read more

தமிழகத்திற்கு மிரட்டல்: மனிப்பு கோரிய முன்னாள் கர்னல் : முன்ஜாமீன் வழங்கிய நீதிமன்றம்

தமிழகத்திற்கு மிரட்டல்: மனிப்பு கோரிய முன்னாள் கர்னல் : முன்ஜாமீன் வழங்கிய நீதிமன்றம் Source link

#கோயம்பேடு மார்க்கெட்.! (28.03.2023)இன்றைய காய்கறிகளின் விலை நிலவரம்.!

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் 28/03/2023 இன்றைய அனைத்து காய் கறிகளின் விலை நிலவரம் கிலோ 1-க்கு விலைபட்டியல். வெங்காயம் 18/16/14 தக்காளி 20/18/15 உருளை 25/23/21 சின்ன வெங்காயம் 50/45/30 ஊட்டி கேரட் 50/45/40 பெங்களூர் கேரட் 20 பீன்ஸ் 100/90 பீட்ரூட். ஊட்டி 30/27 கர்நாடக பீட்ரூட் 16/14 சவ் சவ் 20/15 முள்ளங்கி 15/10 முட்டை கோஸ் 10/8 வெண்டைக்காய் 30/20 உஜாலா கத்திரிக்காய் 30/25 வரி கத்திரி 25/20 காராமணி 30/25 பாவக்காய் … Read more

பாகிஸ்தானில் 1 கிலோ அரிசி ரூ. 335..!!

இலங்கையில் கடந்த ஆண்டு மத்தியில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு அது நாடு முழுவதும் எதிரொலித்தது. இந்தியா உள்பட அண்டை நாடுகளின் உதவியால் அதில் இருந்து இலங்கை மீண்டு வருகிறது. இந்நிலையில், மற்றொரு ஆசிய நாடான பாகிஸ்தானிலும் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. அந்நாட்டில் கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ள பாதிப்பில் சிக்கி 1,700-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 20 லட்சம் பேர் வீடுகளை இழந்தனர். இந்த சூழலில் பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வு உள்ளிட்ட விவகாரங்களால் … Read more

கருப்பு சட்டையில் வந்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் – கண்டன பேச்சை நீக்கியதால் வெளிநடப்பு

சென்னை: ராகுல் காந்தி மீதான தகுதி இழப்பு நடவடிக்கையை கண்டித்து தமிழக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அனைவரும் கருப்பு சட்டையில் சட்டப்பேரவைக்கு வந்தனர். இதுதொடர்பாக சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை பேசியது, அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டதால் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு குஜராத் நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்ததை அடுத்து, மக்களவை எம்.பி. பதவியை அவர் இழந்துள்ளார். இதை கண்டித்து, நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் … Read more

திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் இதய சிகிச்சை பிரிவு தொடங்க வேண்டும்: வி.ஜி.ராஜேந்திரன் எம்எல்ஏ வலியுறுத்தல்

சென்னை: சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது துணை கேள்வி எழுப்பி, திருவள்ளூர் வி.ஜி.ராஜேந்திரன் (திமுக) பேசுகையில், ‘‘திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லூரி  மருத்துவமனையில் இதய நோய் சிகிச்சை பிரிவை தனியாக தொடங்க வேண்டும்” என்றார். இதற்கு பதில் அளித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது: திருவள்ளூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் 500 படுக்கைகளுடன் கூடிய மருத்துவமனை அண்மையில் தமிழ்நாட்டின் முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி திறந்து வைக்கப்பட்டிருக்கின்றன. அதில் 26 சிறப்புப் பிரிவுகளுடன் கூடிய மருத்துவச் சேவைகள் அளிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. சட்டமன்ற உறுப்பினர் … Read more

காதுகள் மூடியிருக்கும் விநோத பிரச்னை..சிகிச்சைக்கு பணம் இல்லாமல் தவிக்கும் 4வயது சிறுவன்!

காதுகள் மூடி இருக்கும் விநோத பிரச்னை! அறுவை சிகிச்சைக்கு பணம் இல்லாமல் தவித்து வரும் 4 வயது சிறுவன்! சென்னை அருகே திருவேற்காட்டில் அறியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ள 4 வயது சிறுவன், ஏழ்மையின் காரணமாகவும், சிகிச்சை பெற முடியாமலும், தனக்கு ஏற்பட்ட பாதிப்பினால் பள்ளிக்கு செல்ல முடியாமலும் தவித்து வரும் நிலையில், சிகிச்சைக்காக அரசாங்கத்தின் உதவியை நாடியுள்ளனர் சிறுவனின் பெற்றோர். திருவள்ளூர் மாவட்டம் ஆவடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவேற்காடு பகுதி, நடேசன் நகரில் வசித்து வருபவர்கள் … Read more