அண்ணன் தலையை வெட்டி 20 துண்டுகள் போட்ட தங்கச்சி.. 8 ஆண்டுகளுக்கு பின் போலீஸிடம் சிக்கினர்..!!

கர்நாடக மாநிலம் விஜயாப்புராவை சேர்ந்தவர் சிவபுத்ரா. அதே பகுதியை சேர்ந்தவர் பாக்கியஸ்ரீ. இவர்கள் 2 பேரும் பெங்களூரு ஜிகனி பகுதியில் தங்கி தொழிற்பேட்டையில் பணிபுரிந்து வந்தனர். இவர்கள் இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். மேலும் அவர்கள் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அறிந்ததும், பாக்கியஸ்ரீயின் சகோதரர் லிங்கராஜ் பூஜாரி, ஜிகனிக்கு வந்தார். அவர் தனது சகோதரியிடம் காதல் விவகாரம் குறித்து கேட்டு வாக்குவாதம் செய்துள்ளார். அப்போது தனது காதலை கைவிட, அந்த பெண் மறுத்துள்ளார். இதனால் … Read more

ரூ.640 கோடி மதிப்பில் கொப்பரை தேங்காய் கொள்முதல்

சென்னை: ரூ.640 கோடி மதிப்பிலான 56,000 மெட்ரிக் டன் கொப்பரைத் தேங்காயை கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. விளைபொருட்களின் அறுவடை காலத்தில், சந்தை வரத்து அதிகரிப்பதனால் ஏற்படும் விலை வீழ்ச்சியிலிருந்து விவசாயிகளைப் பாதுகாக்கும்பொருட்டு, மத்திய அரசின் விலை ஆதரவுத் திட்டம் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இத்திட்டத்தின்கீழ் கடந்த 2 ஆண்டுகளில், ரூ.420 கோடி மதிப்பிலான 40,000 மெட்ரிக் டன் கொப்பரைத் தேங்காய் 33,500 விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, வரும் கொள்முதல் பருவத்தில், ரூ.640 கோடி மதிப்பிலான … Read more

ஆவடி புத்தகத் திருவிழாவில் மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பில் மஞ்சப்பை குறித்த விழிப்புணர்வு: அமைச்சர், எம்பி, எம்எல்ஏ, கலெக்டர் பங்கேற்பு

திருவள்ளூர்: தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் சார்பில் திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக உள்ள மஞ்சப்பை உபயோகம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாணவர்களின் பேரணி, கருத்தரங்கம் பிரசார வாகனங்கள் என பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிகழ்ச்சிகளை மாவட்ட சுற்றுச் சூழல் பொறியாளர் ரவிச்சந்திரன், சுற்றுச்சூழல் பொறியாளர் சம்பத்குமார், உதவி பொறியாளர்கள் ரகுகுமார், சபரிநாதன் மற்றும் மாசு கட்டுப்பாடு வாரிய அலுவலர்கள் நடத்தி … Read more

மழையில் நனைந்து வீணாகும் நெல் : போர்கால நடவடிக்கைகள் கோரும் விவசாயிகள்

மழையில் நனைந்து வீணாகும் நெல் : போர்கால நடவடிக்கைகள் கோரும் விவசாயிகள் Source link

கர்நாடகாவில் நடந்த கொடூரம்..! 2 மாத கர்ப்பிணியை கொன்று உடல் எரிப்பு..

கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டம் புறநகர் கப்பூரு கிராமத்தைச் சேர்ந்தவர் நேத்ராவதி குரி (26). இவருக்கு திருமணமான நிலையில், தற்போது 2 மாத கர்ப்பிணியாக இருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு நேத்ராவதி திடீரென வீட்டில் இருந்து மாயமானார். இதனால் பதற்றம் அடைந்த அவரது குடும்பத்தினர் அவரை பல இடங்களில் தேடினர். இந்த நிலையில் நேத்ராவதி தனது வீட்டில் இருந்து சிறிது தூரத்தில் உடல் எரிந்த நிலையில் பிணமாக கிடந்தார். இதனைக் கண்ட குடும்பத்தினரும், கிராம … Read more

10 லட்சம் குடும்பங்களுக்கு ரூ.15 கோடியில் பழச்செடிகள்

சென்னை: காய்கறிகள் பழங்கள், பயிரிடுவதை விவசாயிகளிடையே ஊக்குவிக்க தோட்டக்கலைத் துறை மூலம் சிறப்பு திட்டங்கள் வரும் ஆண்டில் செயல்படுத்தப்படும். சவ்சவ், பட்டாணி, பீன்ஸ் போன்ற குளிர்கால காய்கறிகள் உற்பத்திக்கு முக்கியத்துவம் அளித்து, 1,000 ஹெக்டேர் பரப்பில் ரூ.2.50 கோடி நிதியில் திட்டம் செயல்படுத்தப்படும். டிராகன் பழம், அவகோடா, பேரீச்சை, லிச்சி, மங்குஸ்தான், அத்தி, ஆலிவ் போன்ற சிறப்பு தோட்டக்கலை பயிர்களுக்கான தேவை அதிகரித்துள்ளதால், இந்தாண்டு 1,000 ஹெக்டேரில் பரப்பு விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இத்திட்டத்துக்கு ரூ.2 … Read more

மாவட்ட அளவிலான நீச்சல் போட்டியில் அரசு பள்ளி மாணவன் தங்கம் வென்று சாதனை

பொன்னேரி: மாவட்ட அளவிலான நீச்சல் போட்டியில் அரசு பள்ளி மாணவன் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். பொன்னேரியை சேர்ந்தவர் ஜெயராஜ் மகன் மைதில். பொன்னேரியில் உள்ள அரசினர் ஆண்கள் மேல்நிலை பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார். இவர், தந்தை அளித்த ஊக்கத்தால் நீச்சல் பயின்றார். இதையடுத்து, திருவள்ளூர் மாவட்ட அளவில் நடைபெற்ற 50 மீட்டர் பிரீஸ்டைல் மற்றும் 50 மீட்டர் பேக்ஸ்ட்ரோக் நீச்சல் போட்டியில் 19 வயது உடையவர்களுக்கான பிரிவில் மைதில் பங்கேற்றார். இதில் வெற்றி … Read more

விரல் காயத்தை பயன்படுத்தி ஸ்விங்; இந்தியாவை மிட்சல் ஸ்டார்க் வீழ்த்திய ரகசியம் அம்பலம்

விரல் காயத்தை பயன்படுத்தி ஸ்விங்; இந்தியாவை மிட்சல் ஸ்டார்க் வீழ்த்திய ரகசியம் அம்பலம் Source link

ஆன்லைன் சூதாட்ட தடை! அம்பலப்படுத்திய மத்திய அமைச்சர்! அதிர்ச்சியில் ஆளும் திமுக!

ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்கு மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்று ஆளுநர் தெரிவித்த நிலையில், மாநில அரசுகள் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கலாம் என்று மத்திய அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் ஒரு சில மாநிலங்களில் ஆன்லைன் சூதாட்டங்களுக்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார். ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை செய்ய மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளதா என்ற கேள்வியை மக்களவையில் திமுக எம்பி பார்த்திபன் எழுப்பி இருந்தார். இதற்கு மத்திய அமைச்சர் … Read more

இன்னும் எத்தனை காலம் தான் இந்த கொடூரம் தொடர போகுதோ ?

கிருஷ்ணகிரி மாவட்டம் கிட்டம்பட்டி கிராமத்தில் வசித்து வந்தவர் ஜெகன் (28). இவர் டைல்ஸ் ஒட்டும் பணி செய்து வந்தார். கிருஷ்ணகிரி மாவட்டம் அவதானப்பட்டி அருகே உள்ள முழுக்கான் கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் சரண்யா. இவர்கள் 2 பேரும் ஒரே சமுதாயத்தை சேர்ந்தவர்கள். இந்நிலையில் ஜெகன் – சரண்யா ஆகியோர் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இந்த காதல் விவகாரம் சரண்யாவின் வீட்டுக்கு தெரியவந்துள்ளது. இதை கேட்ட சரண்யாவின் தந்தை சங்கர் மற்றும் … Read more