புதுச்சேரியில் பதற்றம்..!! பாஜக பிரமுகர் வெடிகுண்டு வீசி கொலை..!!

புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்தவர் ரங்கசாமி. அவரது மகன் செந்தில்குமார் (வயது 46). பாஜக பிரமுகரான இவர், மங்கலம் தொகுதி பொறுப்பாளராக இருந்தார். புதுவை உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்தின் தீவிர ஆதரவாளர். இவர் நேற்றிரவு மங்கலம் தொகுதி அரியூரில் நடந்த பா.ஜ.க. கூட்டத்தில் கலந்து கொண்டு, பின்னர் வில்லியனூர் கண்ணகி அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் உள்ள தனியார் பேக்கரி கடையில் டீ குடித்து கொண்டிருந்தார். அப்போது அங்கு 3 மோட்டார் சைக்கிளில் முகமூடி அணிந்தவாறு 9 பேர் கொண்ட … Read more

நலத்திட்ட உதவி வழங்குவதாக கூறி ரூ.8 லட்சம் மோசடி..! பொதுமக்களிடம் பணம் வசூலித்த தம்பதியர் கைது

ராணிப்பேட்டையில் 2 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான சமையல் பொருள் அடங்கிய நலதிட்ட உதவிகளை வழங்குவதாகக் கூறி 600-க்கும் மேற்பட்டவர்களிடம் 8 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்த தம்பதியை போலீசார் கைது செய்துள்ளனர். ராணிப்பேட்டை அடுத்த சீனிவாசன் பேட்டையில் இந்திய தேசிய கிராம தொழிலாளர் சம்மேளனம் சார்பில் ஏழை எளிய கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு 2000 ரூபாய் மதிப்பிலான சமையல் பொருட்கள் அடங்கிய நல திட்ட உதவி வழங்கப்பட்டது. இதில் பொருட்கள் குறைவாக இருப்பதாக … Read more

டிஎன்பிஎஸ்சி தேர்வு சர்ச்சை: இபிஎஸ் கவன ஈர்ப்பு தீர்மானம்; அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம்

சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு சர்ச்சை தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கொண்டுவந்த கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு தமிழக நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் விளக்கமளித்தார். இபிஎஸ் கவன ஈர்ப்பு தீர்மானம்: தமிழக சட்டப்பேரவையில் பொது பட்ஜெட் மற்றும் விவசாய பட்ஜெட் தாக்கலுக்கு பிறகு பட்ஜெட் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், டிஎன்பிஎஸ்சி தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக சர்ச்சை எழுந்துள்ளது தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் … Read more

TNPSC குரூப் 4 தேர்வு முடிவுகளில் குளறுபடி; அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம்!

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு முடிவுகள் குறித்து சட்டமன்றத்தில் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இன்று விளக்கம் அளித்தார். அதில், இதுதொடர்பான தகவல்கள் என் கவனத்திற்கு வந்த உடன், டி.என்.பி.எஸ்.சி அலுவலர்களிடம் பதில் பெறுமாறு மனிதவள மேம்பாட்டுத் துறை அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தேன். டி.என்.பி.எஸ்.சி டி.என்.பி.எஸ்.சி அமைப்பு தன்னிச்சையாக செயல்படக் கூடியது. குரூப் 4 தேர்வு தொடர்பான பொதுவெளியில் வந்த தகவலுக்கும், என்னிடம் இருந்து வந்த தகவலுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. டி.என்.பி.எஸ்.சியில் தேர்வு … Read more

தமிழக வனத்துறையின் முதல் மோப்பநாய் சிமி உயிரிழந்தது: வனத்துறை மரியாதையுடன் உடல் அடக்கம்

திருவில்லிபுத்தூர்: தமிழ்நாடு வனத்துறைக்காக முதன்முதலாக வாங்கப்பட்ட மோப்பநாய் சிமி வயது முதிர்வு காரணமாக உயிரிழந்தது. தமிழ்நாடு வனத்துறைக்காக ‘சிமி’ என்ற பெண் மோப்பநாய் முதன்முதலாக வாங்கப்பட்டு விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் வனத்துறையில் சேர்க்கப்பட்டது. மத்திய பிரதேசம் போபாலில் 2014ம் ஆண்டு பிறந்த சிமி ஒரு வருட பயிற்சிக்கு பின்னர் வனத்துறையில் பணியாற்றி வந்தது. தேனி மாவட்டம் சுருளி பகுதியில் உள்ள காப்பு காட்டு பகுதியில் யானை ஒன்று இறந்த வழக்கில் முக்கிய பணியாற்றியது. அதேபோல் சாப்டூர் பகுதியில் … Read more

சென்னையில் பெண் கொடூர கொலை… நடுங்க வைக்கும் சம்பவத்தால் பரபரப்பு

சென்னையில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணொருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டிருக்கிறார். அதன்படி அப்பெண் பிறப்புறுப்பில் பாட்டிலால் தாக்கப்பட்டு, தீ வைத்து எரிக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. கொலை தொடர்பாக இருவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். சென்னை பழைய மகாபலிபுரம் சாலை, காரப்பாக்கம், கந்தசாமி நாயக்கர் தெருவைச் சேர்ந்தவர் மல்லிகா (40). இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அதில், சூர்யா என்பவர் சமீபத்தில் குளத்தில் மூழ்கி உயிரிழந்தார். இரண்டாவது மகன் தனியாக தங்கி வேலை பார்த்து வருகிறார். கணவனை 20 வருடங்களுக்கு முன் இழந்த … Read more

விலங்குகள் துன்புறுத்தல் அதிகரிப்பு, நோடல் அதிகாரியை நியமித்த தமிழக அரசு

விலங்குகள் துன்புறுத்தல் அதிகரிப்பு, நோடல் அதிகாரியை நியமித்த தமிழக அரசு Source link

ஈரோடு வனப்பகுதியில் மர்மமாக இறந்த ஆண் யானை.! வனத்துறை அதிகாரிகளின் சோதனையில் வெளியான உண்மை.!

ஈரோடு மாவட்டத்தில் யானைகளுக்கிடையே ஏற்பட்ட சண்டையில் 30 வயது மதிக்கத்தக்க ஆண் யானை பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஈரோடு மாவட்டம் செண்ணம்பட்டி வன சரகத்திற்கு உட்பட்ட வடபர்கூர்காப்புக்காடு வனப்பகுதியில் வேட்டை தடுப்பு காவல் பிரிவினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு ஒரு ஆண் யானை இறந்து கிடப்பதை கண்டனர். இதனைத் தொடர்ந்து கால்நடை மருத்துவர்களுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த கால்நடை மருத்துவர்கள் அந்த வனப் … Read more

தாலி கட்டிய உடனேயே மணமக்கள் செய்த வேலை, வைரலாகும் வீடியோ..!!

இந்திய திருமணங்களில் பல விதமான சடங்குகள் நடக்கின்றன. திருமணம் தொடர்பான வீடியோக்களில் பல்வேறு வகையான காட்சிகள் காணப்படுகின்றன. சில சமயம் மேடையிலேயே மணமகனுக்கும், மணமகளுக்கும் இடையே சண்டை தொடங்கிவிடும். சில சமயங்களில் மணமக்களின் சகோதர சகோதரிகளுக்கு இடையே வேடிக்கையான சண்டைகளும் நடப்பதுண்டு. திருமணம் தொடர்பான பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றன. தற்போது ஒரு வேடிக்கையான திருமண வீடியோ இணையத்தில் பகிரப்பட்டுள்ளது. இது மற்ற வீடியொக்களை விட மிக வித்தியாசமான உள்ளது. இதில் மணமகனும் மணமகளும் வாழைப்பழத்தை … Read more

தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி இளங்கோவனுக்கு தொடர் சிகிச்சை

சென்னை: தீவிர சிகிச்சை பிரிவில் அனு மதிக்கப்பட்டுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு மருத்துவ குழுவினர் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் எம்எல்ஏ, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, டெல்லி சென்றுவிட்டு கடந்த 15-ம் தேதி சென்னை திரும்பினார். அன்று இரவு அவருக்கு திடீரென நெஞ்சுவலி, மூச்சுத் திணறல் ஏற்பட்டதால், சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் சேர்க்கப் பட்டார். சிகிச்சைக்கு பிறகு, அவரது … Read more