யார் இந்த பிரதீப் யாதவ் ஐஏஎஸ்? இறையன்புக்கு அடுத்த சாய்ஸ்… கசியும் கோட்டையின் புகைச்சல்!

தமிழகத்தில் தலைமை செயலாளராக அரசு நிர்வாகத்தை கவனித்து வருபவர் வெ.இறையன்பு ஐஏஎஸ். இவரது நேர்மையான மற்றும் திறமையான செயல்பாடுகள் கருணாநிதி காலத்திலேயே பலரும் நன்கு அறிந்த விஷயம். சிறந்த பேச்சாளர், எழுத்தாளரும் கூட. அதனால் 2021ல் திமுக ஆட்சி அமைந்ததும் தட்டி தூக்கி வந்த முதன்மை நாற்காலியில் அமர வைத்துக் கொண்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின். ​தலைமை செயலாளர் ரேஸ்இவரது பணி இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்த நிலையில் வரும் ஜூன் 16ஆம் தேதி ஓய்வு பெறுகிறார். இதனால் அடுத்த … Read more

காஞ்சிபுரம்: ஏகாம்பரநாதர் திருக்கோவில் பங்குனி உத்திர திருக்கல்யாணம்: பக்தர்கள் திரளாக பங்கேற்பு

பஞ்சபூத ஸ்தலங்களில் மனஸ்தலமாக விளங்கக்கூடிய புகழ் பெற்ற சிவஸ்தானங்கள் ஒன்றான காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோவில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருக்கல்யாணம் திரு விழாவானது நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டு பங்குனி உத்திர திருக்கல்யாணம் திருவிழா  கொடியேற்றமானது வெகு விமரிசையாக துவங்கி நடைபெற்று வருகிறது. அதனைதொடர்ந்து முதல் நாள் இரவு ஏகாம்பரநாதர் சிம்ம வாகனத்திலும், ஏலவார்குழலி கிளி வாகனத்திலும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்து அருள்பாலித்தார். அதன்பின் தீபாராதனை காட்டப்பட்டு, ஏகாம்பரநாதர் சிம்ம வாகனத்திலும்,ஏலவார்குழலி கிளி … Read more

Tamil News Live Updates: சென்னை மாநகராட்சி 2023-24 நிதியாண்டிற்கான பட்ஜெட்- மேயர் பிரியா ராஜன் இன்று தாக்கல்

Tamil News Live Updates: சென்னை மாநகராட்சி 2023-24 நிதியாண்டிற்கான பட்ஜெட்- மேயர் பிரியா ராஜன் இன்று தாக்கல் Source link

பரபரப்பு வீடியோ : திருநெல்வேலியில் விசாரணைக்கு அழைத்துச் சென்று பல்லை பிடுங்கிய போலீசாரின் கொடூரச் சம்பவம்.!

திருநெல்வேலி மாவட்டத்தில் அம்பை பகுதியில் உள்ள காவல் நிலையங்களில், போலீசாரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்படுபவர்களின் பற்களை பிடுங்கி நடவடிக்கை எடுத்துவருவதாக குற்றச்சாட்டு எழுந்தது.  இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் உயர் அதிகாரிகளுக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த புகாரில், அம்பை உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்பீர் சிங் மீதும் குற்றம் சாட்டப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.  இந்நிலையில் இந்த குற்றச்சாட்டு தொடர்பாக உதவி போலீஸ் சூப்பிரண்டு மீது விசாரணை நடத்த நெல்லை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இந்த விசாரணைக்காக … Read more

சனி, ஞாயிறு விடுமுறையை தொடர்ந்து தமிழக சட்டசபை இன்று மீண்டும் கூடுகிறது..!!

தமிழக சட்டசபையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த ஜனவரி 9-ம் தேதி கவர்னர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. தொடர்ந்து, சில நாட்கள் பேரவை நடைபெற்றது. அதை தொடர்ந்து தமிழக அரசின் 2023-24-ம் நிதி ஆண்டுக்கான பொது பட்ஜெட் பேரவையில் கடந்த 20-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இதை மின்னணு வடிவில் (‘இ-பட்ஜெட்’) நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். அதற்கு மறுநாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த … Read more

கரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரிப்பு – தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுடன் மத்திய அரசு இன்று ஆலோசனை

சென்னை: கரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால், மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுடன் மத்திய அரசு இன்று ஆலோசனை நடத்துகிறது. தமிழகத்தில் தற்போது கரோனா தொற்றால் அச்சப்பட வேண்டிய சூழல் இல்லை என்று தமிழக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் ஒற்றை இலக்கத்தில் பதிவாகி வந்த தினசரி கரோனா தொற்று, கடந்த ஒரு மாதமாக இரட்டை இலக்கத்தில் பதிவாகி 100-ஐ நெருங்கியுள்ளது. தமிழகம் போலவே குஜராத், மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட … Read more

Tamil News Updates: அதிமுகவில் களை எடுத்தாச்சு… இனி யாராலும் அழிக்க முடியாது- ஈபிஎஸ்!

Tamil News Updates: அதிமுகவில் களை எடுத்தாச்சு… இனி யாராலும் அழிக்க முடியாது- ஈபிஎஸ்!

பாஜக பிரமுகர் வெடிகுண்டு வீசி கொலை – பதற்றம் அதிகரிப்பு: போலீஸார் குவிப்பு

புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் அருகே உள்ள கணுவாப்பேட்டையை சேர்ந்தவர் ரங்கசாமி. அவரது மகன் செந்தில்குமார் (வயது 46). பாஜக பிரமுகரான இவர், மங்கலம் தொகுதி பொறுப்பாளராக இருந்தார். புதுவை உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்தின் தீவிர ஆதரவாளர். இவர் நேற்றிரவு மங்கலம் தொகுதி அரியூரில் நடந்த பா.ஜ.க. கூட்டத்தில் கலந்து கொண்டு, பின்னர் வில்லியனூர் கண்ணகி அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் உள்ள தனியார் பேக்கரி கடையில் டீ குடித்து கொண்டிருந்தார். அப்போது அங்கு 3 மோட்டார் சைக்கிளில் முகமூடி … Read more

காஞ்சிபுரம் மாவட்டம் குருவிமலை பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்தது !!

சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம் குருவிமலை பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்தது. காஞ்சிபுரத்தை அடுத்த குருவிமலை வசந்தம் நகர் பகுதியில் கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக ‘நரேன் பயர் ஒர்க்ஸ்’ தொழிற்சாலை இயங்கி வருகிறது. இதன் உரிமையாளர் நரேன்(எ) நரேந்திரன், அதிமுகவில் முக்கிய பொறுப்பில் உள்ளார். இந்த பட்டாசு ஆலையில் காஞ்சிபுரம் மற்றும் குருவிமலை சுற்றியுள்ள வளத்தோட்டம் கிராமங்களை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில், கடந்த … Read more

அம்பை காவல் நிலையத்தில் குரூர சித்ரவதை: இளைஞர்கள் பற்களை தட்டி உடைத்த ஐ.பி.எஸ் அதிகாரி; பகீர் புகார்

அம்பை காவல் நிலையத்தில் குரூர சித்ரவதை: இளைஞர்கள் பற்களை தட்டி உடைத்த ஐ.பி.எஸ் அதிகாரி; பகீர் புகார் Source link