யார் இந்த பிரதீப் யாதவ் ஐஏஎஸ்? இறையன்புக்கு அடுத்த சாய்ஸ்… கசியும் கோட்டையின் புகைச்சல்!
தமிழகத்தில் தலைமை செயலாளராக அரசு நிர்வாகத்தை கவனித்து வருபவர் வெ.இறையன்பு ஐஏஎஸ். இவரது நேர்மையான மற்றும் திறமையான செயல்பாடுகள் கருணாநிதி காலத்திலேயே பலரும் நன்கு அறிந்த விஷயம். சிறந்த பேச்சாளர், எழுத்தாளரும் கூட. அதனால் 2021ல் திமுக ஆட்சி அமைந்ததும் தட்டி தூக்கி வந்த முதன்மை நாற்காலியில் அமர வைத்துக் கொண்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின். தலைமை செயலாளர் ரேஸ்இவரது பணி இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்த நிலையில் வரும் ஜூன் 16ஆம் தேதி ஓய்வு பெறுகிறார். இதனால் அடுத்த … Read more