17 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய ஆயுதபடை காவலர்… மகளிர் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றபோது போலீசார் பிடியில் இருந்து தப்பி ஒட்டம்!

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே 17 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய வழக்கில் கைதாகி தப்பி ஓடிய ஆயுதபடை காவலர் ஒருவரைத் தேடி வருகின்றனர்.  பெரம்பலூரில் வசித்துவரும் காவலர் பிரபாகரன், சொந்த கிராமமான சிறுவாச்சூருக்கு சென்றபோது சிறுமியைக் காதலிப்பதாக கூறி கர்ப்பமாக்கியுள்ளார். இதுதொடர்பான வழக்கில் போக்சோவில் கைது செய்யபட்ட காவலர், மகளிர் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்ற போது போலீசார் பிடியில் இருந்து தப்பி ஓடினார். அவரை அழைத்து செல்ல காவல் நிலையத்திற்கு முன்பு ஹெல்மெட் அணிந்தபடி இருச்சக்கர … Read more

காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை; 1,021 மருத்துவர்கள் விரைவில் தேர்வு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: தமிழகத்தில் 1,021 மருத்துவர்களை தேர்வு செய்து விரைவில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்றுசுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளும் அதற்கு அமைச்சர்கள் அளித்த பதில்களும் வருமாறு: மரகதம் குமரவேல் (அதிமுக): மதுராந்தகத்தில் இருந்து திருக்கழுக்குன்றம் செல்லும் சாலையில்பாலாற்றின் குறுக்கில் அமைக்கப்பட்டுள்ள பாலம் மிகவும் மோசமானநிலையில் உள்ளது. மழைக்காலத்தில் பாலம் அடித்துச் செல்லப்பட்டு, அதன்பின் தற்காலிக பாலம் அமைக் கப்படுகிறது. இப்பாலத்தை கட்டிக் கொடுக்க வேண்டும். அமைச்சர் … Read more

நூறு சதவீத இந்தி மொழி அமலாக்க சுற்றறிக்கையை திரும்ப பெற வேண்டும்: தெற்கு ரயில்வேக்கு சு.வெங்கடேசன் எம்.பி வலியுறுத்தல்

மதுரை: ‘தமிழ்நாட்டில் நூறு சதவீதம் இந்தி மொழி அமலாக்க சுற்றறிக்கையை தென்னக ரயில்வே பொதுமேலாளர் திரும்பப் பெற வேண்டும்’ என சு.வெங்கடேசன் எம்.பி வலியுறுத்தியுள்ளார். மதுரை எம்பி சு.வெங்கடேசன் அறிக்கை: தெற்கு ரயில்வேயின் 169வது அலுவல் மொழி அமலாக்க குழுக்கூட்ட சுற்றறிக்கையில், ‘உடல் நலம் பற்றிய ஒரு வழிகாட்டி நூல் வெளியிடப்பட்டது. அதில், 100 சதவீத இந்தி மொழி அமலாக்கம் தொடர்பான பயிற்சி தரப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. உடல் நலம் போன்று தேச நலம் என்பதையும் கருத்தில் கொண்டு … Read more

“ராகுல்காந்தி தகுதி நீக்கம்: ஜனநாயகத்திற்கு விடப்பட்டுள்ள பெரிய சவால்” – MP திருச்சி சிவா

“ராகுல்காந்தி, நடை பயணத்தின் (இந்திய ஒற்றுமை யாத்திரை) மூலம் பெரிய இடத்திற்கு சென்றுவிட்டார் என்ற எண்ணத்தில், அவருக்கு இந்த தண்டனையை பெற்று தந்துள்ளது பாஜக” என திமுக எம்பி திருச்சி சிவா குற்றம் சாட்டியுள்ளார். சென்னை கிழக்கு மாவட்டம் அம்பத்தூர் கிழக்கு பகுதி திமுக சார்பில் ‘திராவிட மாடல் 63’ ‘அலைபோல் உழைப்பு மலைபோல் உயர்வு’ என்ற தலைப்பின்கீழ் புகழ் அரங்கம் நடைபெற்றது. அம்பத்தூர் கிழக்கு பகுதி கழக செயலாளர் எம்டிஆர் நாகராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் … Read more

ராகுல் எம்.பி. பதவி பறிப்பு.. புதுச்சேரியில் காங்கிரஸார் வாயில் கறுப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

ராகுல் எம்.பி. பதவி பறிப்பு.. புதுச்சேரியில் காங்கிரஸார் வாயில் கறுப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம் Source link

2025-க்குள் இந்தியாவில் காசநோயை ஒழிக்க இலக்கு: பிரதமர் மோடி..!!

பிரதமர் மோடி நேற்று உத்தரபிரதேச மாநிலம் வாரணாசிக்கு சென்றார். அங்கு உலக காசநோய் தினத்தையொட்டி நடந்த ஒரே உலகம் காசநோய் மாநாட்டில் பங்கேற்றார். இதில் காசநோய் இல்லா பஞ்சாயத்து முன்னெடுப்பு பராமரிப்பு மாதிரி போன்ற முயற்சிகளை தொடங்கி வைத்தார். காசநோய்க்கான தேசிய தடுப்பு சிகிச்சை, இந்தியாவில் காசநோய் 2023 ஆண்டறிக்கை ஆகியவற்றை வெளியிட்டார். காசநோய் தடுப்பு பணிகளில் சிறப்பாக செயல்பட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு விருதுகள் வழங்கினார். மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது:- இந்த உச்சி … Read more

தனியார் நிதி நிறுவனம் மூலம் மோசடியில் ஈடுபட்ட 6 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை!

கோவையில் தனியார் நிதி நிறுவனம் மூலம் மோசடியில் ஈடுபட்ட 6 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. ராமநாதபுரம் ஓம்சக்தி நகரில் ஒயிட் காலர் அசோசியேட்ஸ் என்ற தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனம் 64 லட்சம் ரூபாய் மோசடி செய்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து  நிறுவனத்தை நடத்தி வந்த கோவை சுந்தராபுரம் சிவக்குமார் முருகேசன், லட்சுமி, தீபா, விமலா, பிரியா ஆகியோரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இது … Read more

ராகுல் காந்தி தகுதி நீக்கம்: தமிழக அரசியல் தலைவர்கள் கண்டனம்

சென்னை: நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் கூறியிருப்பதாவது: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி: இந்திய ஒற்றுமை பயணத்தின் மூலம் மக்களின் பேராதரவைப் பெற்ற ராகுல் காந்தியின் அரசியல் செயல்பாடுகளை எப்படியாவது முடக்க வேண்டும் என்ற முயற்சியில் தற்காலிகமாக பதவி பறிப்பை செய்திருக்கிறார்கள். ராகுல் காந்தியின் பதவி பறிப்புக்கு எதிராக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே … Read more

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம்: எது நடந்தாலும் திமுக அரசு அதனை சந்திக்கும் – ஐ.பெரியசாமி

சென்னையில் இருந்து இண்டிகோ விமான மூலம் மதுரை விமான நிலையத்திற்கு தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் மற்றும் வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆகியோர் வருகை தந்தார்கள். தொடர்ந்து., மதுரை விமான நிலையத்தில் அமைச்சர் ஐ.பெரியசாமி செய்தியாளரை சந்தித்து பேசினார். பால் உற்பத்தியாளர்கள் சங்க போராட்டம்! அப்போது பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் 8ஆவது நாளாக போராட்டம் நடத்துவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், பால் உற்பத்தியாளர்கள் தொடர்ந்து போராட்டம் செய்வது குறித்து ஆவின் பால் … Read more

பெண் விஏஓ தற்கொலை

பரமத்திவேலூர்: நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூரை அடுத்துள்ள குன்னமாலை பஞ்சாயத்து சிக்கிநாக்கின்பாளையத்தை சேர்ந்தவர் பொன்னுசாமி (35). இவர் நாமக்கல்லை அடுத்துள்ள தொட்டிப்பட்டியில் கிராம நிர்வாக அலுவலராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும், ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியை அடுத்துள்ள கணபதிபாளையத்தைச் சேர்ந்த நடராஜன் மகள் நவீனா (32) என்பவருக்கும், கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. நவீனா திருச்செங்கோட்டை அடுத்துள்ள பிரிதி கிராமத்தில், கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தார். இவர்களுக்கு 5 வயதில் ஆண் குழந்தை உள்ளது. … Read more