மதுரை மாவட்டம் ஒத்தக்கடை கோதண்டராமர் கோயில் நிலத்தில் கழிவுகளை கொட்டாமல் தடுக்க நடவடிக்கை: உயர்நீதிமன்ற கிளையில் காவல்துறை தகவல்

மதுரை: மதுரை மாவட்டம் ஒத்தக்கடை கோதண்டராமர் கோயில் நிலத்தில் கழிவுகளை கொட்டாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று காவல்துறை தரப்பில் தகவல் தெரிவித்துள்ளனர். கழிவுகள் கொட்டுவதை தடுக்க குழு அமைத்து கண்காணிக்கப்படுகிறது. உயர்நீதிமன்ற கிளையில் காவல்துறை தகவல் அளித்துள்ளனர். கோயில் நிலத்தில் கழிவுகள் கொட்டுவதை தடுக்க நடவடிக்கை கோரிய வழக்கு ஏப்ரல் 20க்கு ஒத்திவைத்துள்ளனர்.

போனில் பேசிய அமித்ஷா; டெல்லி செல்லும் இ.பி.எஸ்: அ.தி.மு.க- பா.ஜ.க ராசியான பின்னணி

போனில் பேசிய அமித்ஷா; டெல்லி செல்லும் இ.பி.எஸ்: அ.தி.மு.க- பா.ஜ.க ராசியான பின்னணி Source link

பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் கிராம மக்கள் கடுமையான போராட்டம்!

காஞ்சிபுரம் : பரந்தூர் பகுதியில் சென்னையும் இரண்டாவது விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, ஏகனாபுரம் கிராம மக்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னையின் பசுமை விமான நிலையம் காஞ்சிபுரம் அடுத்த பரம்பூர் பகுதிகள் அமைய உள்ளது. இதற்கு ஏகநாதபுரம், பரந்தூர் 13 கிராம மக்கள் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். மேலும் 248 வது நாளாக இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், தமிழக சட்டப்பேரவையில் காங்கிரஸ் எம்எல்ஏ … Read more

கலாஷேத்ரா பாலியல் புகார்கள் | காவல் துறை ஒருதலைபட்சமாக நடந்துகொள்வதாக சீமான் குற்றச்சாட்டு

சென்னை: “தமிழ்நாடு அரசு இனியும் குற்றவாளிகளுக்கு ஆதரவாகச் செயல்படும் கலாஷேத்ரா நிர்வாகத்திற்குத் துணைபோகாமல், பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்களை உடனடியாக கல்லூரியிலிருந்து நிரந்தரப் பணி நீக்கம் செய்வதோடு, அவர்களை விரைந்து கைது செய்து பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு உரிய நீதி கிடைக்கச் செய்ய வேண்டும்” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை திருவான்மியூரில் கலாஷேத்ரா அறக்கட்டளையின் கீழ் இயங்கி வரும் ருக்மணிதேவி நுண்கலைக் கல்லூரியில் பயிலும் … Read more

விடுதலை: வெற்றிமாறன் ஒரு பேராசிரியர்; உச்சி முகர்ந்த திருமாவளவன்.!

வெற்றிமாறன் இயக்கத்தில் இன்று வெளியாகியுள்ள விடுதலை திரைப்படம் குறித்து தலைவர் கருத்து தெரிவித்துள்ளார். வெற்றிமாறன் பொல்லாதவனில் தொடங்கிய இயக்குநர் வெற்றி மாறனின் பயணம் தற்போது விடுதலை படம் வரையில் தொட்ர்ந்து வருகிறது. பொல்லாதவன் மற்றும் ஆடுகளம் ஆகிய படங்களில் தனிநபர்களின் வாழ்க்கை முறையை, முரண்களை, மோதல்களை பேசிய வெற்றிமாறன், வட சென்னையில் மண்ணின் மக்களுக்கு நிகழக்கூடிய அரசியலை பேசியவர், அசுரன் படத்தில் சாதி கொடுமையால் ஏற்படும் அவலங்களை பேசினார். விடுதலை இந்தநிலையில் தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் மக்களையும், … Read more

5 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குபதிவு: அதிமுக ஆட்சியில் அம்மா சிமென்ட் விற்பனையில் முறைகேடு நடந்தது எப்படி? பரபரப்பு தகவல்கள்

நாகர்கோவில்: அதிமுக ஆட்சியின்போது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் வாயிலாக அம்மா சிமென்ட் திட்டம் 2014ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் செயல்படுத்தப்பட்டது. தமிழக அரசு மாதம் 2 லட்சம் மெட்ரிக் டன் சிமென்ட் கொள்முதல் செய்தது. பல்வேறு சிமென்ட் உற்பத்தியாளர்களிடமிருந்து ரூ.185க்கு கொள்முதல் செய்யப்பட்டு அவை அனைத்து நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரு பை ரூ.190க்கு விற்பனை செய்யப்பட்டது. மேலும் வீடுகளை நிர்மாணிப்பதில் சாதாரண மக்கள் எதிர்கொள்ளும் சிரமங்களைத் தணிக்க 100 சதுர … Read more

திருச்சி: ரூ.12 ஆயிரம் மதிப்புள்ள நிலத்துக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்; கண்டிப்புடன் கூறிய வி.ஏ.ஓ கைது

திருச்சி: ரூ.12 ஆயிரம் மதிப்புள்ள நிலத்துக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்; கண்டிப்புடன் கூறிய வி.ஏ.ஓ கைது Source link

சேப்பாக்கத்தில் சமோசா ரூ.80, வாட்டர் பாட்டில் ரூ.100! பகல் கொள்ளையால இருக்கு! உயர்நீதிமன்றத்தில் கிரிக்கெட் ரசிகர் வழக்கு!

சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் கூடுதல் விலைக்கு உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்தியா-ஆஸ்திரேலியா டெஸ்ட் ஆட்டத்தை பார்க்க சென்ற சண்முகராஜன் என்ற ரசிகர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்து உள்ளார்.  ந்த வழக்கில் மைதானத்தில் இருக்கக்கூடிய உணவகங்களில் உணவுப் பொருட்களின் விலை கடுமையான விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிவித்துள்ளார். மேலும், அவரின் அந்த மனுவில், 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கண்டு களிக்கக்கூடிய இந்த … Read more

எம்ஜிஆர், ஜெயலலிதாவிற்கு அதிமுகவினர்தான் வாரிசு – எடப்பாடி பழனிசாமி

மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவிற்கு அதிமுகவினர்தான் வாரிசு என, அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னை மியூசிக் அகாடமியில் நடைபெற்ற, மறைந்த அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.டி.சோமசுந்தரத்தின் நூற்றாண்டு விழாவில் பேசியபோது, அவர் இவ்வாறு தெரிவித்தார். Source link

87,000 ஓய்வூதியர்களுக்கு 90 மாத பஞ்சப்படியை வழங்கிடுக: முதல்வருக்கு கே.பாலகிருஷ்ணன் கடிதம்

சென்னை: 87,000 ஓய்வூதியர்களுக்கு கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் கொடுக்கப்படாமல் அதன் பின்னரும் தொடரும் 90 மாதங்களுக்கான பஞ்சப்படியை வழங்கிட வேண்டும் என்று கோரி, முதல்வர் ஸ்டாலினுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், ”தங்களை 7.1.2023 அன்று நேரடியாக சந்தித்து போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு நிலுவையில் உள்ள ஓய்வூதியப் பலன்கள் மற்றும் பஞ்சப்படி நிலுவைத் தொகையை உடனடியாக வழங்கிட வேண்டுமென கேட்டுக்கொண்டோம். விருப்ப ஓய்வுபெற்ற, … Read more