ரூ.648.83 கோடியில் மீட்கப்படும் கொடுங்கையூர் குப்பைக் கிடங்கு: பசுமைப் பூங்காவாக மாற்ற திட்டம்

சென்னை: கொடுங்கையூர் குப்பைக் கிடங்கை ரூ.648.83 கோடி செலவில் மீட்டு பசுமைப் பூங்காவாக மாற்ற சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. சென்னை பெருங்குடி குப்பை கிடங்கு 225.16 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கு தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், ஆலந்துார், அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லுார் ஆகிய மண்டலங்களில் சேகரிக்கப்படும் குப்பை கொட்டப்பட்டு வருகிறது. கடந்த 36 ஆண்டுகளுக்கு மேலாக கொட்டப்பட்டு வருவதால் 34.02 லட்சம் கன மீட்டர் அளவில் பல்வேறு வகையான குடிப்பைகள் குவிக்கப்பட்டுள்ளது. இந்தக் குப்பையை, ‘பயோ மைனிங்’ முறையில் … Read more

உடல்நலக்குறைவால் உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு நிதியுதவி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் பணியின்போது உடல்நல குறைவால் உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு காக்கும்  காவல் நண்பர்கள் சார்பில் காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் எஸ்பி சுதாகர் முன்னிலையில் குடும்ப நல நிதி வழங்கினர். காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரத்தில் தலைமை காவலராக பணியாற்றிய பூபதி கடந்த ஆண்டு டிச.24ம் தேதி பணியின்போது உடல் நல குறைவால் உயிரிழந்தார். இவருக்கு திருமணமாகி பர்வதவர்தினி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். இந்நிலையில், 1997ம் ஆண்டு காவல் துறை பணிக்கு தேர்வு செய்யப்பட்ட 2வது … Read more

புனித ரமலான் நோன்பு தொடக்கம்: நாகூர் தர்காவில் சிறப்பு தொழுகை!

இஸ்லாமியர்களின் புனித ரமலான் மாதம் தொடங்கியதை முன்னிட்டு உலக புகழ்பெற்ற நாகை மாவட்டம் நாகூர் தர்காவில் சிறப்பு தொழுகை இன்று நடைபெற்றது. சகோதரத்துவத்தையும் ஏழைகளுக்கு உதவி செய்வதையும் வலியுறுத்தும் விதமாக முஸ்லிம்களால் ரமலான் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் வெகுசிறப்பாக கொண்டாடப்படும். இதற்காக ரமலான் மாதத்தில் 30 நாட்கள் அதிகாலை முதல் சூரியன் மறையும் வரை பகலில் நோன்பிருந்து இரவில் தாராவீஹ் என்ற சிறப்பு தொழுகையில் முஸ்லிம்கள் ஈடுபடுவார்கள். இன்று வளைகுடா நாடுகளில் பிறை தென்பட்டதை தொடர்ந்து, ரமலான் … Read more

‘இறுதியில் நீதி வெல்லும்’; ராகுல் காந்திக்கு ஸ்டாலின் – கமல்ஹாசன் ஆதரவு

‘இறுதியில் நீதி வெல்லும்’; ராகுல் காந்திக்கு ஸ்டாலின் – கமல்ஹாசன் ஆதரவு Source link

சாதிய தீண்டாமையால் தற்கொலை செய்துகொண்ட தூய்மை பணியாளர் – திமுகவிற்கு அண்ணாமலை கண்டனம்!

உடன்குடி பேரூராட்சியின் முன்னாள் சேர்மன் சாதி வெறியுடன் திட்டியதால், விஷமருந்தி தற்கொலை செய்து கொண்ட தூய்மைப் பணியாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவத்திற்கு, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், “தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி பேரூராட்சியில், திமுகவைச் சேர்ந்த முன்னாள் பஞ்சாயத்து தலைவி திருமதி ஆயிஷா கல்லாஸி, ஜாதியைச் சொல்லி அவமானப்படுத்தியதாக, 30 ஆண்டுகளுக்கு மேலாக தூய்மை பணியாளராக வேலை செய்து வந்த திரு சுடலைமாடன் அவர்கள், தற்கொலை … Read more

இந்திய அணிக்கு தேர்வாகியுள்ள மாற்றுத்திறனாளி மாணவி – நிதியுதவி கோரி மதுரை ஆட்சியரிடம் மனு

மதுரை: கஜகஸ்தானில் ஜூலை மாதம் நடைபெறும் ‘பாரா சிட்டிங் வாலிபால்’ விளையாட்டுப்போட்டியில் பங்கேற்க இந்திய அணிக்கு தேர்வாகியுள்ள மதுரை அரசு சட்டக்கல்லூரி மாணவி மாற்றுத்திறனாளி அ.சங்கீதா, ரூ.2.15 லட்சம் நுழைவுக்கட்டணம் செலுத்த வழியில்லாததால் நிதி உதவி செய்யுமாறு மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்தார். மதுரை அரசு முத்துப்பட்டியைச் சேர்ந்த அ.சங்கீதா மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தார். அம்மனுவில், “அரசுப்பள்ளிகளில் ஆரம்பக்கல்வி, மேல்நிலைக்கல்வி படித்து தற்போது மதுரை அரசு சட்டக்கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து … Read more

சிறுவாச்சூர் அருள்மிகு ஸ்ரீ மதுரகாளியம்மன் திருக்கோயில் திருக்குடமுழுக்கு விழா!

சிறுவாச்சூர் அருள்மிகு ஸ்ரீ மதுரகாளியம்மன் திருக்கோயில் திருக்குடமுழுக்கு விழா முன்னேற்பாடு பணிகள்  கலெக்டர், எஸ்பி., நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பெரம்பலூர் அருகே சிறுவாச்சூர் கிராமத்தில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ மதுரகாளியம்மன் திருக்கோயில் மற்றும் அருள்மிகு பெரியசாமி திருக்கோயில் திருக்குடமுழுக்கு விழா 21 ஆண்டுகளுக்கு பிறகும், பெரியசாமி மலைக்கோவில் திருக்குடமுழுக்கு விழா 07 ஆண்டுகளுக்கு பிறகும் வருகின்ற 05.04.2023 புதன் கிழமை அன்று காலை நடைபெறவுள்ளது.  இந்த குடமுழுக்கு விழாவில் தமிழகத்தின் பல்வேறு … Read more

கள்ளக்குறிச்சி, கல்வராயன்மலை மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் சூறைக்காற்றுடன் கனமழை

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி, கல்வராயன்மலை மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. மேல்பாச்சேரி, கரியாலூர், வெள்ளிமலை, கொட்டப்புத்தூர், தாழ் வாழப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் சூறைக்காற்றுடன் மழை பெய்து வருகிறது. சூறைக்காற்றுடன் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதால் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

நடிகை யாஷிகா ஆனந்த்-க்கு பிடிவாரண்ட்; செங்கல்பட்டு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

நடிகை யாஷிகா ஆனந்த்-க்கு பிடிவாரண்ட்; செங்கல்பட்டு நீதிமன்றம் அதிரடி உத்தரவு Source link

நீதி வெல்லும்.. காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்திக்கு ஆதரவு தெரிவித்த கமல்ஹாசன்.!

பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசிய வழக்கில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த சிறை தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய எதுவாக ராகுல் காந்திக்கு உடனடியாக பிணை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசியதாக முன்னாள் அமைச்சரும், தற்போதைய பாஜக சட்டமன்ற உறுப்பினரான புர்னேஷ் மோடி குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு … Read more