100 நாள் வேலைக்கு ஊதிய உயர்வு.. எவ்வளவு தெரியுமா.?! அமைச்சர் அறிவிப்பு.! 

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 2-ம் தேதி முதல் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் ₹.294 வழங்கப்படும் என்று அமைச்சர் ஐ. பெரியசாமி கூறியுள்ளார். இதற்கு முன்பு 100 நாள் வேலை திட்டத்திற்கு ஒரு நாள் ஊதியமாக ₹.281 கொடுக்கப்பட்டு வந்தது.  தொடர்ந்து சட்டப்பேரவையில் பெரியசாமி பேசியபோது, “தமிழகத்தில் இருக்கும் அனைத்து பள்ளிகளிலும் பாதுகாப்பு சுவர் கட்டப்படும் என்று தெரிவித்தார். மேலும், தொடந்து, தமிழகத்தில் 2500 ஊராட்சியில் இருக்கின்ற பள்ளிகளை சீரமைக்க 300 கோடி ரூபாய் நிதி … Read more

அம்மா உணவகத்தை மூட வேண்டும் என்ற எண்ணம் திமுக அரசுக்கு எப்போதும் இல்லை – கே.என்.நேரு

அம்மா உணவகத்தை மூட வேண்டும் என்ற எண்ணம் திமுக அரசுக்கு எப்போதும் இல்லையென அமைச்சர் கே.என்.நேரு விளக்கமளித்தார். சட்டப்பேரவையில் நடைபெற்ற மானியக் கோரிக்கை விவாதத்தின் போது அம்மா உணவங்களில் தரமான உணவு வழங்க வேண்டும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறினார். அம்மா உணவகத்தில் உணவு தரமில்லை என ஆதாரத்துடன் சொன்னால் உறுதியாக நடவடிக்கை எடுப்போம், தவறுகள் நடக்க வாய்ப்பு இல்லையென கூறவில்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்தார். அம்மா உணவகங்களை இந்த அரசு மூடி வருவதாக … Read more

புதுச்சேரியில் மீனவர்களுக்கு நிவாரண நிதி, உதவித் தொகை உயர்வு: அரசின் முக்கிய அறிவிப்புகள்

புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவையில் இன்று மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் எம்எல்ஏக்கள் பேசி முடித்த பின்னர் அமைச்சர் லட்சுமி நாராயணன் பதிலளித்து பேசியபோது, “70 வயதிலிருந்து 79 வயதுடைய மீனவ முதியோர்களின் உதவித் தொகை ரூ.3,000 இருந்து ரூ.3,500 ஆக உயர்த்தி வழங்கப்படும்” என்று அறிவித்தார். அவர் வெளியிட்ட இதர அறிவிப்புகள்: “புதுச்சேரி மற்றும் காரைக்காலில் சுனாமி குடியிருப்பு பகுதிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த தொகுதிக்கு ஒரு கிராமம் என கண்டறி்து 13 மீனவ கிராமங்களில், கிராமம் … Read more

அமித் ஷா வியூகம்… எடப்பாடி கண்டிஷன்… அதிமுக – பாஜக கூட்டணியில் பலே கணக்கு!

அதிமுக – பாஜக கூட்டணியில் தொடர் சலசலப்புகள் நீடித்து வந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில் முக்கியமான விஷயத்தை முன்வைத்துள்ளார். அதாவது, பாஜக – அதிமுக கூட்டணி தொடரும் எனத் தெரிவித்தார். இதன்மூலம் பாஜகவின் தேசிய தலைமையே அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டது எனப் புரிந்து கொள்ளலாம். இனி மாநிலத் தலைவர் அண்ணாமலையின் ராஜினாமா வியூகம் எதுவும் எடுபட வாய்ப்பில்லை. அண்ணாமலை எச்சரிக்கை அதிமுக உடன் கூட்டணி வைத்தால் ராஜினாமா … Read more

என்னது பிட்காயின் மூலம் 100 நாளில் இரு மடங்கு பணமா? உஷார் மக்களே! இப்படியும் நடக்குமா?

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசு பள்ளி ஆசிரியர்கள் சிலர் பிட் காயினில் பணம் முதலீடு செய்தால் அடுத்த 100 நாட்களில்  கோடிக்கணக்கில் இரட்டிப்பாக பணம் கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறி 100-க்கும் மேற்பட்ட பொதுமக்களிடம் மோசடி செய்துள்ளார்கள். இந்தப் பண மோசடியால் பாதிக்கப்பட்டவர்கள்  கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் அளித்து அதிர வைத்துள்ளனர். கள்ளக்குறிச்சி  மாவட்டத்தில் அரசு  பள்ளிகளில் ஆசிரியர்களாக பணி செய்து வருபவர்களான ராஜசேகர், அன்பழகன், ஜெரால்ட் இம்மானுவேல், சதீஷ்குமார், அன்சார் உள்ளிட்ட … Read more

பணி நியமனம் உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் காரணமாக விருதுநகர் ஆவின் நிர்வாக குழு கலைப்பு

விருதுநகர்: விருதுநகர் மாவட்ட ஆவின் நிர்வாக குழு கலைக்கப்படுவதாக பால்வளத்துறை ஆணையர் சுப்பையன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 2018-ம் ஆண்டு அதிமுக ஆட்சியின்போது விருதுநகர் மாவட்ட ஆவின் நிர்வாக குழு அமைக்கப்பட்டது. பணி நியமனம் உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் காரணமாக விருதுநகர் ஆவின் நிர்வாகம் கலைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு விருதுநகர் மாவட்டத்திற்குட்பட்ட ஆவின் நிறுவனதிற்கு தலைவர் துணை தலைவர் உள்ளிட்ட 17 உறுப்பினர்களை கொண்ட நிர்வாக குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. 2020-21-ம் ஆண்டு 2 மேலாளர், பால் … Read more

இன்று நகராட்சி நிர்வாகம்… நாளை பள்ளிக்கல்வித் துறை; கோட்டையில் குவிந்த மலைக்கோட்டை உடன்பிறப்புகள்

இன்று நகராட்சி நிர்வாகம்… நாளை பள்ளிக்கல்வித் துறை; கோட்டையில் குவிந்த மலைக்கோட்டை உடன்பிறப்புகள் Source link

கன்னியாகுமரியில் பரபரப்பு: மோடி படத்துடன் சுடுகாட்டிற்கு சென்ற காங்கிரஸ் கட்சியினர்.!

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு மோடியை குறித்து விமர்சித்த வழக்கில் குஜராத்தில் உள்ள சூரத் நீதிமன்றம் இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது. இந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து ராகுல் காந்தி மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்தும் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.  அதுமட்டுமல்லாமல், டெல்லியில் அவருக்கு வழங்கப்பட்ட அரசு பங்களாவும் திரும்பப் பெறப்பட்டது. இவை அனைத்திற்கும் எதிர்ப்புத் தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மேலும் பல அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் … Read more

10,000 புதிய சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.15 கோடி சுழல் நிதி: பேரவையில் அமைச்சர் உதயநிதி வெளியிட்ட அறிவிப்புகள்

சென்னை: ஊரகப் பகுதிகளில் 10,000 புதிய சுய உதவிக் குழுக்கள் அமைக்கப்பட்டு ரூ.15 கோடி சுழல் நிதி வழங்கப்படும் என்று தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இன்று (மார்ச் 30) வறுமை ஓழிப்புத் திட்டங்கள் மற்றும் ஊரகக் கடன்கள் துறை தொடர்பான மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் … Read more

அதிமுக மேல்முறையீட்டு வழக்கு; ஓபிஎஸ் வச்ச கோரிக்கை… விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு!

அதிமுகவில் நடத்தும் சட்டப் போராட்டம் தொடர் கதையாகி இருக்கிறது. கடைசியாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தனி நீதிபதி டி.குமரேஷ் பாபு அளித்த தீர்ப்பில், ஜூலை 11 2022 அன்று நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும். மேலும் பொதுச் செயலாளர் தேர்தலை நடத்த தடையில்லை. கட்சி விதி மீறல் அதேசமயம் ஓபிஎஸ் நீக்கப்பட்டதில் 7 நாட்களுக்கு முன் நோட்டீஸ் அளிக்க வேண்டும் என்ற கட்சி விதி மீறப்பட்டுள்ளது. இருப்பினும் தடை உத்தரவு ஏதும் பிறப்பித்தால் … Read more