இனி அரை நாட்கள் மட்டுமே பள்ளிகள் செயல்படும்!!

வெயில் அதிகம் உள்ளதால் இனி பள்ளிகள் அரை நாட்கள் மட்டுமே செயல்படும் என தெலங்கானா மாநிலத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாள்களாக ஹைதராபாத் உள்ளிட்ட பகுதிகளில் வெயிலின் அளவு 36 முதல் 38 டிகிரி என்று பதிவாகி வருகின்றது. அதீத வெயிலால் பள்ளி மாணவர்கள் அதிக பாதிப்பை சந்திக்க நேரிடும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகள் செயல்படும் நேரம் குறைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், மாநிலத்தில் உள்ள அனைத்துப் பள்ளிக் கல்வி இணை இயக்குநர்கள் மற்றும் மாவட்டக் கல்வி … Read more

அமைச்சர் கே.என்.நேருவுக்கு கருப்புக் கொடி; திருச்சி சிவா வீட்டுக்குள் புகுந்து தாக்குதல் – திருச்சியில் பரபரப்பு

திருச்சி: அமைச்சர் கே.என்.நேருவுக்கு எதிராக கருப்புக் கொடி காட்டியதால் ஏற்பட்ட ஆத்திரத்தில் திமுக எம்.பி திருச்சி சிவா வீட்டுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தப்பட்டது. கருப்புக் கொடி காட்டியவர்களை கைது செய்து வைத்திருந்தபோது காவல் நிலையத்துக்குள் புகுந்து அவர்களைத் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சி கன்டோன்மென்ட் ஸ்டேட் ஆபிசர்ஸ் காலனியில் திமுக மாநிலங்களவை குழுத் தலைவர் திருச்சி சிவா எம்.பியின் வீடு உள்ளது. இப்பகுதியில் திருச்சி மாநகராட்சியால் நமக்கு நாமே திட்டத்தின்கீழ் ரூ.31 லட்சம் செலவில் நவீன இறகுப்பந்து … Read more

கழட்டி விடாத கே.என்.நேரு; முத்துச்செல்வம் ஏடாகூட ஆடியோ; பழசை கிளறிய திருச்சி சூர்யா!

திருச்சியில் திமுக மூத்த தலைவர்களின் ஆதரவாளர்களுக்கு இடையிலான மோதல் இன்று காலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. எம்.பி திருச்சி சிவா மற்றும் அமைச்சர் கே.என்.நேரு தரப்பிற்கு இடையிலான உரசல் என்பது பல ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது. முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியே இதை சிலமுறை கண்டித்த நிகழ்வுகளும் உண்டு. ​திருச்சி சூர்யா பேட்டிஇன்று நடைபெற்ற தாக்குதலில் அமைச்சர் கே.என்.நேருவின் வலதுகரமாக திகழும் முத்துச்செல்வம் இருந்துள்ளார். இதுதொடர்பாக திருச்சி சிவாவின் மகன் திருச்சி சூர்யா ‘சமயம் தமிழுக்கு’ அளித்த … Read more

மேச்சேரி ஆட்டு சந்தையில் ரூ1 கோடிக்கு வர்த்தகம்

மேட்டூர்: சேலம் மாவட்டம் மேச்சேரியில் வாரம் தோறும் புதன்கிழமைகளில் ஆட்டு சந்தை கூடுகிறது.  அதன்படி இன்று நடந்த ஆட்டு சந்தைக்கு ஓமலூர், கொளத்தூர், தாரமங்கலம், காடையாம்பட்டி பகுதிகளில் இருந்தும் தர்மபுரி மாவட்டம் பென்னாகரம், பெரும்பாலை, தர்மபுரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்தும் சுமார் 2500 ஆடுகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டிருந்தது. இவற்றில் 2,000ஆடுகள் ₹1கோடிக்கு விற்பனையானது. கடந்த மாதத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மாரியம்மன் திருவிழாக்கள் நடைபெற்றதல் ஆடுகள் விற்பனை அதிகரித்து விலையும் அதிகரித்து இருந்தது. தற்போது திருவிழாக்கள் இல்லாத … Read more

விஜயுடன் மோதும் அட்லி… அதிரடியை கையில் எடுத்த கமல்ஹாசன்… டாப் 5 சினிமா

விஜயுடன் மோதும் அட்லி… அதிரடியை கையில் எடுத்த கமல்ஹாசன்… டாப் 5 சினிமா Source link

செங்கல்பட்டு இளைஞர்களே தயாரா…! 18-ந்தேதி‌ மெகா வேலைவாய்ப்பு முகாம்…!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் வருகின்ற 18ஆம் தேதி (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 3 மணிவரை மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதுகுறித்து செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தின் வாயிலாக ஒவ்வொரு மாதமும் 2-வது அல்லது 3-வது வெள்ளிக்கிழமை வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. இதுதவிர ஒவ்வொரு ஆண்டும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு … Read more

பண மோசடி வழக்கில் பாஜக நிர்வாகிக்கு சிறை!!

பாஜக நிர்வாகிக்கு செக் மோசடி வழக்கில் நீதிமன்றம் 2 ஆண்டுகளை சிறை தண்டனை விதித்துள்ளது. தூத்துக்குடி முத்து கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த பரமசிவம் என்பவர் பால் வியாபாரம் செய்து வருகிறார். இவர் பா.ஜ.கவின் மாநில பொருளாதார பிரிவு செயலாளர் வி. எஸ். ஆர் பிரபு என்பவருடன் நட்பாக இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2012ஆம் ஆண்டு பிரபு அவசர தேவைக்காகப் பரமசிவத்திடம் ரூ. 5 லட்சம் கடனாகக் கேட்டுள்ளார். பணத்தை இரண்டே மாதத்தில் திருப்பி தந்து விடுவதாகவும் உறுதி … Read more

அதிமுக – பாஜக கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை – செங்கோட்டையன்

அதிமுக – பாஜக கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை என்றும் அந்தியூர் கட்சிக் கூட்டத்தில் கூட்டணி குறித்து தெரிவிக்காத ஒன்றை தான் தெரிவித்தது போல் கூறப்படுவது வருத்தத்திற்குறியது என்றும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கோபிசெட்டிபாளையம் அருகே அத்திக்கடவு – அவினாசி திட்டத்தின் 5வது நீரேற்று நிலையத்தில் சோதனை ஓட்டத்தை செங்கோட்டையன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் பேட்டியளித்த அவர், எடப்பாடி பழனிசாமியை விமர்சித்து முகநூலில் வீடியோ வெளியிட்டவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் … Read more

வட மாநில தொழிலாளர்கள் விவகாரம்: நாம் தமிழர் கட்சியின் நடைபயணத்துக்கு அனுமதி மறுப்பு

மதுரை: வட மாநில தொழிலாளர்கள் வருகையை முறைப்படுத்தக் கோரி நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபயணம் நடத்த அனுமதி கோரிய மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தூத்துக்குடியைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகி ராஜசேகர், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் வட மாநிலத்தவர்கள் வருகையை முறைப்படுத்தி, அவர்களுக்கு நுழைவு சீட்டு வழங்கி கண்காணிக்கவும், கோவை குண்டுவெடிப்பு வழக்கில் 20 ஆண்டுக்கு மேலாக சிறையில் இருக்கும் இஸ்லாமியர்களை விடுதலை செய்யக் கோரி … Read more

திருச்சி போலீஸ் ஸ்டேஷனுக்குள் புகுந்து தாக்குதல்… பெண் போலீசை தள்ளிவிட்டு வெறியாட்டம்!

திருச்சியில் கோஷ்டிகளுக்குள் நடந்த மோதல் தான் இன்றைய ஹாட் டாபிக்காக பேசப்பட்டு வருகிறது. அதுவும் ஆளுங்கட்சியாக இருந்து கொண்டு இப்படிப்பட்ட அத்துமீறலில் ஈடுபடுவது பெரும் கண்டனத்தை சம்பாதித்துள்ளது. சிசிடிவி காட்சிகள் மூலம் எப்படியும் சிக்கிக் கொள்வோம் என்று தெரிந்தும் ஆளுங்கட்சி என்ற திமிறில் பட்டப் பகலில் தைரியமாக உருட்டுக் கட்டைகளை கொண்டு தாக்கியிருப்பதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. தவித்த போலீசார் இவர்களை தடுக்க முடியாமல் காவல்துறையினர் பட்ட பாடு தான் பெரிது. முன்னதாக திமுக எம்.பி வீட்டிற்கு அருகில் … Read more