இனி அரை நாட்கள் மட்டுமே பள்ளிகள் செயல்படும்!!
வெயில் அதிகம் உள்ளதால் இனி பள்ளிகள் அரை நாட்கள் மட்டுமே செயல்படும் என தெலங்கானா மாநிலத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாள்களாக ஹைதராபாத் உள்ளிட்ட பகுதிகளில் வெயிலின் அளவு 36 முதல் 38 டிகிரி என்று பதிவாகி வருகின்றது. அதீத வெயிலால் பள்ளி மாணவர்கள் அதிக பாதிப்பை சந்திக்க நேரிடும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகள் செயல்படும் நேரம் குறைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், மாநிலத்தில் உள்ள அனைத்துப் பள்ளிக் கல்வி இணை இயக்குநர்கள் மற்றும் மாவட்டக் கல்வி … Read more