வெளிநாடு சென்றவரின் வீட்டின் பூட்டை உடைத்து 150 சவரன் நகைகளை திருடி கிணற்றுக்குள் பதுக்கி வைத்திருந்த 3 பேர் கைது!

காஞ்சிபுரத்தில், வெளிநாடு சென்றிருந்த நபரின் வீட்டின் பூட்டை உடைத்து 150 சவரன் தங்க நகைகளை திருடி, அதனை கிணற்றுக்குள் பதுக்கி வைத்திருந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். கட்டுமான பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வரும் சத்தியமூர்த்தி என்பவர் குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்றுவிட்டு, நேற்று காலை ஊர் திரும்பியபோது, வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 150 சவரன் நகை, 5 கிலோ வெள்ளி பொருட்கள், ஐந்தரை லட்சம் பணம் … Read more

சென்னையில் 'பத்து தல' படம் பார்க்க வந்த நரிக்குறவர் மக்களுக்கு அனுமதி மறுத்த ரோகிணி தியேட்டர்?

சென்னை: சென்னையில் பத்து தல படம் பார்க்க வந்த நரிக்குறவர் மக்களை ரோகிணி தியேட்டருக்குள் அனுமதிக்க மறுத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஓபிலி கிருஷ்ணா இயக்கத்தில் நடிகர்கள் சிலம்பரசன், கெளதம் கார்த்திக், கெளதம் மேனன், பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்டோர் நடிப்பில் ‘பத்து தல’ திரைப்படம் இன்று (மார்ச் 30 ) தமிழகம் முழுவதும் வெளியானது. இந்நிலையில், இன்று (மார்ச் 30 ) இந்தப் படம் பார்ப்பதற்கு, சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்குக்கு வந்த … Read more

வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா: மெகா அறிவிப்பை வெளியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்!

தமிழக சட்டமன்றத்தில் பேசிய முதல்வர் , இன்று வரலாற்றில் முக்கியமான நாள். 1924 மார்ச் 30ஆம் தேதி மாபெரும் சமூக சீர்திருத்தத்திற்கு அடையாளமாக விளங்கும் வைக்கம் போராட்டம் தொடங்கியதின் நூற்றாண்டு தொடக்க நாள் இன்று. வைக்கம் போராட்டம் வெற்றி பெற காரணமாக இருந்த தந்தை பெரியாரை போற்றும் விதமாக வரலாற்று சிறப்பு மிக்க அறிவிப்பு ஒன்றை விதி எண் 110ன் கீழ் தற்போது வெளியிடுகிறேன். வைக்கம் போராட்டம் 1924-25 ஆம் ஆண்டுகளில் நிகழ்ந்த வைக்கம் போராட்டம் என்பது, … Read more

நரிக்குறவர் சமூக ரசிகர்களுக்கு அனுமதி மறுப்பு – ரோகிணி தியேட்டர் கொடுத்த விளக்கம் என்ன?

Untouchability Allegation On Rohini Theatre: சென்னை கோயம்பேட்டில் அமைந்துள்ளது ரோகிணி திரையரங்கம். அங்கே இன்று வெளியான பத்து தல படத்தை காண சிம்பு ரசிகர்கள் குவிந்துள்ளனர். காலை முதல் அவர்கள் ஆரவாரம் செய்து கொண்டாடி வருகின்றனர்.  இந்நிலையில், பத்து தல படத்தை காண நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்த பெண் ஒருவர் சிறுவன் ஒருவருடன் வந்துள்ளார். அவர் படம் பார்க்க டிக்கெட்டும் எடுத்துள்ளார். ஆனால் வாசலில் டிக்கெட் பரிசோதனை செய்தவர் அவர்களை உள்ளே அனுமதிக்கவில்லை. அவர்களை வெளியே … Read more

காஞ்சிபுரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 150 சவரன் கொள்ளை: 3 பேரை கைது செய்தது தனிப்படை.. 62 சவரன் நகை பறிமுதல்..!

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 150 சவரன் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக 3 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். காஞ்சிபுரம் பச்சையப்பன் மகளிர் கல்லூரி அருகே கண்ணப்பன் தெருவை சேர்ந்த சத்தியமூர்த்தி என்பவரின் வீட்டில் இருந்து 150 சவரன் தங்க நகை, 5 கிலோ வெள்ளி, ஐந்தரை லட்சம் ரூபாய் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டது. இதுகுறித்த புகாரில் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் தலைமையிலான தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். சந்தேகத்தின் அடிப்படையில் ஓரிக்கை … Read more

மாதம் 5 முறைக்கு மேல் பயணம்… தமிழக அரசு விரைவு பஸ்களில் 50% கட்டண சலுகை பெறுவது எப்படி?

மாதம் 5 முறைக்கு மேல் பயணம்… தமிழக அரசு விரைவு பஸ்களில் 50% கட்டண சலுகை பெறுவது எப்படி? Source link

விழுப்புரம் விவகாரம் |  தனிப்பட்ட குடும்ப பிரச்சினையால் நடந்த சம்பவம் – முதல்வர் ஸ்டாலின் விளக்கம்!

விழுப்புரம் விவகாரம் : அது தனிப்பட்ட குடும்ப பிரச்சனை, இடையில் வந்த இஸ்லாமிய நபர் கொலை செய்யப்பட்டதாகவும், சட்டப்பேரவையில் முக ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். விழுப்புரத்தில் கஞ்சா போதை நபர்களால் இஸ்லாமிய நபர் கத்தியால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கவனயீர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். இதற்கு பதில் அளித்து பேசிய தமிழக முதல்வர் மு க ஸ்டாலின், “விழுப்புரம் மாவட்டம், விழுப்புரம் மேற்கு காவல் நிலைய பகுதியில் ஜிஆர்பி தெருவை … Read more

இதைவிட கொடுமையான மனித உரிமை மீறல் இருக்க முடியாது

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தமிழ்நாட்டில் பெரும்பான்மையான நகரங்களில் வெப்பத்தின் அளவு 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி விட்ட நிலையிலும், ஒன்று முதல் ஒன்பது வரையிலான வகுப்புகள் தொடர்ந்து நடத்தப்படுகின்றன. தேர்வுகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. வெயிலில் பள்ளிக்கு செல்ல முடியாமல் குழந்தைகள் வாடுகின்றனர். ஏப்ரல் 15-ஆம் நாளுக்குப் பிறகு தான் அவர்களுக்கு தேர்வுகள் நடத்தப்படும். ஏப்ரல் கடைசி வாரத்தில் தான் அவர்களுக்கு கோடை விடுமுறை வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இது உண்மையாக … Read more

மிட்டாய் வாங்கித் தருவதாகக்கூறி 10 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பகுதியில் மிட்டாய் வாங்கித் தருவதாகக்கூறி அழைத்துச்சென்று 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞனை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். ஊர்மேலழகியான் கிராமத்தை சேர்ந்த 22 வயதான மாணிக்கம் என்பவன், சிறுமியை காட்டுப்பகுதிக்கு அழைத்துச்சென்று வன்கொடுமை செய்துள்ளான். அழுதுகொண்டு வந்த சிறுமியிடம் விசாரித்த அப்பகுதி மக்கள், மாணிக்கத்தை பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். பொதுமக்கள் தன்னை தாக்கியதாகக் கூறியதால், மாணிக்கம் தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்று … Read more

கொளுத்தும் கோடை; 1 முதல் ஒன்பதாம் வகுப்புத் தேர்வுகளை விரைந்து நடத்தவும்: அன்புமணி

சென்னை: குழந்தைகளின் நலனைக் கருத்தில் கொண்டு உடனடியாக தேர்வுகளை நடத்தி, ஏப்ரல் இரண்டாம் வாரத்திலிருந்து கோடை விடுமுறை அளிக்க பள்ளிக்கல்வித்துறை முன்வர வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்: “தமிழகத்தில் பெரும்பான்மையான நகரங்களில் வெப்பத்தின் அளவு 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டிவிட்ட நிலையிலும், ஒன்று முதல் ஒன்பது வரையிலான வகுப்புகள் தொடர்ந்து நடத்தப்படுகின்றன. தேர்வுகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. வெயிலில் பள்ளிக்குச் செல்ல … Read more