புதுச்சேரியில் ரூ. 50 கோடியில் புதிய சித்த மருத்துவக் கல்லூரி: முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

புதுச்சேரியில் ரூ. 50 கோடியில் புதிய சித்த மருத்துவக் கல்லூரி: முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு Source link

போலீஸ் எச்சரிக்கையை மீறி இன்ஸ்டாகிராமில் கத்தியுடன் வீடியோ வெளியிட்ட நபர் – தீவிர தேடலில் போலீசார்.!

கோயம்புத்தூரில் கத்தி மற்றும் ஆயுதங்களுடன் மிரட்டும் வகையில் சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியிட்டதாக இரண்டு கும்பல்கள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் இரண்டு பேர் பழிக்கு பழியாக கொலை செய்யப்பட்டனர்.  இந்த சம்பவம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், இந்த தகவல் தெரிய வந்தது. இதையடுத்து மாநகர போலீசார் சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆயுதங்களுடன் வீடியோ வெளியிட்ட பெண் உள்பட 18 பேரை கைது செய்தனர்.  இந்த சம்பத்தில், ஏற்கனவே வீடியோ வெளியிட்டு கைதான … Read more

மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி முதலமைச்சர் கடிதம்!!

இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள 28 மீனவர்களையும் விடுவித்திட நடவடிக்கை எடுக்கக்கோரி பிரதமருக்கு முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக எழுதியுள்ள கடிதத்தில், இலங்கைக் கடற்படையினரால் 12 தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களது இரண்டு விசைப்படகுகளுடன் கைது செய்யப்பட்டுள்ள சம்பவத்தினை இந்தியப் பிரதமரின் உடனடி கவனத்திற்குக் கொண்டுவர விரும்புவதாகவும், இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 28 மீனவர்களும், 4 படகுகளும் இலங்கைக் கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் இலங்கைக் கடற்படையினரால் நமது மீனவர்கள் தொடர்ந்து துன்புறுத்தப்பட்டு வருவது மிகுந்த மனவேதனை … Read more

காலி பிளாஸ்டிக் பாட்டிலை கொடுத்தால் ஒரு ரூபாய் வழங்கும் திட்டம் முதல் முறையாக நெல்லையில் துவக்கம்…!

நெல்லையில் பிளாஸ்டிக் பாட்டில்களால் உண்டாகும் சுகாதாரக் கேட்டினை தவிர்க்கும் நோக்கில், ஒரு பிளாஸ்டிக் பாட்டிலை கொடுத்தால் ஒரு ரூபாய் கொடுக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. பயன்பாட்டுக்குப் பின் அலட்சியமாக தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பாட்டில்கள் கழிவுநீர் கால்வாய்கள், மழைநீர் வடிகால்வாய்களில் தேங்கி அடைப்புகளை ஏற்படுத்துவதுடன், மண்ணில் புதையும் பட்சத்தில் பல்வேறு சூழலியல் கேடுகளையும் ஏற்படுத்தும். அதனைத் தவிர்க்கும் பொருட்டு, மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த திட்டம் கொண்டுவரப்பட்டதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. Source link

 திருமண்டங்குடியில் 114-வது நாளாக கரும்பு விவசாயிகள் போராட்டம்

திருமண்டங்குடி: திருமண்டங்குடியில் 114-வது நாளாகக் கரும்பு விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தங்கள் கோரிக்கை நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம் திருமண்டங்குடியில் உள்ள திருஆரூரான் தனியார். சர்க்கரை ஆலை முறைகேடாக விவசாயிகளின் பெயரில் வங்கிகளில் வாங்கிய கடன் ரூ.300 கோடி முழுவதையும் திரும்பச் செலுத்தி, விவசாயிகளை சிபில் ஸ்கோர் பிரச்சினையிலிருந்து விடுவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் ஆலையைத் தமிழக அரசே ஏற்று … Read more

ராகுல் காந்தியை போனில் அழைத்த ஸ்டாலின்; அப்படி என்ன பேசினார்.?

ராகுல் காந்திக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் முதல்வர் அவரை போனில் தொடர்பு கொண்டார். ராகுல் காந்திக்கு சிறைதண்டனை ’அதெப்படி எல்லா திருடர்களும் தங்களது பெயருக்கு பின்னால் ’மோடி’ என்ற பெயரை வைத்துக் கொள்கின்றனர்?’ என ராகுல் காந்தி கடந்த 2019ம் ஆண்டு பேசியதற்காக அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குஜராத் மாநில முன்னாள் அமைச்சர் புர்னேஷ் மோடி தொடர்ந்த அவதூறு வழக்கில், சூரத் நீதிமன்றம் இன்று இத்தகைய தீர்ப்பை வழங்கியுள்ளது. இந்தநிலையில் ராகுல் … Read more

வந்தவாசியில் அரை மணி நேரத்துக்கும் மேலாக ஆலங்கட்டி மழை பெய்து வருகிறது

வந்தவாசி: வந்தவாசியில் அரை மணி நேரத்துக்கும் மேலாக ஆலங்கட்டி மழை பெய்து வருகிறது. பலத்த மழை காரணமாக வந்தவாசியில் பல இடங்களில் மழைநீர் தேங்கி உள்ளதால் மக்கள் அவதி பட்டு வருகின்றனர்.

“மே மாதத்துக்குள் நியமிக்காவிட்டால்..” அறநிலையத் துறை அதிகாரிகளுக்கு நீதிமன்றம் எச்சரிக்கை

தமிழகத்தில் இந்து சமய அறநிலைய துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் அறங்காவலர்கள் நியமனம் தொடர்பான வழக்கு, நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ‘கோயில் அறங்காவலர்களை தேர்வு செய்வதற்கான மாவட்ட குழுக்கள் மே மாதத்துக்குள் நியமிக்கப்படும்’ என இந்து சமய அறநிலையத் துறை தரப்பில் நீதிமன்றத்தில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.  வழக்கு விசாரணையின்போது அறநிலையத் துறை தரப்பில், “மொத்தமுள்ள 38 மாவட்டங்களில் 23 மாவட்டங்களில் உள்ள கோயில்களுக்கு அறங்காவலர்களை தேர்வு செய்வதற்கான மாவட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுவிட்டது. தொடர்ந்து … Read more

ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை: கும்பகோணத்தில் கே.எஸ்.அழகிரி தலைமையில் காங். கட்சியினர் ரயில் மறியல்

ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை: கும்பகோணத்தில் கே.எஸ்.அழகிரி தலைமையில் காங். கட்சியினர் ரயில் மறியல் Source link

மனைவியை கொலை செய்துவிட்டு தலைமறைவாகிய கணவர்.! குடும்ப பிரச்சனைதான் காரணமா?

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காஞ்சியார் பகுதியைச் சேர்ந்தவர்கள் பிஜேஸ்-அனுமோல் தம்பதியினர். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். அந்த நிலையில், பிஜேஸ் கடந்த 18-ந் தேதி மனைவி அனுமோல் பள்ளியில் இருந்து வந்தபோது மாயமானதாக போலீசில் புகார் அளித்துள்ளார். அதன் பின்னர் பிஜேசும் மாயமாகி உள்ளார்.  இதற்கிடையே, அனுமோலின் தந்தை ஜான் அனுமோலுக்கு போன் செய்துள்ளார். அப்போது, போன் ரிங் ஆகி பின்னர் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டது. இதனால் சந்தேகமடைந்த ஜான் தான் மனைவியுடன் தன் மகளை பார்ப்பதற்கு … Read more