பெண்களுக்கான வேலை வாய்ப்பு – 2 நாட்களில் விண்ணப்பிக்க வேண்டும்!!

சமூக நலத்துறையின் கீழ் “சகி”- ஒருங்கிணைந்த சேவை மையத்தில் பணிபுரிய பெண்கள் இரண்டு தினங்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் குடும்பம் மற்றும் பொது இடங்களில் வன்முறையால் பாதிக்கப்படும் பெண்களுக்கு தேவைப்படும் அவசரகால மீட்பு, மருத்துவ உதவி, மனநல ஆலோசனை, காவல் உதவி, சட்ட உதவி, தற்காலிக தங்குமிடம் உணவு ஆகியவற்றை வழங்கி அவர்களை பாதுகாக்க சமூக நலத்துறையின் கீழ் “சகி”- ஒருங்கிணைந்த சேவை மையம் (OSC) செயல்படுகின்றது. அதில் பணிபுரிய, பல்நோக்கு உதவியாளர் … Read more

“உங்கள் கருத்துகளை கவனத்தில் கொள்கிறோம்” – நடிகர் கார்த்திக்கு முதல்வர் ஸ்டாலின் பதில்

சென்னை: “உழவர் நலன் காக்கச் செயலாற்றும் உங்களைப் போன்றவர்களின் பாராட்டுகளே எங்களுக்கு ஊக்கம். உங்கள் கருத்துகளைக் கவனத்தில் கொண்டிருக்கிறோம்” என்று தமிழக அரசின் வேளாண் பட்ஜெட்டை பாராட்டி நடிகர் கார்த்தி எழுதிய கடிதத்திற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் பதிலளித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ள பதிவில், “அன்பின் கார்த்தி சிவகுமார், உழவர் நலன் காக்கச் செயலாற்றும் உங்களைப் போன்றவர்களின் பாராட்டுகளே எங்களுக்கு ஊக்கம்.உங்கள் கருத்துகளைக் கவனத்தில் கொண்டிருக்கிறோம். பாராட்டுக்கு நன்றி … Read more

காஞ்சிபுரம் பட்டாசு ஆலை உரிமையாளரான அதிமுக பிரமுகர் நரேந்திரன் கைது

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பட்டாசு ஆலை உரிமையாளரான அதிமுக பிரமுகர் நரேந்திரன் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டுள்ள நரேந்திரன் 20 ஆண்டுகளாக பட்டாசு ஆலை நடத்தி வருகிறார். காஞ்சிபுரம் அருகே குருவிமலையில் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதிமுக பொதுக்குழு, பொதுச் செயலாளர் தேர்தல் வழக்குகள்.. 7 மணி நேரம் வைக்கப்பட்ட வாதங்கள்!

அதிமுக பொதுக்குழு தீர்மானத்துக்கு எதிரான வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது. பொது குழு தீர்மானங்கள், பொதுச் செயலாளர் அதிமுக பொது குழு தீர்மானங்கள், பொதுச் செயலாளர் தேர்தல் ஆகியவற்றை எதிர்த்து ஓ.பி.எஸ்., மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் தாக்கல் செய்த உரிமையியல் வழக்குகள் நீதிபதி கே.குமரேஷ்பாபு முன்பு இன்று விசாரணைக்கு வந்தன. அப்போது, ஓ.பி.எஸ். தரப்பிற்காக வழக்கறிஞர்கள் குரு கிருஷ்ணகுமார், மணிசங்கர் ஆகியோர் ஆஜராகினர். அதிமுக மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பிற்காக … Read more

‘அந்த வீடியோவில் இருப்பது நான்தான்; மன்னிப்பு கேட்கிறேன்’: யூடியூபர் மாதேஷ் வெளியிட்ட வீடியோ

‘அந்த வீடியோவில் இருப்பது நான்தான்; மன்னிப்பு கேட்கிறேன்’: யூடியூபர் மாதேஷ் வெளியிட்ட வீடியோ Source link

சாதிவெறி பிடித்த திமுக நிர்வாகிகளை வன்கொடுமை சட்டத்தில் கைது செய்யவேண்டும் – விசிக கண்டன போஸ்டர்!

வேலூர் அருகே சாதியை சொல்லி தாக்குதல் நடத்திய திமுக நிர்வாகிகளை வன்கொடுமை சட்டத்தில் கைது செய்யவேண்டும் என்று, விசிக கண்டன போஸ்டர் ஒட்டியுள்ளது. வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அடுத்த கெங்கநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்குமாருக்கும், அணைக்கட்டு தி.மு.க மத்திய ஒன்றிய செயலாளர் ஏரி புதூர் வெங்கடேசன், துணை செயலாளர் ராமச்சந்திரன் மற்றும் கெங்கநல்லூர் கவுன்சிலர் மகாலிங்கம் ஆகியோருக்கும் இடையே மணல் கடத்தல் விசாகரத்தில் மோதல் ஏற்பட்டுள்ளது.  கடந்த 13-ந் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊராட்சி … Read more

ரஜினி வீட்டு கொள்ளையில் வெளியான பகீர் தகவல்!!

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் கொள்ளை அடித்த நகைகளை வைத்து பணிப்பெண் சொந்தமாக வீடு கட்டி அதனை வாடகைக்கு விட்டிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. தனது வீட்டின் லாக்கரில் இருந்த சுமார் 70 சவரன் தங்க, வைர நகைகளை காணவில்லை என்று ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த லாக்கரின் சாவி தன் வீட்டில் வேலை செய்பவர்களுக்கும் தெரியும் என்று கூறியிருந்தார். வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சந்தேகத்தின் பேரில் வீட்டு வேலையாட்களை விசாரித்தனர். அதில் பணிப்பெண் … Read more

சக்தி வாய்ந்த நாட்டு வெடிகள் தயாரித்ததால் நிகழ்ந்த வெடி விபத்தில் கருகிய உயிர்கள்… கோவில் விழா அவசரத்தால் விபரீதம்..!

காஞ்சிபுரம் குருவிமலை பகுதியில் பட்டாசு ஆலை குடோன் வெடித்து 10 பேர் கருகி பலியான நிலையில் 10க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏகாம்பரேஸ்வரர் கோவில் விழாவுக்காக வேகவேகமாக நாட்டுவெடிகள் கொண்டு பட்டாசு தயாரித்த போது நிகழ்ந்த விபரீதம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி.. காஞ்சிபுரம் மாநகராட்சி எல்லைக்குடபட்ட குருவிமலை பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தால் வானுயர எழுந்த பட்டாசு புகை மண்டலம் தான் இது..! காஞ்சியில் உள்ள நரேன் கிராக்கர்ஸ் என்ற பட்டாசு ஆலையுடன் … Read more

காஞ்சிபுரம் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம்: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

சென்னை: காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாயும், கடும் காயமடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் வட்டம், ஓரிக்கை கிராமப் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான வெடிபொருள் சேமிப்புக் கிடங்கில் புதன்கிழமை (22.3.2023) எதிர்பாராத விதமாக ஏற்பட்ட … Read more

காஞ்சிபுரம் வெடி விபத்து; முதல்வர் மற்றும் பிரதமர் நிவாரணம் அறிவிப்பு.!

காஞ்சிபுரம் வெடி விபத்தில் 10 பேர் உயிரிழந்த நிலையில், அவர்களின் குடும்பத்திற்கு முதல்வர் மற்றும் பிரதமர் நிவாரணம் அறிவித்துள்ளனர். பட்டாசுக்கு பெயர் போன சிவகாசிக்கு அடுத்தபடியாக அதிக அளவில் பட்டாசு ஆலை வெடி விபத்து நடக்கும் மாவட்டங்களில் காஞ்சிபுரம் முதன்மையாக உள்ளது. கடந்த 2006ல் வையாவூரில் கடந்த நடந்த வெடி விபத்தில் 3 பேர் பலியானர், அதேபோல் அதே ஊரில் 2014ல் நடந்த வெடி விபத்தில் 6 பேர் பலியாகினர். அதேபோல் 2017ல் ஆட்சியர் அலுவலகம் அருகே … Read more