கூட்டுறவு சங்க பணி நியமனங்களுக்கு ஒருங்கிணைந்த தேர்வு வாரியம்: தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
மதுரை: தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்களின் பணி நியமனங்களுக்காக 3 மாதங்களில் ஒருங்கினைந்த தேர்வு வாரியம் அமைக்குமாறு தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரை, தேனி, திருச்சி, விருதுநகர் மாவட்ட ஆவினில் அதிமுக ஆட்சியில் நியமிக்கப்பட்ட பணியாளர்கள் பலர் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இதை எதிர்த்து 60 பேர் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுக்களை விசாரித்து நீதிபதி எம்.தண்டாபணி பிறப்பித்த உத்தரவு: ஆவின் நல்ல நோக்கத்துக்காக உருவாக்கப்பட்டது. பணியாளர் நியமனம் மற்றும் … Read more