பெரியகுளம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலையில் பற்றி எரியும் பயங்கர காட்டுத்தீ: அரிய வகை மரங்கள் நாசம்
பெரியகுளம்: பெரியகுளம் அருகே, மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் 100 ஏக்கர் வனப்பகுதியில் பரவி வரும் காட்டுத் தீயால் அரியவகை மரங்கள் எரிந்து நாசமாகி வருகின்றன. தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில், கும்பக்கரை அருவிக்கு மேல் உள்ள வெள்ளகெவி வனப்பகுதியில், நேற்று மாலை சிறிய அளவில் காட்டு தீ பரவியது. அதன்பின்னர் காற்றின் வேகம் அதிகரித்ததால், காட்டுத் தீ மளமளவென பரவி எரிந்து வருகிறது. 100 ஏக்கர் பரப்பளவில் காட்டுத் தீ பரவி வருவதால் … Read more