முத்த காட்சியா நோ… அழுது அடம்பிடித்த நடிகை ஷோபனா… க்ளாசிப் ப்ளாஷ்பேக்

முத்த காட்சியா நோ… அழுது அடம்பிடித்த நடிகை ஷோபனா… க்ளாசிப் ப்ளாஷ்பேக் Source link

நான் சாகல இன்னும் உயிரோடு தான் இருக்கிறேன்… சாமி பட வில்லன் நடிகர் பரபரப்பு வீடியோ..!!

1978-ல் வெளியான ‘பிரணம் கரீடு’ படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் நடிகராக அறிமுகமானவர் கோட்ட சீனிவாச ராவ். அதனைத் தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த அவர், 2003-ல் வெளியான ‘சாமி’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அதன்பின் விஜய் நடித்த திருப்பாச்சி திரைப்படத்தில் சனியன் சகடை என்கிற கதாபாத்திரத்தில் பிரபலமானார். தொடர்ந்து சகுனி, கோ, ஏய், ஆல் இன் ஆல் அழகுராஜா உள்ளிட்ட பல திரைப்படங்களில் வில்லனாகவும் குணசேத்திர நடிகராகவும் சில நேரங்களில் நகைச்சுவை … Read more

சிறையில் இருப்பவர்கள் அனைவரும் குற்றவாளிகள் அல்ல; குற்றம் சாட்டப்பட்டவர்கள்.. மாவட்ட நீதிபதி கிறிஸ்டோபர்

சிறையில் இருப்பவர்கள் அனைவரும் குற்றவாளிகள் அல்ல; குற்றம் சாட்டப்பட்டவர்கள் என்று மாவட்ட நீதிபதி கிறிஸ்டோபர் தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள கிளை சிறைச்சாலையில் சிறைவாசிகளுக்கு புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட நீதிபதி கிறிஸ்டோபர், சிறையில் இருப்பவர்களை நாங்கள் என்றைக்குமே குற்றவாளிகளாக பார்ப்பதில்லை என்றும் நீங்கள் குற்றம் சாட்டப்பட்டவர்கள் என்றும் கூறினார்.  நாங்கள் தீர்ப்பு கொடுத்த பிறகு தான் குற்றவாளியாக மாறுகிறீர்கள் என்றும் அவர் தெரிவித்தார்.  Source link

பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு: 5-வது முறையாக  கிராமசபைக் கூட்டத்தில் தீர்மானம்

காஞ்சிபுரம்: உலக தண்ணீர் தினத்தையொட்டி காஞ்சிபுரம் மாவட்டம் ஏகனாபுரத்தில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஐந்தாவது முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் 2-வது சர்வதேச விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது. இந்த விமான நிலையத்துக்காக சுமார் 4,500 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. அரசு புறம்போக்கு நிலங்கள் போக 2,000 ஏக்கர் அளவுக்கு விவசாய நிலங்களும், 2000-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளும் கையகப்படுத்தப்பட உள்ளன. அதே வேளையில், … Read more

தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரணை அன்புஜோதி ஆசிரமத்தில் மனித உரிமை மீறலா? மனைவியை காணவில்லையென மேலும் ஒரு புகார்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் குண்டலப்புலியூர் அன்புஜோதி ஆசிரமத்தில் மனித உரிமை மீறல் நடந்துள்ளதா என தேசிய மனித உரிமைகள் ஆணையம் கடந்த 2 நாட்களாக விசாரணை நடத்தியது. அப்போது மனநலம் பாதிக்கப்பட்ட தன் மனைவியை காணவில்லை என மேலும் ஒருவர் ஆணையத்திடம் புகார் தெரிவித்தார். கேரள மாநிலம் எர்ணாகுளத்தைச் சேர்ந்த ஜூபின்பேபி, விழுப்புரம் மாவட்டம் குண்டலப்புலியூரில் அன்பு ஜோதி என்ற பெயரில் ஆசிரமம் நடத்தி வந்தார். பலர் மாயம், பலாத்காரம் புகாரின் பேரில் விழுப்புரம் சிபிசிஐடி போலீசார் … Read more

சென்னை ஐகோர்ட்-க்கு மாவட்ட நீதிபதிகள் 4 பேர் தேர்வு; உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை

சென்னை ஐகோர்ட்-க்கு மாவட்ட நீதிபதிகள் 4 பேர் தேர்வு; உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை Source link

டி.எம். சவுந்தர ராஜனுக்கு மரியாதை செய்த தமிழக அரசு..!!

மறைந்த திரைப்பட பாடகர் டி.எம். சவுந்தர ராஜனின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, அவர் வாழ்ந்த வீடு அமைந்திருக்கும் சாலைக்கு அவரது பெயர் சூட்டப்படும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. பழம்பெரும் பாடகரான டி.எம். சவுந்தரராஜன் ஒரு காலத்தில் தமிழக இசைத்துறையின் ஜாம்பவனாக திகழ்ந்தார். எம்.ஜி.ஆர், சிவாஜி. ஜெமினிகணேசன், நாகேஷ் உள்ளிட்ட பலர் நடிகர்களுக்கு இவர் தான் அதிகளவில் பாடல்களை பாடினார். அந்தந்த நடிகர்களுக்கு ஏற்றவாறு தனது குரலை மாற்றி பாடுவது டி.எம். சவுந்தர ராஜன் தனி … Read more

புதுச்சேரியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கும் அரசுக்கும் சம்பந்தமில்லாத நிலையுள்ளது: முதல்வர் ரங்கசாமி

புதுச்சேரி: ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கும் அரசுக்கும் சம்பந்தம் இல்லாத நிலையுள்ளது. திட்ட தலைவர் தலைமைச் செயலர்தான். ஸ்மார்ட் சிட்டி தொடர்பான கோப்புகள் அரசுக்கு வருவதில்லை. மாநிலம் என்றுதான் சொல்கிறோம் ஆனால் முழு அதிகாரமில்லை என்று முதல்வர் ரங்கசாமி கூறியுள்ளார். புதுச்சேரி சட்டப்பேரவையில் ஸ்மார்ட் சிட்டி பற்றி கேள்வி நேரத்தின் போது வைத்தியநாதன் (காங்): ” புதுச்சேரியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் லாஸ்பேட்டை தொகுதிக்கு ஒதுக்கப்பட்ட பணிகள் என்ன? டெண்டர் விடப்பட்டும் காலதாமதம் ஆவது ஏன்? பணிகள் … Read more

வாழ்வாதாரத்தை உயர்த்தும் வேளாண் பட்ஜெட்: டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி

திருச்சி:தமிழ்நாடு அரசின் வேளாண் பட்ஜெட் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் என டெல்டா விவசாயிகள்  பாராட்டு தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2023-2024க்கான வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் நேற்றுமுன்தினம் தாக்கல் செய்தார். இதில் விவசாயிகளுக்கு, ரூ.14,000 கோடி பயிர்க்கடன், கரும்புக்கான ஊக்கத்தொகை உயர்வு உள்பட பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டது. இதற்கு பலரும் பாராட்டு தெரித்து வருகின்றனர். தமிழ்நாடு அரசின் வேளாண் பட்ஜெட் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் என டெல்டா விவசாயிகள் பாராட்டும், நன்றியும் தெரிவித்துள்ளனர். தேசிய தென்னிந்திய நதிகள் … Read more