”கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி வரிசையில் உதயநிதியின் மகனுடனும் இருப்பேன்” – துரைமுருகன் பேச்சு

கருணாநிதி, மு.க.ஸ்டாலின், உதயநிதி வரிசையில் உதயநிதியின் மகனுடனும் தான் இருப்பேன் என்று ஆளுநரை சந்தித்த போது தெரிவித்ததை அமைச்சர் துரைமுருகன் குறிப்பிட்டு பேசியதால் பேரவையில் சிரிப்பலை எழுந்தது. தொடர்ந்து கலகலப்பாக பேசிய அமைச்சர் துரைமுருகன், தான் மறைந்தபிறகு தனது நினைவிடத்தில் ‘கோபாலபுரத்து விசுவாசி இங்கே உறங்குகிறான்’ என்ற ஒரு வரியை எழுதினால் போதும் என்று உருக்கமாக கூறினார்.. Source link

தமிழகத்தில் விரைவுப் பேருந்துகளில் பெண்களுக்கு 4 இருக்கைகள் – போக்குவரத்துத் துறையின் 10 புதிய அறிவிப்புகள்

சென்னை: அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் பெண்களுக்கென பிரத்யேகமாக இருக்கைகள் ஒதுக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இன்று (மார்ச் 29) போக்குவரத்துத் துறை மற்றும் இயக்கூர்திகள் சட்டங்கள் – நிர்வாகத் துறை தொடர்பான மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது. இதில் பதில் அளித்த போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். இதில் முக்கிய அறிவிப்புகளின் விவரம்: … Read more

என்ன செய்தாலும் பிடிக்க முடியாது… சிங்கங்களைத் தாண்டி சீறிப் பாய்ந்த காட்டுமாடு; வீடியோ

என்ன செய்தாலும் பிடிக்க முடியாது… சிங்கங்களைத் தாண்டி சீறிப் பாய்ந்த காட்டுமாடு; வீடியோ Source link

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை – வானிலை ஆய்வு மையம்.!

தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. அதன்படி, இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, … Read more

கோக், பெப்சி குடித்தால் பாலியல் ஆர்வம் அதிகரிக்கும்!?

கோக், பெப்சி குடித்தால் ஆண்களுக்கு பாலியல் ஆர்வம் அதிகரிக்கும் என்று சீனாவில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. சீனாவில் மின்ஸு பல்கலைக்கழகத்தில், கார்பனேடட் குளிர்பானங்களால் கருத்தரித்தல் திறன் பாதிக்கப்படுகிறதா என்று ஆய்வு நடத்தப்பட்டது. அதில், ஆண்களின் விதைப்பை வளர்ச்சி மேம்படுவதுடன், பொதுவான பாலியல் ஆரோக்கியமும் மேம்படுகிறது என்று தெரியவந்தது. இதற்கு முன்பு உலக அளவில் நடத்தப்பட்ட பல ஆய்வுகளில், சோடா பானங்களை அருந்தினால் ஆண்களின் இனப்பெருக்க நலன் பாதிக்கப்படும் என்றும், விந்தணுக்களின் தரம் வெகுவாகப் பாதிக்கப்படும் என்றும் கூறப்பட்டது. … Read more

அரசு விரைவு பேருந்தில் பயணிப்பவர்களுக்கு 50 சதவீத கட்டண சலுகை.. அமைச்சர் சிவசங்கர்

அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் ஒரு மாதத்தில் 5 முறைக்கு மேல் முன்பதிவு செய்து பயணிப்பவர்களுக்கு அடுத்தடுத்த தொடர் பயணங்களுக்கு 50 சதவீதம் கட்டண சலுகை வழங்கப்படுமென போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் போக்குவரத்து துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பதிலளித்த அமைச்சர் சிவசங்கர், சாலை விபத்துகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் நற்கருணை வீரர்களுக்கான ஊக்கத்தொகையை உயர்த்துவதாகவும் மத்திய அரசு வழங்கும் 5 ஆயிரம் ரூபாயுடன், தமிழக அரசும் கூடுதலாக 5 ஆயிரம் … Read more

மதுரை மெட்ரோ ரயில் | விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க தனியார் நிறுவனத்துக்கு ஒப்பந்தம்

சென்னை: மதுரை மாநகர் மக்களின் போக்குவரத்து வசதிக்காக மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கான விரிவான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்பட்டு தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்குமாறு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தை அரசு கேட்டுக் கொண்டுள்ளது என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘சென்னை மெட்ரோ ரயில் வெற்றிகர திட்டத்தைத் தொடர்ந்து மதுரை மாநகரிலும் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி மதுரை மாநகர் மக்களின் போக்குவரத்து வசதிக்காக மதுரை … Read more

தொடங்கிவைத்த டாக்டர் இராமதாஸ்! #StopHindiImposition தெறிக்கும் டிவிட்டர் தளம்!

இந்தியாவில் உணவுப் பொருட்களின் தரத்தையும், பாதுகாப்பையும் உறுதி செய்வதற்காக இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் (Food Safety and Standards Authority of India- FSSAI) என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டது.  உன்னதமான நோக்கத்துடன் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு இப்போது இந்தியை திணிக்கும் நோக்கத்திற்காக மத்திய அரசால் பயன்படுத்தப்படுகிறது. உணவுப் பொருட்களை உறையில் அடைத்து விற்பனை செய்யும் நிறுவனங்கள், அதற்காக உணவுப் பாதுகாப்பு தர ஆணையத்தின் ஒப்புதலை பெற வேண்டும்.  இந்நிலையில், ஆவின் நிறுவனம் விற்பனை … Read more

வெளியானது பொன்னியின் செல்வன் 2 டிரெய்லர்!!

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. பொன்னியின் செல்வன் முதல் பாகம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், இரண்டாம் பாகம் எப்போதும் வெளியாகும் என்று ரசிகர்கள் ஆர்வமுடன் இருந்தனர். இந்நிலையில் தற்போது டிரெய்லர் வெளியாகி உள்ளதால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் ரூ.500 கோடி வசூல் செய்து அதிக வசூல் செய்த தமிழ் படங்கள் பட்டியலில் முதலிடம் பெற்றது. குழந்தைகள் தொடங்கி பெரியவர்கள் வரை … Read more