DMK VS DMK : திருச்சி சிவா வீடு தாக்குதல்; 5 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்
DMK VS DMK : திருச்சி சிவா வீடு தாக்குதல்; 5 பேர் நீதிமன்றத்தில் ஆஜர் Source link
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
DMK VS DMK : திருச்சி சிவா வீடு தாக்குதல்; 5 பேர் நீதிமன்றத்தில் ஆஜர் Source link
10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் தனி தேர்வர்களுக்கான வரும் மார்ச் 17ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தமிழகத்தில் 10ம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கான பொதுத் தேர்வு ஏப்ரல் 6ம் தேதி தொடங்கி ஏப்ரல் 20 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதனிடையே மார்ச் 20ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை செய்முறை தேர்வு நடைபெற உள்ளது. இந்த நிலையில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு தனித் தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட் http://www.dge.tn.gov.in … Read more
விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் அருகே திருமணமாகாத விரக்தியில் செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த இளைஞருக்கு அறிவுரை கூறி, போலீசார் கீழே இறங்க வைத்தனர். ஆற்காட்டை சேர்ந்த பத்மநாபன், தந்தை முனியனிடம் திருமணம் செய்து வையுங்கள், இல்லையெனில் சொத்தை பிரித்து கொடுங்கள் என கேட்டுள்ளார். அதற்கு மதுபோதையில் திரியும் பத்மநாபனுக்கு திருமணம் செய்து வைக்க முடியாது என முனியன் தெரிவித்ததாக கூறப்படுகிறது. Source link
தருமபுரி: தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே யானையை வனத்துக்குள் இடம்பெயரச் செய்ய வனத்துறையினர் பயன்படுத்திய வெடியால் கரும்புத் தோட்டம் எரிந்து சேதமானதால் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பென்னாகரம் வட்டம் பாப்பாரப்பட்டி அடுத்த பிக்கிலி கிராம பகுதியில் கடந்த சில மாதங்களாக அவ்வப்போது யானைகள் வனத்தில் இருந்து வெளியேறி விளைநிலங்களில் நடமாடி வருகின்றன. அவற்றை வனத்துறையினர் வெடி வெடித்தல் போன்ற நடவடிக்கைகள் மூலம் வனப்பகுதிக்கு இடம்பெயரச் செய்கின்றனர். ஆனாலும், சில நாட்களில் மீண்டும் யானைகள் விளைநிலங்களில் … Read more
கன்னியாகுமரி: இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒரு நாள் பயணமாக நாளை மறுநாள் காலை (18ம் தேதி) கன்னியாகுமரி வருகிறார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்திற்கு செல்லும் ஜனாதிபதி, தனி படகு மூலம் கடல்நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் சென்று பார்வையிடுகிறார். பின்னர், ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ள விவேகானந்த கேந்திரா வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பாரதமாதா கோயிலில் சென்று வழிபடுகிறார் சிறிது நேரம் கேந்திர நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளும் … Read more
நக்கட் என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்ததன் மூலம், மிகவும் பிரபலமானவர் நடிகர் சமீர் காகர். இவர் நக்கட் தொடரைத் தவிர, சர்க்கஸ், சஞ்சீவானி போன்ற சில பிரபலமான தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துள்ளார். மேலும், ஹாசி தோ ஃபேஸி, ஜெய் ஹோ, படேல் கி பஞ்சாபி ஷாதி உள்ளிட்ட பாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார். கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த சமீர் காகர் இன்று காலை மூச்சு திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். இந்த தகவலை அவரது சகோதரர் … Read more
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே, டைல்ஸ் வியாபாரி கழுத்தில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் மனைவியையும், அவரது ஆண் நண்பரையும் போலீசார் கைது செய்துள்ளனர். டைல்ஸ் வியாபாரியான கந்தன், சந்தியா என்பவரை காதல் திருமணம் செய்துள்ளார். அவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளன. வேலை நிமித்தமாக கந்தன் அடிக்கடி வெளியூர் சென்றுவந்த நிலையில், சந்தியாவிற்கு, சிவசக்தி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அக்கம்பக்கத்தினர் பேசுவதை கேள்விப்பட்ட கந்தன், சிவசக்தி உடனான தொடர்பை துண்டிக்குமாறு சந்தியாவை கண்டித்துள்ளார். இந்நிலையில், … Read more
மதுரை: தமிழகத்தில் முதல் முறையாக இந்து சமய அறநிலையத்துறைக்குட்பட்ட கோயில்களில் மதுரை அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் ‘நவீன மற்றும் மாதிரி சமையல்கூடம்’ அமைக்கப்பட்டுள்ளது. முழுக்க, முழுக்க இயந்திரங்கள் மூலம் சுகாதாரமான முறையில் பிரசாதங்கள் தயார் செய்து விற்பனை செய்யப்படவுள்ளன. உலகப்புகழ் பெற்றது மதுரை சித்திரைத் திருவிழா. இதனொரு பகுதியாக கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பிரசித்திபெற்ற 108 திவ்யதேசங்களில் ஒன்றான கள்ளழகர் கோயிலில் சம்பா தோசை பிரசாதம் முக்கியத்துவம் வாய்ந்தது. பிரசாதங்கள் விற்பனையில் ஆண்டுக்கு … Read more
திருமலை: கவர்னர் உரையை கிண்டல் செய்த தெலுங்கு தேசம் கட்சி எம்எல்ஏக்கள் 12 பேரை சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார். ஆந்திராவில் சட்டசபை கூட்டம் நேற்று நடந்தது. இதில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இது தொடர்பான கலந்துரையாடலின்போது ஆளுநர் உரையை எதிர்கட்சியினர் கேலி செய்வதாக நிதி அமைச்சர் புக்கன ராஜேந்திரநாத் கண்டனம் தெரிவித்தார். ஆளுநரின் உரை குறித்து தவறான தகவல்களை தெலுங்கு தேசம் கட்சி பிர சாரம் செய்வதாக வீடியோ காணொலியை … Read more
புதுவை சட்டசபையில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு அரசாணை வெளியீடு Source link