ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா நிறைவேற்றம்!

ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா தமிழ்நாடு சட்டபேரவையில் மீண்டும் ஒருமனதாக நிறைவேறுபட்டுள்ளது. ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பிய நிலையில், இன்று மீண்டும் மசோதா நிறைவேற்றபட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவையில் இன்று ஆன்லைன் சூதாட்டத்திற்கு மீண்டும் தடை சட்டம் கொண்டுவர, தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் மசோதா தாக்கல் செய்தார். மசோதா குறித்த அவரின் உரையில், “முதலில் இயற்றப்பட்ட சட்ட மசோதா குறித்து ஆளுநர் எழுப்பிய கேள்விகள், ஆன்லைன் சூதட்டத்தால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை குறித்து … Read more

#BREAKING : ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகளுக்கு சிறை..!!

2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் பரபப்புரையில் கர்நாடக மாநிலம் கோலார் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி உரையாற்றிய போது பிரதமர் மோடியை விமர்சித்து கருத்து தெரிவித்தார். எப்படி அனைத்து திருடர்களும் ‘மோடி’ என்ற பெயரை பொதுவாக வைத்துள்ளனர் என்று அவர் கூறியிருந்தார். ராகுல் காந்தியின் இந்த கருத்துக்கு எதிராக குஜராத் பாஜக எம்எல்ஏ புனரேஷ் மோடி அவமதிப்பு வழக்கு பதிவு செய்தார்.கடந்த மார்ச் 17ஆம் தேதி அன்று அனைத்து வாதங்களும் நிறைவு பெற்றது. இதையடுத்து இன்று … Read more

ஆன்லைன் சூதாட்டங்களுக்கு எதிரான தடை சட்ட மசோதா சட்டப்பேரவையில் மீண்டும் ஒருமனதாக நிறைவேற்றம்..!

ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா ஒருமனதாக நிறைவேற்றம் ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா மீண்டும் நிறைவேற்றம் ஆன்லைன் சூதாட்டங்களுக்கு எதிரான தடை சட்ட மசோதா சட்டப்பேரவையில் மீண்டும் ஒருமனதாக நிறைவேற்றம் ஆன்லைன் சூதாட்டங்களுக்கு எதிராக தடை விதிக்கும் வகையில் முதலமைச்சர் கொண்டுவந்த சட்ட மசோதா பேரவையில் குரல் வாக்கெடுப்பு மூலமாக நிறைவேற்றம் ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதிக்கும் சட்ட மசோதாவுக்கு, அதிமுக, பாஜக, காங்கிரஸ், பாமக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் ஒருமனதாக ஆதரவு சட்டப்பேரவையில் … Read more

"மனசாட்சியை உறங்க வைத்து விட்டு ஆட்சி நடத்த முடியாது" – ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை தாக்கல் செய்து முதல்வர் ஸ்டாலின் பேச்சு 

சென்னை: மனசாட்சியை உறங்க வைத்து விட்டு எங்களால் ஆட்சி நடத்த முடியாது என்று ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை தாக்கல் செய்து முதல்வர் பேசினார். தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டங்களை தடைசெய்து, கடந்த அதிமுக ஆட்சியில் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. பின்னர் அமைந்த திமுக அரசு கொண்டு வந்த ஆன்லைன் சூதாட்ட தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டு ஒழுங்குபடுத்துதல் அவசர சட்ட மசோதாவுக்கு கடந்த ஆண்டு அக்.1-ம் தேதி ஆளுநர் … Read more

கிருஷ்ணகிரி ஆணவக் கொலையின் பின்னணி; சட்டப் பேரவையில் மு.க.ஸ்டாலின் விளக்கம்!

கிருஷ்ணகிரியில் நடந்த ஆணவக் கொலை தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தமிழக சட்டப் பேரவையில் இன்று கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அதில், பட்டப் பகலில் கொடூரமாக வெட்டிக் கொலை நடந்துள்ளது. இதற்கு அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். முதலமைச்சர் பதிலளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். ஸ்டாலின் விளக்கம் உடனே முதல்வர் விளக்கம் அளிப்பார் என்று சபாநாயகர் அப்பாவு குறிப்பிட்டார். பின்னர் பேசிய , கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் காவல் நிலைய … Read more

Online Rummy Ban Bill: காகிதத்தால் அல்ல… இதயத்தால் உருவாக்கப்பட்ட சட்டம்… மசோதா மீண்டும் நிறைவேற்றம்!

தமிழ்நாடு சட்டப்பேரவையில், ஆன்லைன் சூதாட்டம் தடை மசோதா இன்று மீண்டும் தாக்கல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக, ஆன்லைன் சூதாட்டம் தொடர்பாக பேரவையில் ஆளுநர் அனுப்பிய கடிதத்தை சபாநாயகர் அப்பாவு ஆங்கிலத்திலும், தமிழிலும் வாசித்துக்காட்டினார். கனத்த இதயத்துடன்! இதைத்தொடர்ந்து, ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை முதலமைச்சர் ஸ்டாலின் அவையில் தாக்கல் செய்து பேசியதாவது,”மிகுந்த கனந்த இதயத்துடன் நின்றுகொண்டு உள்ளேன். இதுவரை 46 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையை சேர்ந்த வினோத் ரூ.17 லட்சத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது அரசிற்கு … Read more

கோவை முதலாவது குற்றவியல் நீதிமன்ற வளாகத்தில் மனைவி மீது கணவர் ஆசிட் வீசியதால் பரபரப்பு..!!

கோவை முதலாவது குற்றவியல் நீதிமன்ற வளாகத்தில்  கவிதா என்ற பெண் மீது சிவக்குமார் என்பவர் ஆசிட் வீசியுள்ளார். இதை தடுக்க முயன்ற வழக்கறிஞர்  ஒருவருக்கும் காயம் ஏற்பட்டது.  மேலும், ஆசிட் வீசிய அந்த நபரை வழக்கறிஞர்களே பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். மேலும், ஆசிட் வீச்சில் காயமடைந்த கவிதா தற்போது  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து, சிவக்குமாரிடம் போலீசார் விசாரணை செய்து வந்த நிலையில், முதற்கட்ட விசாரணையில் கணவரே மனைவி மீது ஆசிட் வீசியது தெரியவந்துள்ளது. கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற … Read more

ஆசிரியரை காலணியால் தாக்கிய சம்பவம் – பாதுகாப்பில்லையென குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுப்பு

எட்டயபுரம் அருகே கீழநம்பிபுரத்தில் அரசு உதவிபெறும் தொடக்க பள்ளியில் ஆசிரியரும், பெண் தலைமை ஆசிரியரும் தாக்கப்பட்ட சம்பவத்தால், குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லையென கூறி பள்ளிக்கு அனுப்ப மறுத்துள்ளனர் பெற்றோர்கள். குழந்தைகளுக்கு பாதுகாப்பு வழங்கவும், தலைமை ஆசிரியரையும், ஆசிரியரையும் தாக்கியவர்கள் அனைவரையும் கைது செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற கோரிக்கையையும் வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவிக்க ஊர் பொதுமக்கள் ஒன்றுகூடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்றுள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகேயுள்ள கீழநம்பிபுரம் கிராமத்தில் உள்ள அரசு … Read more

இ-செல்லான்  முலம் உடனடி அபராதம் செலுத்தும் வசதி:  ஆவடி காவல்துறையினர் அறிமுகம்

இ-செல்லான்  முலம் உடனடி அபராதம் செலுத்தும் வசதி:  ஆவடி காவல்துறையினர் அறிமுகம் Source link

தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் தடையா? திமுக கொண்டுவந்த கவன ஈர்ப்பு தீர்மானம்!

தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரி சட்டப்பேரவையிலும் ஆன்லைன் ரம்மி சூதாட்டத்திற்கு தடை விதிக்க கோரி, எதிர்க்கட்சிகள் கவனயீர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்துள்ளன. தமிழக சட்டப்பேரவையில் இன்று ஆன்லைன் சூதாட்டத்திற்கு மீண்டும் தடை சட்டம் கொண்டுவர தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் மசோதா தாக்கல் செய்து உள்ளார். அவரின் உரையில், “ஆன்லைன் சூதட்டத்தால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை, முதலில் இயற்றப்பட்ட சட்ட மசோதா, ஆளுநர் எழுப்பிய கேள்விகள் ஆகியவை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரிவாக தெரிவித்துள்ளார். மேலும், “மாநில எல்லைக்குள் … Read more