#BREAKING | தமிழக பாஜகவின் முக்கிய புள்ளி சற்றுமுன் கைது!

சூரத் நீதிமன்றத்தால் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டு, இரு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்ப்பட்ட ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.  இதனை கண்டித்து கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் பகுதியில் உள்ள பாஜக மாவட்ட அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  அப்போது பிரதமர் மோடி குறித்து காங்கிரசார் கடுமையான வார்த்தைகளால் விமர்சனம் செய்ய, பாஜக நிர்வாகி, தொண்டர்கள் குவிந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதில், இரு தரப்பினர் இடையேயும் மோதல் வெடித்தது. மோதலில் நான்கு பேர் காயமடைந்தனர். மேலும், … Read more

தமிழகத்தில் 10 ஆண்டுகளாக நிரப்பப்படாத கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணியிடங்கள் – பாதிப்புகள் என்னென்ன?

மதுரை: 2019-ம் ஆண்டு முதல் மூன்று முறை கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணியிடத்திற்கு தேர்வு அறிவித்து ஒத்திவைக்கப்பட்ட நிலையில், 10 ஆண்டுகளாக காலிப்பணியிடங்கள் நிரப்படாததால் கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் வாரவிடுமுறையே இல்லாமல் பணிபுகிறார்கள். தமிழக அரசின் கால்நடை பராமரிப்புத் துறையில் கால்நடை பராமரிப்பு உதவியாளர்களாக 4900 பேர் பணிபுரிந்து வருகின்றனர். கால்நடைகள் வளர்ப்பு தொழில் தற்போது முன்னேற்றம் அடைந்துள்ளதால் ஏராளமானோர் கால்நடைகள் வளர்க்க ஆரம்பித்துள்ளனர். ஆனால், கால்நடை மருத்துவமனைகள் தரம் உயர்த்தப்படும் அளவிற்கு காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுவதில்லை. மருத்துவர்கள், … Read more

அக்ஷைகுமார் கேமியோ… மெயின் ரோலில் விலங்குகள் : அடுத்த படத்திற்கு தயாரான ஏ.ஆர்.முருகதாஸ்

அக்ஷைகுமார் கேமியோ… மெயின் ரோலில் விலங்குகள் : அடுத்த படத்திற்கு தயாரான ஏ.ஆர்.முருகதாஸ் Source link

கிருஷ்ணகிரி நகராட்சியில் அதிக திமுக உறுப்பினர்களை சேர்க்கும் வார்டுக்கு ஒரு பவுன் தங்கக் காசு அறிவிப்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி நகராட்சியில் அதிக திமுக உறுப்பினர்களை சேர்க்கும் வார்டுக்கு ஒரு பவுன் தங்கக் காசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. கிருஷ்ணகிரியில் இன்று நகர திமுக கூட்டம் நடந்தது. கிருஷ்ணகிரி திமுக கிழக்கு மாவட்ட செயலாளர் மதியழகன் எம்எல்ஏ கலந்து கொண்டு சிறப்புரையாற்றி புதிய திமுக உறுப்பினர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை வழங்கினார். இக்கூட்டத்தில் பேசிய நகர செயலாளர் நவாப், ”கிருஷ்ணகிரி நகராட்சியில் மொத்தமுள்ள 33 வார்டுகளில், 54 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். இதில், வார்டுகள் தோறும் 300 … Read more

சென்னை – மதுரை வந்தே பாரத் ரயில்: பணிகளைத் தொடங்கிய தெற்கு ரயில்வே 

சென்னை: சென்னை – மதுரை இடையே வந்தே பாரத் ரயிலை இயக்குவதற்கான பணிகளை தெற்கு ரயில்வே தொடங்கி உள்ளது. முக்கிய நகரங்களில் சுற்றுலா மற்றும் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காக ‘வந்தே பாரத்’ என்ற பெயரில் அதிநவீன வசதிகள் கொண்ட ரயில்களை இயக்க, இந்திய ரயில்வே முடிவுசெய்தது. இதன்படி, நாட்டின் முக்கிய நகரங்களுக்கு இடையே, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. டெல்லி, வாரணாசி இடையே கடந்த 2019-ம்ஆண்டு பிப்ரவரி 15-ம் தேதி வந்தே பாரத் … Read more

3 அமைச்சர்கள் மீட்டிங்… 2 முறை பவர் கட்… மின் ஊழியரை எச்சரித்த அமைச்சர் துரைமுருகன்

3 அமைச்சர்கள் மீட்டிங்… 2 முறை பவர் கட்… மின் ஊழியரை எச்சரித்த அமைச்சர் துரைமுருகன் Source link

12 லட்சம் கோடியை என்னதான் பண்ணீங்க? பேட்டியின் போதே கைகூப்பி வேண்டுகோள் விடுத்த அன்புமணி இராமதாஸ்!

சேலத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி இராமதாஸ் தெரிவித்தாவது, “தமிழகத்தின் மொத்த கடன் 12 லட்சம் கோடி. இந்த 12 லட்சம் கோடியை வாங்கி இவர்கள் என்ன செய்தார்கள் என்று தெரியவில்லை. இவ்வளவு கடனை வாங்கி, அதற்கு வட்டி கட்டுகிறார்கள். அந்த வட்டியை கட்டுவதற்கு மீண்டும் கடன் வாங்குகிறார்கள். இப்படி தான் ஒரு தமிழக அரசு நிர்வாகம் நடந்து கொண்டிருக்கிறது. இந்த அரசு மட்டுமில்லை தொடர்ச்சியாக இதே போன்ற நிலை தான் நடந்து கொண்டிருக்கிறது. தமிழக அரசு … Read more

மகாவீரர் ஜெயந்தி | தமிழர்கள் இறைச்சி உண்ண தடை விதிப்பது ஜனநாயக துரோகம்: சீமான் காட்டம்

சென்னை: “எல்லோருக்குமான அரசு எனக் கூறிக்கொள்ளும் திமுக அரசு, ஒரு தரப்பினரை நிறைவுறச் செய்ய தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மகாவீரர் திருநாளுக்காக இறைச்சிக் கடைகளை மூடும் எதேச்சதிகாரப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கோவை மாநகராட்சி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்றைய தினம் இறைச்சிக் கடைகள் மூடப்பட வேண்டுமென திமுக அரசு அறிவிப்பாணை வெளியிட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. மகாவீரர் போற்றுதலுக்குரியவர் … Read more