’கல்விட்டு எறியமாட்டோம் ஆனால்…’ஆளுநர் ஆர்என் ரவிக்கு துரைமுருகன் கடும் எச்சரிக்கை

Tamil Nadu Governor live update: அரசியல் அமைப்பு சட்டவிதிகளுக்கு எதிராக செயல்படுபவர்கள் யாராக இருந்தாலும் ஆளுநராக மட்டும் இல்லை… இந்திய குடிமகனாக இருப்பதற்கே லாயக்கில்லை என ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிரான தனி தீர்மானத்தின் மீது துரைமுருகன் ஆவேசமாக பேசியுள்ளார்.     

மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தால் கோரிப்பாளையம் உயர்மட்ட பாலம் பணியில் மாற்றம் ஏற்படுமா?

மதுரை; மெட்ரோ ரயில் திட்டத்தால் மதுரை கோரிப்பாளையத்தில் டெண்டர் விடப்பட்டுள்ள உயர்மட்ட பாலம் கட்டுமானப்பணியில் மாற்றும் ஏற்படுமோ என்ற கேள்வி எழுந்துள்ளது. மதுரை மாநகரில் பொதுமக்களுடைய விரைவான பொது போக்குவரத்திற்காகவும், போக்குவரத்து நெரிசலை குறைக்கவும் திருமங்கலம் முதல் ஒத்தக்கடை வரை மெட்ரோ ரயில் திட்டம் ரூ.1,850 கோடியில் நிறைவேற்றப்படுகிறது. இதற்கான சாத்தியகூறுகள் ஆய்வுப்பணிகள் முடிந்து மத்திய, மாநில அரசுகளுடைய ஒப்புதல் பெறுவதற்கான அறிக்கை தயார் பணிகள் தொடங்கி இருக்கிறது. அடுத்த ஆண்டு இறுதியில் மதுரையில் மெட்ரோ ரயில் … Read more

ஐபிஎல் டிக்கெட் கேட்கவா உங்கள ஜெயிக்க வச்சோம்..? எஸ்பி வேலுமணிக்கு எழும் கண்டனங்கள்

இந்திய கிரிக்கெட் ஆணையத்தால் நடத்தப்படும் ஐபிஎல் போட்டியில் தமிழக ரசிகர்களின் ஆதரவு அளப்பரியது. அதுவும் தமிழக அணியாக கருதப்படும் சென்னை சூப்பர் கிங்ஸ்-க்கு தமிழகம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். ஆனால், சென்னை அணியில் தமிழகத்தைச் சேர்ந்த வீரர்கள் இல்லை என்பதுதான் கசப்பான உண்மை. இருப்பினும் இதுகுறித்து பெரிதாக பிரச்சினை எழுவதில்லை. சென்னை சார்பில் கேப்டன் ‘தோனி’ இருந்தாலே போதும் என்ற நிலை ரசிகர்களிடையே இருப்பதால் மொழி சார்ந்து யாரும் கவலையும் படுவதில்லை. முழுக்க முழுக்க … Read more

Online Rummy: ஆன்லைன் ரம்மி தடை மசோதா கடந்து வந்த பாதை

தமிழக அரசு எடுத்த தீர்க்கமான முடிவின் காரணமாக ஆன்லைன் ரம்மி தடை மசோதாவுக்கு ஆளுநர் ஆர்என் ரவி ஒப்புதல் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டு தடை அமலுக்கு வந்துள்ளது.   

தூத்துக்குடியில் அரசுப் பள்ளி சமையலறை இடிந்து உயிரிழந்த ஊழியரின் குடும்பத்துக்கு இழப்பீடு: ஐகோர்ட் உத்தரவு

மதுரை: தூத்துக்குடியில் புதிதாக கட்டப்பட்ட அரசுப் பள்ளி சமையலறையின் ஒரு பகுதி இடிந்து விழுந்து உயிரிழந்த சமையல் உதவியாளர் குடும்பத்துக்கு இழப்பீடு கோரும் மனு மீது 12 வாரத்தில் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி தெற்கு சிலுக்கன்பட்டியைச் சேர்ந்த பெ.அந்தோணிசாமி, உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு: ”நான் லாரி ஓட்டுநராக பணிபுரிகிறேன். என் மனைவி செல்வி (43). எங்களுக்கு 2 மகன், ஒரு மகள் உள்ளனர். மனைவி செல்வி … Read more

இலவச வீட்டுக்கு 5 லட்ச ரூபாய் கட்டாய நிதியா? – சீமான் சரமாரி கேள்வி

நொச்சிக்குப்பம் பகுதி அல்லாத, பிற பகுதி மக்களுக்கும் அவ்வீடுகளை வழங்க தமிழ்நாடு அரசு முடிவெடுத்திருப்பது நொச்சிக்குப்பம் பகுதி மக்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது என்று நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது; சென்னை மாநகரில் பூர்வகுடி மீனவ மக்கள் வாழும் நொச்சிக்குப்பம் பகுதியைக் கையகப்படுத்தி, அனைத்து மீனவ குடும்பங்களுக்கும் வீடுகள் வழங்கப்படும் என்று அறிவித்த தமிழ்நாடு அரசு, தற்போது குறிப்பிட்ட குடும்பங்களுக்கு மட்டுமே வீடுகள் வழங்கப்படும் என்று அறிவித்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. … Read more

Online Rummy Ban Bill: ஆன்லைன் ரம்மி தடை மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்

Online Rummy Ban In Tamil Nadu: 2வது முறையாக அனுப்பப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளித்துள்ளார். 

புகை பிடிப்பவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் அரசு!!

உலகிலேயே முதல்முறையாக புகை பிடிப்பவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. புகைப்பழக்கம் என்பது அதனை பிடிப்பவர்களுக்கு மட்டுமில்லாமல், அருகே இருப்போர், சுற்றுச்சூழல், குடும்பம் என அனைத்தையும் ஒருசேர பாதிக்கிறது. அதனால் புகைப்பழக்கம் என்பதை தனிமனித கேடாக நினைக்க முடியாது. எனவே தான் புகைப்பழகத்தை கைவிட உலகம் முழுவதும் உள்ள நாடுகள் வலியுறுத்துகின்றன. இந்நிலையில் இங்கிலாந்து அரசு புகைப்பழக்கம் உள்ளவர்களை அதிலிருந்து மீட்க புதிய திட்டத்தை கையில் எடுத்துள்ளது. அதன்படி, புகைப்பழக்கத்தை கைவிடும் வகையில், அதனை கைவிட உதவும் … Read more

தமிழகத்தில் 400-ஐ தாண்டிய கரோனா பாதிப்பு – ஒருவர் உயிரிழப்பு

சென்னை: தமிழகத்தில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்தவகையில், இன்று ஒரேநாளில் 401 பேர் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் ஆண்கள் 215 பேர், பெண்கள் 186 பேர். அதிகபட்சமாக சென்னையில் 110 பேரும், செங்கல்பட்டில் 46 பேரும், கோவையில் 41 பேரும், சேலத்தில் 23 பேரும், கன்னியாகுமரியில் 22 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் வெளிநாடுகளான சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரகம், இந்தோனேசியா ஆகிய நாடுகளில் இருந்து வந்த தலா ஒருவருக்கு தொற்று … Read more

அன்புள்ள டானியாவுக்கு… பள்ளிக்கு செல்ல போகிறாயாமே..! – முதல்வர் வாழ்த்து

முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு முகசீரமைப்பு சிகிச்சை மேற்கொண்டு குணமடைந்த சிறுமி டானியா பள்ளி செல்லத் தொடங்கியதையொட்டி முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் மோரை கிராமத்தை சேர்ந்த ஸ்டீபன்ராஜ் – சௌபாக்யா தம்பதியின் 9 வயது மகளான டானியாவுக்கு மூன்றரை வயதில் முகத்தில் கரும்புள்ளி தோன்றியது. நாளடைவில் முகம் மாறுபட்டு பாதிப்பு அதிகமானது. 6 ஆண்டுகளாக பல மருத்துவமனைகள் ஏறி இறங்கி சிகிச்சை பெற்றும் சிறுமியின் ஒருபக்க முகம் சிதையத் தொடங்கியது. இதைத்தொடர்ந்து சிறுமி தமிழ்நாடு … Read more