Senthil Balaji: வழக்கு வரும் தயாராக இருங்க அண்ணாமலை – செந்தில் பாலாஜி அடுத்த பிளான்

தன்னைப் பற்றி தவறான தகவல் கொடுத்திருக்கும் அண்ணாமலைக்கு சரமாரி கேள்வி எழுப்பியிருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.   

பர்த் டே பார்ட்டியில் அடித்து விளையாடியதால் சுயநினைவை இழந்த மாணவர்!!

பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது நண்பர் தாக்கியதில் மருத்துவ மாணவர் ஒருவர் சுயநினைவை இழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை சேர்ந்த சபீக் அகமது என்ற மாணவர் கிருஷ்ணகிரியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 10ஆம் தேதி சபீக் அகமது தனது பிறந்த நாளை கல்லூரி விடுதியில் நண்பர்களுடன் கொண்டாடினார். அப்போது சபீக் அகமதுவின் நண்பர்கள் சிலர் விளையாட்டாக அவரை கீழே தள்ளிவிட்டு, ஒருவர் பின் ஒருவராக சபீக் … Read more

ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டு – அமைச்சர்கள் கருத்து

கோவை: கோவையில் செய்தியாளர்களிடம் மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி நேற்று கூறியதாவது: பாஜக தலைவர் அண்ணாமலை சென்னையில் குடியிருக்கும் வீட்டின் மாத வாடகை ரூ.3.45 லட்சம். நண்பர்கள் யாராவது இவ்வாறு வருடக் கணக்கில் வாடகை செலுத்தி உதவுவார்களா? அரசியல் கட்சியில் தலைவராக இருந்து கொண்டு, என் செலவை யாரோ செய்கின்றனர் என்றால் என்ன அர்த்தம். வேட்பு மனுத்தாக்கலின் போது, வேட்பாளர்கள் குடும்பசொத்து விவரங்கள் வெளியிட்டதை திரும்ப எடுத்து அண்ணாமலை வெளியிட்டுள்ளார். அவர் கூறிய குற்றச்சாட்டுகளில் எந்த ஆதாரமும், முகாந்திரமும் … Read more

சேலத்தில் பொளந்து கட்டிய வெயில்: இனிமேல் தான் சம்பவமே இருக்கு!

தமிழ்நாடு, புதுச்சேரியில் அடுத்த ஐந்து தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், “ இன்று முதல் ஏப்ரல் 17ஆம் தேதி வரை (14.04.2023 முதல் 17.04.2023) தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 18.04.2023: தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை : இன்றும் நாளையும் (14.04.2023 மற்றும் 15.04.2023) தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச … Read more

கோடையில் நோ பவர்கட்: சம்மரில் கூலான செய்தி சொன்ன அமைச்சர் செந்தில் பாலாஜி

Senthil Balaji: தமிழகத்தில் உள்ள மொத்த டாஸ்மாக் கடைகளில் 11% கடைகளை மூட அரசு நடவடிக்கைகள் எடுத்துள்ளதாககரூரில் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி அளித்துள்ளார்.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சிபிஐ சம்மன்!!

மதுபான கொள்கை ஊழல் வழக்கில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. டெல்லியில் மதுபான கூடங்களை தனியாருக்கு வழங்கியதில் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனை தொடர்ந்து முன்னாள் துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா வீடு உட்பட 21 இடங்களில் சிபிஐ சோதனை நடத்தியது. அதனைத் தொடர்ந்து பணப்பரிமாற்ற முறைகேடு புகாரில் மணிஷ் சிசோடியாவுக்கு அமலாகத்துறையினர் சம்மன் அனுப்பி விசாரணை நடத்தினர். பின்னர் சிசோடியாவை கைது செய்தனர். தற்போது மணிஷ் சிசோடியா சிறையில் உள்ளார். … Read more

பூர்வீக கிராமத்தில் பெற்றோருக்கு சிலை வைத்து நினைவகம் அமைத்துள்ள நடிகர் ரஜினி

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் நாச்சிக்குப்பம் கிராமத்தில் தனது பெற்றோருக்கு சிலை வைத்து நினைவகம் அமைத்துள்ள, நடிகர் ரஜினிகாந்த் கிராம மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை வழங்கி வருகிறார். கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமம் நாச்சிக்குப்பம். நடிகர் ரஜினிகாந்தின் மூதாதையர்கள், பெற்றோர் இக்கிராமத்தில் வாழ்ந்துள்ளனர். இன்றைக்கும் ரஜினியின் உறவினர்கள், இக்கிராமத்தில் வசித்து வருகின்றனர். ரஜினியின் அண்ணன் சத்தியநாராயண ராவ், உறவினர்களின் சுக துக்க நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இந்நிலையில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் ரஜினி, … Read more

மோடியை புகழும் ஓபிஎஸ்: திருச்சியில் நிகழுமா திருப்பம்? களத்தில் தீவிரம் காட்டும் வைத்திலிங்கம்

அதிமுகவின் உச்ச பதவியைக் கைப்பற்ற ஓ.பன்னீர் செல்வம் நீதிமன்றத்தின் படிகட்டுகளில் அடுத்தடுத்து ஏறிய போதும் ஏமாற்றமே மிஞ்சியது. உச்ச நீதிமன்றத்திலும் உயர் நீதிமன்றத்திலும் மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்து தன் பக்கம் கட்சி வராதா என்று கணக்கு போட்டு வருகிறார். பொதுக்குழு வழக்கில் உயர் நீதிமன்றமும் உச்ச நீதிமன்றமும் கைவிட்ட நிலையில், பொதுக்குழு தீர்மானங்கள் வழக்கில் உயர் நீதிமன்ற தனி நீதிபதி வழங்கிய தீர்ப்பும் ஓபிஎஸ் தரப்பை அப்செட் ஆக்கியது. இதனால் இரு நீதிபதிகள் அமர்வுக்கு மேல்முறையீடு … Read more