ஸ்டாலினுக்கு கல்தா.. அகிலேஷ் புது ரூட்.. பிரதமர் கனவு அம்போ.!

எதிர்கட்சிகளின் ஒற்றுமை குறித்து பேசி வரும் தமிழக முதல்வர் ஸ்டாலினின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட , மூன்றாம் கூட்டணிக்கு ஆதரவளித்தது தற்போது பேசு பொருளாகியுள்ளது. வருகிற 2024 நாடாளுமன்ற தேர்தல் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. மீண்டும் மூன்றாவது முறையாக ஆட்சியமைக்க பிரதமர் மோடியும், பாஜகவும் பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதில் முக்கியமானது எதிர்கட்சிகளின் ஒற்றுமையை சீர்குழைப்பது. காங்கிரஸ், திமுக, பீகாரின் நிதிஷ்குமார் ஆகியோர் காங்கிரஸ் அல்லாத மூன்றாவது முன்னனி கூட்டணி பாஜகவிற்கு … Read more

பரமக்குடி மாணவி கூட்டு பலாத்கார வழக்கு முக்கிய ஆவணங்கள் பறிமுதல்: அதிமுக கவுன்சிலருக்கு சொந்தமான இடங்களில் நடந்த சோதனையில் சிக்கியது

ராமநாதபுரம்: பரமக்குடி பள்ளி மாணவி கூட்டு பாலியல் பலாத்கார வழக்கில் கைதான அதிமுக கவுன்சிலர் உட்பட 5 பேரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், முக்கிய தடயங்களை சிக்கியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் 9ம் வகுப்பு படித்து வரும் பள்ளி மாணவி கூட்டு பலாத்காரம் செய்த வழக்கில், பரமக்குடியை சேர்ந்த நகராட்சி 3வது வார்டு அதிமுக உறுப்பினர் சிகாமணி (44),  மறத்தமிழர் சேனை அமைப்பின் நிறுவனர் புதுமலர் பிரபாகரன் (42), ஜவுளிக்கடை உரிமையாளர் ராஜா முகம்மது(34), … Read more

மாமல்லபுரம் டு கன்னியாகுமரி: ரூ 24000 கோடிக்கு கிழக்கு கடற்கரை சாலை திட்ட மதிப்பீடு ரெடி

மாமல்லபுரம் டு கன்னியாகுமரி: ரூ 24000 கோடிக்கு கிழக்கு கடற்கரை சாலை திட்ட மதிப்பீடு ரெடி Source link

தமிழக மீனவர்கள் 10 பேரை கைது செய்த இந்திய கடலோர காவல்படை.. காரனம் என்ன?

தடை செய்யப்பட்ட டால்பின் மற்றும் சுறாவகை மீன்களை வேட்டையாடியதற்காக தமிழக மீனவர்கள் 10 பேரை இந்திய கடலோர காவல் படையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் தூத்தூர் மீனவ கிராமத்தை சேர்ந்தவர் ஆண்டனி. இந்த நிலையில் இவருக்கு சொந்தமான விசைப்படகில் 10-க்கும் மேற்பட்ட மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க சென்றுள்ளனர். இந்த நிலையில், குஜராத் ஆழ்கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது இந்திய கடலோர காவல் படையினர் தமிழக மீனவர்கள் படகில் சோதனை நடத்தினர். அந்த படகில் … Read more

10 வருடம் கழித்து ஒரு ஹிட்டு கொடுத்த சசிக்கு வந்த சோதனை..! அயோத்தி பட கதை திருட்டாம்.?

சசிக்குமார் நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் அயோத்தி படத்தின் கதை சிங்கப்பூர் சரவணன் என்ற தனது நாவலை தழுவி படமாக்கப்பட்டிருப்பதாக கூறி நாவலாசிரியர் மில்லத் அகமது குற்றம்சாட்டியுள்ளார். குட்டிப்புலிக்கு அப்புறம் பாலுமகேந்திராவுக்காக தலைமுறைகள் என்ற படத்தை தயாரித்து வழுக்கிய சசிக்குமார், பாலாவின் தாரைதப்பட்டையால் பெரும் கடனாளியானார். அந்த கடன்களை அடைக்க கதாநாயகன், கவுரவ வேடம், குணச்சித்திர நடிகர் என்று 21 படங்கள் நடித்த சசிக்குமாரின் திரை வாழ்க்கையில் 10 வருடங்கள் கழித்து அண்மையில் வெளியான அயோத்தி … Read more

தேர்தல் வெற்றியை எதிர்த்த வழக்கு: உயர் நீதிமன்றத்தில் தேனி எம்.பி ரவீந்திரநாத் சாட்சியம்

சென்னை: தேனி மக்களவைத் தொகுதியில் தனது வெற்றி செல்லாது என அறிவிக்கக் கோரி தொடரப்பட்டுள்ள வழக்கில், எம்.பி ரவீந்திரநாத் சென்னை உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். கடந்த 2019-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், தேனி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ரவீந்திரநாத் வெற்றி பெற்றார். அவரது வேட்புமனுவில், சொத்து விவரங்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை மறைத்துள்ளார். எனவே, தேனி தொகுதியில் அவர் வெற்றி பெற்றதை செல்லாது என அறிவிக்க கோரி தேனி தொகுதி … Read more

ஓபிஎஸ் வீட்டிற்கு மு.க.ஸ்டாலின் திடீர் விசிட்; ஆறுதலும், நெகிழ்ச்சியும்!

தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வத்தின் தாய் பழனியம்மாள், உடல்நலக் குறைவு காரணமாக கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி காலமானார். அவருக்கு வயது 94. வயது மூப்பு காரணமாக கடந்த சில மாதங்களாகவே உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தார். இதையொட்டி மருத்துவர்கள் உரிய சிகிச்சை அளித்து வந்தனர். ஓபிஎஸ் தாயார் மறைவு ஆனால் வயது முதிர்வால் எதுவும்பலனளிக்கவில்லை. இதையடுத்து தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள தெற்கு அக்ரஹாரம் வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக பழனியம்மான் உடல் வைக்கப்பட்டது. அடுத்த நாள் … Read more

வேங்கைவயல் குடிநீர் தொட்டி விவகாரம்: நிலை அறிக்கை, ஆவணங்களை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு..!!

மதுரை: புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த விவகாரத்தில் தற்போதைய நிலை அறிக்கை தாக்கல் செய்ய ஆணையிட்டுள்ளது. நிலை அறிக்கை மற்றும் ஆவணங்களை தமிழ்நாடு அரசு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியை சேர்ந்த திருமுருகன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கினை தாக்கல் செய்திருந்தார். மனுவில், புதுக்கோட்டை மாவட்டத்தில் பட்டியல் இன மக்கள் பயன்படுத்தக்கூடிய குடிநீரில் மனித கழிவுகள் கலக்கப்பட்டது. இந்த குடிநீரை குடித்த … Read more

தொடர்ந்து 3வது முறை குறை தீர்க்கும் கூட்டத்தை புறக்கணித்த கலெக்டர்: வெளிநடப்பு செய்த ராமநாதபுரம் விவசாயிகள் வேதனை

தொடர்ந்து 3வது முறை குறை தீர்க்கும் கூட்டத்தை புறக்கணித்த கலெக்டர்: வெளிநடப்பு செய்த ராமநாதபுரம் விவசாயிகள் வேதனை Source link

தமிழகத்திற்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பிரதமர் மோடி!

தமிழகம் உள்ளிட்ட 7 மாநிலங்களில் மெகா ஜவுளி பூங்காக்கள் அமைக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். இதுகுறித்த பிரதமர் மோடியின் அந்த அறிவிப்பில், “நாட்டில் 7 மாநிலங்களில் (தமிழ்நாடு, தெலங்கானா, கர்நாடகம், மகாராஷ்டிரம், குஜராத், மத்தியப் பிரதேசம், உத்திரப் பிரதேசம்) ஜவுளி பூங்காக்கள் அமைக்கப்படும்.  ‘மித்ரா மெகா ஜவுளி பூங்காக்கள்’ என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ள இந்த திட்டத்தால், ஜவுளித்துறையை மேலும் வலுப்படுத்த உதவும். நாட்டில் தற்போது புதிதாக அமைக்கப்படவுள்ள இந்த 7 ஜவுளி பூங்காக்கள் ஜவுளித்துறைக்கான … Read more