மதுரை: கடத்தப்பட்ட 2 மணி நேரத்தில் மீட்கப்பட்ட 3 மாத பெண் குழந்தை – போலீசாருக்கு பாராட்டு

மதுரையில் 3 மாத பெண் குழந்தையை கடத்திய 2 மணி நேரத்தில் பெண் உட்பட இருவரை கைது செய்து குழந்தையை மீட்ட காவல் துறையினருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பகுதியைச் சேர்ந்த 25 வயதான சையது அலி பாத்திமா தனது கணவர் ஹரிஷ் குமார் மற்றும் 3 மாத பெண் குழந்தை ஷாலினியுடன் திண்டுக்கல் செல்வதற்காக மதுரை ரயில் நிலைய பிளாட்பாரத்தில் உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது மர்மநபர் ஒருவர் 3 மாத குழந்தை … Read more

இந்தச் சாலைகளை தேசிய நெடுஞ்சாலையாக மாற்றுங்கள்.. மத்திய அரசிடம் பட்டியலை வழங்கிய தி.மு.க.

இந்தச் சாலைகளை தேசிய நெடுஞ்சாலையாக மாற்றுங்கள்.. மத்திய அரசிடம் பட்டியலை வழங்கிய தி.மு.க. Source link

விழுப்புரம் : 7 ஆயிரம் பேரிடம் பணமோசடி – இருவர் கைது; ஆறு பேருக்கு வலைவீச்சு.! 

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனம் நகராட்சி அலுவலகத்திற்கு அருகில் தனியார் மார்க்கெட்டிங் நிறுவனம் ஒன்று இயங்கி வந்தது. இதனை  திண்டிவனம் விநாயகபுரம் பகுதியை சேர்ந்த மாயகிருஷ்ணன் என்பவர் வழி நடத்தி வந்தார். இந்த நிலையில், இந்த நிறுவனத்தில் ரூ.50ஆயிரம் செலுத்தினால் 10 மாதம் கழித்து ரூ.90 ஆயிரமும், ரூ.1 லட்சம் செலுத்தினால் 10 மாதங்கள் கழித்து ரூ.1 லட்சத்து 80 ஆயிரமும், ரூ.2 லட்சம் செலுத்தினால் ரூ.3 லட்சத்து 60 ஆயிரமும் வழங்கப்படும் என்று அந்த நிறுவனத்தினர் … Read more

தமிழில் பெயர் வைத்தால் மட்டும் போதாது… வரி விலக்கு அளிக்க உயர்நீதி மன்றம் மறுப்பு..!!

தமிழில் பெயர் வைத்தால் மட்டுமே படத்திற்கு கேளிக்கை வரி விலக்கு கோர முடியாது என சென்னை உயர்நீதி மன்றம் அறிவித்துள்ளது .”ஐ ” என் பெயரிடப்பட்ட திரைப்படம் சங்கர் இயக்கியிருந்தார் . இதன் விநியோக உரிமையை ஸ்ரீ விஜயலஷ்மி நிறுவனம் பெற்றிருந்தது . இந்நிலையில் ஐ படத்திற்கு வரி விலக்கு அளிக்க புதுச்சேரி அரசு மறுப்பு தெரிவித்தது . இதை எதிர்த்து ஸ்ரீ விஜியலஷ்மி பிலிம்ஸ் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தது . அதன்படி திரைப்படத்திற்கு … Read more

"அது அவரது தனிப்பட்ட கருத்து" – அண்ணாமலை பேச்சு குறித்து நயினார் நாகேந்திரன் பதில்

சென்னை: தேர்தல் கூட்டணி குறித்து அண்ணாமலை பேசியது அவரது தனிப்பட்ட கருத்து என்று பாஜக மாநில துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக சென்னை – அமைந்தகரையில் உள்ள அய்யாவு மஹாலில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் திடீரென பாஜக மாநில நிர்வாகிகள் கூட்டம் நேற்று (மார்ச் 17) நடந்தது. இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலில் எடுக்கப்பட வேண்டிய முன்னெடுப்புகள் குறித்து நிர்வாகிகளுக்கு அண்ணாமலை ஆலோசனை வழங்கினார். இந்தக் கூட்டத்தில் பாஜக … Read more

பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்கப்படுமா? நாளை நடைபெறும் விசாரணை!

தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் இந்த தேர்தலுக்கு எதிராக ஓ.பன்னீர் செல்வம் அணி வழக்கு தொடர அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாராணை நாளை நடைபெற உள்ளது. அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை கோரி அவசர வழக்கு தொடர ஓ.பன்னீர் செல்வம் அணியைச் சேர்ந்த மனோஜ் பாண்டியனுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராக மனோஜ் பாண்டியன் தொடர்ந்த வழக்கு உரிமையியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. … Read more

அண்ணாமலைக்கு பதில் சொல்ல மாட்டேன்: ஜெயக்குமார் கூலாக போட்ட சூடு

அதிமுக – பாஜக இடையே மோதல் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில் நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அதிமுகவுடன் கூட்டணி வைக்க மாட்டேன். நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடும் என்று பேசியதாக தகவல் வெளியானது. அவரின் இந்த கருத்துக்கு அதிமுகவின் மூத்த தலைவர் ஜெயக்குமார் பதிலளித்தார். அப்போது, அதிமுக தலைமையில் தான் கூட்டணி, இதில் எந்த மாற்றமும் இல்லை. அண்ணாமலை பேசியதற்கு பதில் சொல்ல முடியாது … Read more

கூடுதல் பஸ் இயக்க கோரிக்கை பேருந்தின் படிக்கட்டுகளில் தொங்கியபடி பள்ளி மாணவர்கள் விபரீத பயணம் -நடவடிக்கை எடுக்க பெற்றோர் வலியுறுத்தல்

நெல்லிக்குப்பம் :  நெல்லிக்குப்பம் மற்றும் அதனை சுற்றியுள்ள பல கிராமங்களில் உள்ள மாணவ, மாணவிகள் கடலூர் மற்றும் நெல்லிக்குப்பம், பண்ருட்டி ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளிகளில் கல்வி பயின்று வருகின்றனர். இம் மாணவ, மாணவிகளின் கல்வி தரம் உயரும் நோக்கத்திலும், அம் மாணவர்கள் கல்வி பயிலச்செல்ல பேருந்து கட்டணம் கொடுக்க முடியாத நிலையில் உள்ள பெற்றோர்களின் மண உலைச்சலை தவிர்க்கும் விதமாக பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டு … Read more

”தல தோனிய பாத்துடலாம்னு வந்திருக்கேன்” – டிக்கெட் வாங்க சேப்பாக்கத்தில் குவிந்த ரசிகர்கள்!

இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி வரும் 22 ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது.  இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி வரும் 22 ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ள இந்நிலையில், அதற்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 11 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து நேற்று இரவில் இருந்தே ரசிகர்கள் வெளியே காத்துக் கொண்டிருந்தனர். 35 ஆயிரம் டிக்கெட்டுகள் கொண்ட … Read more

அ.தி.மு.க பொதுச் செயலாளர் பதவிக்கு இ.பி.எஸ் வேட்பு மனுத் தாக்கல்: போட்டியின்றி தேர்வு என நாளை அறிவிக்க வாய்ப்பு

அ.தி.மு.க பொதுச் செயலாளர் பதவிக்கு இ.பி.எஸ் வேட்பு மனுத் தாக்கல்: போட்டியின்றி தேர்வு என நாளை அறிவிக்க வாய்ப்பு Source link