சானமாவு வனப்பகுதியில் முகாமிட்டுள்ள காட்டு யானை கூட்டம்: வனத்துறை எச்சரிக்கை
ஓசூர் அருகே 60 காட்டு யானைகள் தஞ்சமடைந்துள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு வனத் துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சானமாவு வனப்பகுதியில் தற்போது சுமார் 60-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் தஞ்சமடைந்து முகாமிட்டுள்ளன. இதனால் அந்த பகுதியைச் சுற்றியுள்ள கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்கும் படி வனத் துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக நூற்றுக்கணக்கான யானைகள் கர்நாடக மாநிலம் பன்னருகட்டா வனப்பகுதியில் இருந்து வெளியேறி ஜவளகிரி, தேன்கனிக்கோட்டை உள்ளிட்ட … Read more