பிரபல இயக்குனர் கே.விஸ்வநாத் மறைவு : பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் இரங்கல்..!

நடிகர் கமலஹாசன் நடித்த சலங்கை ஒலி, சிற்பிக்குள் முத்து, உள்ளிட்ட பல படங்களை இயக்கிய கே. விஸ்வநாத் இன்று மறைந்தார். தமிழ், இந்தி, மலையாளம் என பல்வேறு மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். கே.விஸ்வநாத் இயக்கத்தில் உருவான சங்கராபரணம்(1979), சலங்கை ஒலி (1983), சிப்பிக்குள் முத்து (1985) போன்ற முத்தான திரைப்படங்கள் என்றென்றும் அவரது புகழை பரப்பும் இந்தியத் திரைப்படங்கள் ஆகும். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தித் திரைப்படத் துறையில் கே. விஸ்வநாத் ஆற்றிய பணிகளைப் பாராட்டி, இந்திய … Read more

நிலத் தகராறில் கிரில் பட்டறை அதிபரை, கூலிப்படை ஏவி கொலைசெய்ய முயன்ற 3 பேர் கைது..!

சேலத்தில் நிலத் தகராறில் கிரில் பட்டறை அதிபரை, கூலிப்படை ஏவி கொலைசெய்ய முயன்றதாக 3 பேரை போலீசார் கைது செய்தனர். நரசிம்செட்டிரோடு பகுதியை சேர்ந்த சிவக்குமார், கோரிக்காடு பகுதியில் கிரில் பட்டறை வைத்து நடத்தி வருகிறார். கடந்தசில நாட்களுக்கு முன்பு இருசக்கர வாகனத்தில் வந்த 3 மர்மநபர்கள், பட்டறையில் இருந்த சிவக்குமார் மற்றும் அவரது உடனிருந்த இருவர் மீது கொலை வெறித்தாக்குதல் நடத்தினர். புகாரின்பேரில் தனிப்படை அமைத்து விசாரித்த போலீசார், கூலிப்படை ஏவி சிவக்குமாரை கொலைசெய்ய முயன்றதும், … Read more

"இன்னும் 1 மணி நேரத்தில் சொல்கிறேன்" – எடப்பாடி பழனிசாமியை சந்தித்த பின்பு அண்ணாமலை பேட்டி 

சென்னை: இன்னும் 1 மணி நேரத்தில் செய்தியாளர்களை சந்திப்பதாக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். பரபரப்பான அரசியல் சூழலில் அண்ணாமலை கடந்த 1 ஆம் தேதி இரவு அவசரமாக டெல்லி சென்றார். பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை நேற்று (ஜன.2) காலை அவரது இல்லத்தில் சந்தித்த அண்ணாமலை, தமிழக அரசியல் மற்றும் ஈரோடு இடைத்தேர்தல் நிலவரம் தொடர்பாக அவரிடம் எடுத்துரைத்ததாக தெரிகிறது. மேலும், சில முக்கியத் தலைவர்களை சந்தித்த அண்ணாமலை, ஈரோடு இடைத்தேர்தலில் பாஜக என்ன நிலைப்பாடு … Read more

டெல்லியின் முடிவை அறிவித்த அண்ணாமலை: ஓபிஎஸ் ஓகே.. எடப்பாடி எஸ் சொல்வாரா?

டெல்லி சென்றுவிட்டு சென்னை திரும்பிய அண்ணாமலை வந்த வேகத்தில் ஓபிஎஸ், இபிஎஸ் இருவரையும் தனித்தனியே சந்தித்துள்ளார். அண்ணாமலை முதலில் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு சென்றார். அவருடன் தமிழக பாஜக பொறுப்பாளர் சி.டி.ரவி, துணைத் தலைவர் கரு.நாகராஜன் உடனிருந்தனர். அண்ணாமலை வருவது குறித்த தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் ஜெயக்குமாரும் வந்திருந்தார். நேற்று பாஜக முக்கிய தலைவர்களை சந்தித்து வந்த அண்ணாமலை முக்கிய தகவல் ஒன்றை எடப்பாடி பழனிசாமியிடம் கூறியுள்ளதாக … Read more

தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, செங்கல்பட்டு, காஞ்சி, விழுப்புரத்தில் மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் முயற்சி: ரேக்ளா வண்டியில் பயணம் செய்த புதுமண தம்பதியர்

சென்னையில் பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் முறையில் திருமணம் செய்த கையோடு ரேக்ளா வண்டியில் புதுமண தம்பதியர் பயணம் செய்தனர். சென்னை மாதவரம் அருகே வடபெரும்பாக்கம் செட்டிமேடு பகுதியைச் சேர்ந்தவர்கள் விவசாயி கோபால் – கண்ணகி தம்பதியர். இவர்களது மகன் விஜய் என்பவருக்கும் ஆனந்தன் – மேரி தம்பதியரின். மகள் ரம்யா என்பவருக்கும் அவர்களது குலதெய்வம் கோயிலில் திருமணம் நடைபெற்றுது. இந்நிலையில், மணமக்கள் வீடு திரும்பும் போது, தங்களது பாரம்பரியத்தை மறக்காமல் இருக்கும் வகையில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஏற்பாடு … Read more

எனக்கு ஒரு அரை மணி நேரம் கொடுங்கள்; எப்படி பட்ஜெட் தயாரிப்பது என்பதை நான் காட்டுகிறேன்..!!

மத்திய பட்ஜெட் குறித்து மம்தா பானர்ஜி கூறியதாவது: இது மத்திய பட்ஜெட் எதிர்காலம் சார்ந்தது அல்ல, முற்றிலும் சந்தர்ப்பவாதமானது, மக்கள் விரோதமானது மற்றும் ஏழைகளுக்கு எதிரானது. இது ஒரு வகுப்பினருக்கு மட்டுமே பயனளிக்கும். நாட்டின் வேலையில்லாத் திண்டாட்டத்துக்கு தீர்வு காண இந்த பட்ஜெட் உதவாது. 2024 நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு இது தயாரிக்கப்பட்டுள்ளது. வருமான வரி வரம்புகளில் மாற்றங்கள் யாருக்கும் உதவாது. இந்த பட்ஜெட்டில் நம்பிக்கையின் கதிர் இல்லை. இது ஒரு இருண்ட பட்ஜெட். எனக்கு … Read more

ஆசிரமத்தில் இருந்து தப்பி வந்த 2 சிறார்களை மீட்ட போலீசார்..!

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை தனியார் ஆசிரமத்தில் இருந்து தப்பி வந்து சுற்றி திரிந்த 2 சிறார்களை போலீசார் மீட்டனர். திருவள்ளூர் பேருந்து நிலையத்தில் சுற்றித்திரிந்த 2 சிறுவர்களிடம் ரோந்து போலீசார் விசாரணை நடத்தினர்.  ஊத்துக்கோட்டை தனியார் ஆசிரமத்தில் தங்கி இருந்து படித்து வந்த நிலையில், தங்களுக்கு பிடிக்காததால் அங்கிருந்து தப்பி வந்து விட்டதாக சிறுவர்கள் இருவரும் தெரிவித்தனர். விசாரணை முடிவடைந்த பின்னர் அவர்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என போலீசார் தெரிவித்தனர். Source link

அண்ணா நினைவுநாள் | முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் அமைதிப் பேரணியாக சென்று மரியாதை

சென்னை: தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாவின் 54வது நினைவுநாளை ஒட்டி திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சர்கள், திமுக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.,க்கள் அமைதிப் பேரணியாகச் சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினர். வாலாஜா சாலையில் தொடங்கிய இந்தப் பேரணி மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடம் நோக்கி முன்னேறியது. பேரணியை ஒட்டி வாலாஜா சாலை முழுவதும் போக்குவரத்து தடை செய்யப்பட்டு காவல்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. பேரணியில் முதல்வருடன் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், … Read more