சமூகப் பிரச்னைகளுக்கு குரல் கொடுக்கும் திருச்சி பத்திரிகையாளர்கள் குடும்பங்களின் பரிதாபநிலை!

சமூகப் பிரச்னைகளுக்கு குரல் கொடுக்கும் திருச்சி பத்திரிகையாளர்கள் குடும்பங்களின் பரிதாபநிலை! Source link

ஒரு சக்கர நாற்காலி கூடவா இல்லை..?: கொந்தளிக்கும் நடிகை குஷ்பு..!

முழங்காலில் காயம் அடைந்த பயணியை அழைத்துச் செல்ல அடிப்படையான ஒரு சக்கர நாற்காலி கூடவா உங்களிடம் இல்லை? என்று, ஏர் இந்தியா விமான நிறுவனத்திற்கு நடிகை குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார். பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினராக இருப்பவர் நடிகை குஷ்பூ. இவர், சென்னை விமான நிலையத்தில் அவருக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களை தனது டிவிட்டரில் பகிர்ந்துள்ளார். ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் பெயரை டேக் செய்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், “முழங்காலில் காயம் அடைந்த பயணியை அழைத்துச் … Read more

பேனா நினைவு சின்னம்.. கடலுக்குள் வைத்தால் நான் உடைப்பேன்.. சீமானின் வேற லெவல் சம்பவம்..

கலைஞர் கருணாநிதியின் நினைவாக கடலுக்குள் பேனா நினைவு சின்னம் அமைத்தால் உடைக்கப்படும் என்று பொதுமக்கள் கருத்து கேட்புக் கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது… சென்னை மெரீனா கடலுக்குள் கலைஞர் கருணாநிதியின் நினைவாக பேனா நினைவு சின்னம் அமைப்பது தொடர்பான கருத்துக் கேட்புக் கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்று பேசினார். நினைவுச்சின்னம் வைக்க வேணாமுன்னு சொல்லலை, கடலுக்குள் அமைப்பதற்கு தான் எதிர்க்கிறோம் என்றும் கடலுக்குள் … Read more

கருணாநிதிக்கு பேனா நினைவுச் சின்னம்: கருத்துக்கேட்புக் கூட்டத்தில் சட்ட பஞ்சாயத்து இயக்கம், பாஜக எதிர்ப்பு 

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.கருணாநிதிக்கு பேனா நினைவுச் சின்னம் அமைப்பது தொடர்பாக தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நடத்திவரும் கருத்துக்கேட்புக் கூட்டத்தில், நினைவுச் சின்னம் அமைப்பதற்கு ஆதரவாகவும், எதிராகவும் பல்வேறு கருத்துகள் தெரிவிக்கப்பட்டு வருகிறது. சட்டப் பஞ்சாயத்து இயக்கம், பாஜக மற்றும் தேசிய பாரம்பரிய மீனவ கூட்டமைப்பு இத்திட்டத்திற்கு தங்களது எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மறைந்த முன்னாள் திமுக தலைவர் மு.கருணாநிதியின் பேனா நினைவுச் சின்னத்தினை சென்னை மெரினாவில் கடலுக்கு நடுவில் நிறுவுவதற்கான தமிழ்நாடு மாசுக் … Read more

தமிழ்நாட்டு பல்ஸ் தெரிஞ்சுடுச்சு; இனி பாஜகவிற்கு ஏறுமுகம் தான்- அண்ணாமலை டார்கெட்!

தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். அதில், தமிழ்நாட்டில் தற்போது ஆளுமைமிக்க தலைவர்கள் இல்லை. இதனால் அரசியலில் மக்கள் நம்பிக்கையை பெரிதும் மாற்றியிருக்கிறது. வரும் 2024ஆம் ஆண்டு மக்களவை தேர்தலானது முந்தைய தேர்தல்களை போல் இருக்காது. பூத் கமிட்டிகள் வாக்கு வங்கி அரசியலில் திமுக , அதிமுக என இரண்டு கட்சிகளும் தான் மாறி மாறி அலையை உருவாக்கி வந்துள்ளன. தற்போது பாஜக புதிய அலையை … Read more

TN Weather Report: இங்கெல்லாம் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை

தமிழக மாவட்டங்களுக்கான வானிலை முன்னறிவிப்பை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (31.01.2023) 08:30 மணி அளவில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், இலங்கை-திரிகோணமலையில் இருந்து கிழக்கே சுமார் 340 கிலோ மீட்டர் தொலைவிலும், காரைக்காலில் இருந்து கிழக்கு-தென்கிழக்கே சுமார் 560 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இது இன்று மாலை வரை மேற்கு-வடமேற்கு திசையிலும், அதன் பிறகு மேற்கு-தென்மேற்கு திசையிலும் நகர்ந்து நாளை காலை இலங்கை கடற்கரை பகுதிகளை … Read more

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க சூழ்ச்சி- எதிர்ப்பாளர்கள் புகார்

தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலையை திறக்க நிர்வாக தரப்பில் சூழ்ச்சிகள் செய்து வருவதாக ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர். ஆலையை விற்கப்போவதாக அறிவிப்பு வெளியிட்டுவிட்டு தற்போது திறப்பதற்கு ஆதரவு திரட்டப்பட்டு வருவதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

தஞ்சாவூர் : கார் மரத்தில் மோதி விபத்து – 5 பேர் படுகாயம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் கார் மரத்தில் மோதிய விபத்தில் 5 பேர் படுகாயமடைந்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் வைத்தியம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் (39). இவர் மனைவி மற்றும் குடும்பத்தினருடன் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்றார். இதையடுத்து அங்கு தரிசனம் செய்துவிட்டு காரில் சொந்த ஊர் நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்பொழுது தஞ்சாவூர் மாவட்டம் கருப்பூர் அருகே திருவையாறு-கும்பகோணம் சாலையில் வந்து கொண்டிருந்தபோது, திடீரென நாய் குறுக்கே வந்ததால் கார் கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. … Read more

ரேஷன் கார்டுதாரர்களுக்கு குட் நியூஸ்.. நாளை முதல் எந்த கடையிலும் வாங்கலாம்..!

பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி முடிவடைந்ததால், நாளை முதல் கார்டுதாரர்கள் அத்தியாவசிய உணவுப் பொருட்களை எந்த ரேஷன் கடையிலும் வாங்கிக் கொள்ளலாம். ரேஷன் பொருட்களை, கார்டில் உள்ள முகவரிக்கு ஒதுக்கப்பட்ட கடையில் மட்டும் வாங்க முடியும். இதனால், இடம்பெயரும் தொழிலாளர்கள் சிரமப்பட்டனர். இதையடுத்து, கார்டுதாரர்கள் எந்த இடத்திலும் உள்ள ரேஷன் கடையிலும் பொருட்களை வாங்கும் வசதி துவக்கப்பட்டது. பொங்கலை முன்னிட்டு ரேஷன் கடைகளில் 2.19 கோடி அரிசி கார்டுதாரர்களுக்கு தலா 1,000 ரூபாய் ரொக்கம், ஒரு … Read more