தோழிகளின் தின்பண்டங்கள்: இயற்கையோடு பயணிக்க வைக்கும் அந்த மூன்று தோழிகள்…

Salai Selvam Books: சாலை செல்வம் எழுதிய ‘தோழிகளின் தின்பண்டங்கள்’ என்னும் படைப்பு இயல் வாகையின் வெளியீடாக வந்துள்ளது. தோழிகளின் தின்பண்டங்கள் இன்னும் தலைப்பே நூலின் மையத்தை வெளிப்படுத்துகிறது  நூலின் அட்டைப்படத்தில் மூவர் உள்ளனர். இந்த நூலானது மூன்று தோழிகள் பற்றியது என்பதையும் தெரியப்படுத்தும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஊரைச் சுற்றி வருவதற்கும் தின்பங்களைத் தேடித் தின்பதற்கும் உருவான நட்பு பற்றிப் பேசுகிறது இந்நூல். இயற்கையோடு இயற்கையாகப் பிணைந்து வாழ்வதன் சுவையை உயிரோட்டமாகப் பதிவு செய்துள்ளார் சாலை செல்வம். … Read more

கடமலைக்குண்டு அருகே மயானத்திற்கு அடிப்படை வசதி செய்து தர வேண்டும்-கிராம மக்கள் கோரிக்கை

வருசநாடு : கடமலைக்குண்டு அருகே குமணந்தொழு ஊராட்சிக்குட்பட்ட சிதம்பரம் விலக்கு மலைக்கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இப்பகுதியில் உள்ள மயானத்தில் எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாததால் இறந்தவர்களை புதைக்கும் போது பல்வேறு சிரமம் ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.    மேலும் மயானத்தில் எரியூட்டும் கொட்டகை, தெருவிளக்கு இல்லாததால், மழைக்காலங்களில் இறந்தவர்களை எரிப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. எனவே மயானத்திற்கு அடிப்படை வசதி செய்து தர வேண்டும் என அதிகாரிகளுக்கு பலமுறை தகவல் தெரிவித்தும், இதுவரை எவ்வித … Read more

காஞ்சிபுரம் :: மூதாட்டியை கொடூரமாக கொன்று 15 சவரன் நகையை கொலையடித்துச் சென்ற மர்ம நபர்கள்.!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மூதாட்டியை கொடூரமாக கொன்று 15 சவரன் நகையை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் மேலேரி பகுதியை சேர்ந்தவர் யசோதா(80). இவர் தனியாக வசித்து வருகிறார். இவரது மூன்று மகன்கள் மற்றும் மூன்று மகள்கள் வெளியூர்களில் உள்ளனர். இந்நிலையில் யசோதாவின் வீடு நேற்று காலை நீண்ட நேரமாகியும் திறக்கவில்லை. இதனால் அப்பகுதியில் இருந்தவர்கள் யசோதாவின் வீட்டிற்கு சென்று பார்த்த போது, யசோதா ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்துள்ளார். இதைப் … Read more

பாகிஸ்தான் மசூதியில் குண்டு வெடிப்பு: 17 பேர் பலி.. 80 பேர் காயம்..!

பாகிஸ்தான் பெஷாவரில் இன்று மசூதியில் நடந்த குண்டுவெடிப்பில் 17 பேர் பலியானதாகவும், 80க்கும் மேற்பட்டேர் காயமடைந்துள்ளதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் பெஷாவரில் உள்ள மசூதியில் இன்று மதியம் வழக்கம்போல தொழுகை நடைபெற்றது. இதில் ஏராளமான மக்கள் கலந்து கொண்ட நிலையில் திடீரென அங்கு பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இந்த தாக்குதலில் மசூதி கட்டிடடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 17 பேர் பலியாகி உள்ளதாகவும், 80க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் … Read more

”போலீசாரை அவதூறாக பேசிய விசிக மாவட்ட செயலாளர் பாஸ்கரன் சஸ்பெண்ட்..” – திருமாவளவன்..!

ஆரணியில் போலீசாரை அவதூறாக பேசிய வி.சி.க மாவட்ட செயலாளர் பகலவன் என்கிற பாஸ்கரன், கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்படுவதாக அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அறிவித்துள்ளார். காவலரை சாதியை குறிப்பிட்டு தரக்குறைவாக பேசியதாக கைதான பாஸ்கரன், கடந்த 26ம் தேதி ஜாமீனில் வெளியே வந்தபோது, போலீசாரை அவதூறாக பேசியபடி, பேரணியாக சென்ற வீடியோ வெளியானது. இந்நிலையில், கட்சியின் கட்டுப்பாடுகளை மீறி செயல்பட்டதால், பாஸ்கரன் 3 மாதத்திற்கு கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்படுவதாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள திருமாவளவன், இது … Read more

இந்தியச் சமூக ஒற்றுமைக்காக அமைதி வழியில் போராடியவர் காந்தியடிகள்: முதல்வர் ஸ்டாலின் 

சென்னை: “இந்தியச் சமூகங்களுக்கிடையில் ஒற்றுமை ஏற்படுத்திட அமைதி வழியில் போராடிய அண்ணல் காந்தியடிகள், ஒரு மதவெறியனின் வன்முறைக்குப் பலியான இந்நாளில், ஒற்றுமை மிளிரும் சமூகமாகத் திகழ்ந்திட நாம் ஒவ்வொருவரும் உறுதியேற்போம்” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதுதொடர்பாக முதல்வர் தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்தியா என்னும் உயர்ந்த சிந்தனையைக் கட்டமைக்கத் தனது உடல் – பொருள் என அனைத்தையும் ஈந்து இந்நாட்டின் உயிராகிப் போனவர், அண்ணல் காந்தியடிகள். இந்தியச் சமூகங்களுக்கிடையில் ஒற்றுமை ஏற்படுத்திட அமைதி வழியில் … Read more

'இதை செய்யாதது தான் அனைத்து சிக்கல்களுக்கும் காரணம்' – அன்புமணி ராமதாஸ்

புகைத்தடை சட்டம் முறையாக செயல்படுத்தப்படாதது தான் அனைத்து சிக்கல்களுக்கும் காரணம் என்று பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டி உள்ளார். இது தொடர்பாக, பாட்டாளி மக்கள் கட்சித் தலைவரும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ், சமூக வலைதளமான ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது: சென்னையில் பள்ளிகளை சுற்றி உள்ள பொது இடங்களில் புகைப்பது அதிகரித்து இருப்பதாகவும், அதனால் பள்ளிகளுக்குச் செல்லும் குழந்தைகள் சிகரெட் புகையை சுவாசித்து பாதிப்புகளுக்கு உள்ளாவதாகவும் தி … Read more

ஈரோடு இடைத்தேர்தல்: எடப்பாடி பழனிசாமியை சந்திக்க நேரம் கேட்டேனா? எல்.கே.சுதீஷ் மறுப்பு

பிப்ரவரி 27 ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. மார்ச் 2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது. திமுக கூட்டணி சார்பில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளராக மறைந்த சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவேராவின் தந்தையும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் நிறுத்தப்பட்டுள்ளார். அவருக்காக தமிழக அமைச்சர்கள் உள்ளிட்டோர் தீவிரமாக களப்பணியாற்றி, வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டு வருகின்றனர். ஆனால், இதுவரை அதிமுக சார்பில் வேட்பாளர் … Read more

ஒன்றிய பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகுமா? என எதிர்பார்ப்பு: ஓசூர் – சென்னை இடையே ரயில் இயக்க மக்கள் கோரிக்கை

ஓசூர்: ஒன்றிய பட்ஜெட்டில் நீண்ட நாள் கோரிக்கையான ஓசூர்- சென்னை இடையிலான ரயில் பாதை குறித்த அறிவிப்பு வெளியாகுமா என்று அப்பகுதியினர் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். தொழில் நகரமாக உருவெடுத்துள்ள ஓசூர் இருந்து கிருஷ்ணகிரி வழியாக சென்னைக்கு ரயில் விட வேண்டும் என அப்பகுதியினர் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். முதற்கட்டமாக ஆய்வு பணிகளுக்காக நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ள பட்ஜெட்டில் இது குறித்த அறிவிப்பை வெளியிட வேண்டும் … Read more