கவ் இருக்கு… கவ்பாய் தொப்பி எங்கே? 15 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்கதான் இண்டியானா ஜோன்ஸ்!
கவ் இருக்கு… கவ்பாய் தொப்பி எங்கே? 15 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்கதான் இண்டியானா ஜோன்ஸ்! Source link
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
கவ் இருக்கு… கவ்பாய் தொப்பி எங்கே? 15 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்கதான் இண்டியானா ஜோன்ஸ்! Source link
மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைப்பது கட்டாயம் தமிழக அரசு அறிவித்தது. இதனை அடுத்து கடந்த நவம்பர் 28ஆம் தேதி முதல் பொதுமக்கள் அனைவரும் தங்கள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்து வருகின்றனர். மின்வாரிய அலுவலகத்தில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதேபோன்று இணையதளம் வாயிலாகவும் பொதுமக்கள் தங்கள் ஆதார் எண்ணை மின் இணைப்பு எண்ணுடன் இணைத்து வருகின்றனர். பொதுமக்கள் ஆதார் எண் இணைக்க https://adhar.tnebltd.org/Aadhaar/ என்ற இணையதள முகவரி அறிமுகம் செய்யப்பட்டது. … Read more
பராமரிப்பு உதவித் தொகை திட்டத்தின் கீழ் பயன்பெறும் மாற்றுத் திறனாளிகள், தங்கள் ஆதார் எண்ணுடன் கூடிய சுய விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பராமரிப்பு உதவித் தொகையாக 2,000 ரூபாய் வழங்கப்படுகிறது. இதன்படி, 2.11 லட்சம் பேர் பயன் பெற்று வருகின்றனர். இத்திட்டத்தில் பயன்பெற விண்ணப்பித்து 24 ஆயிரத்து 951 பேர் காத்திருக்கின்றனர். தற்போது, … Read more
திருப்பூரில் தமிழக தொழிலாளர்களை வடமாநில தொழிலாளர்கள் தாக்கியதாக கூறி அண்மையில் வீடியோ வைரலான விவகாரம் திருப்பூர் சம்பவம் – 2 வடமாநிலத்தவர்கள் கைது பீகாரைச் சேர்ந்த 2 பேர் 3 பிரிவுகளில் கைது வடமாநில தொழிலாளர்கள் கும்பலாக துரத்தி தாக்கிய காட்சிகள் அடங்கிய வீடியோ விவகாரத்தில் பீகாரைச் சேர்ந்த 2 பேர் கைது திருப்பூர் அனுப்பர்பாளையம் அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் 14.01.2023 அன்று நடைபெற்ற சம்பவத்தின் வீடியோ வைரல் திருப்பூர் சம்பவத்தில் பீகாரைச் சேர்ந்த ரஜத்குமார், … Read more
சென்னை: சென்னை அண்ணா சாலையில் கட்டிட இடிபாடுகளில் சிக்கி பெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, கட்டிட ஒப்பந்ததாரர் அப்துல் ரகுமானை போலீஸார் கைது செய்தனர். 2 பேரை தேடி வருகின்றனர். சென்னை அண்ணா சாலையின் ஆயிரம் விளக்குப் பகுதியில் நெடுஞ்சாலை துறையின் சுரங்கப்பாதைக்கு அருகில் உள்ள பயன்படுத்தப்படாத கட்டிடத்தை இடிக்கும் பணி நடந்து வந்தது. இந்நிலையில், கடந்த ஜன.27ம் தேதி காலை அந்த கட்டிடத்தை ஜேசிபி இயந்திரத்தைக் கொண்டு இடிக்கும் பணி நடைபெற்றது. அப்போது, சாலையில் நடந்து … Read more
அதிமுக எடப்பாடி பழனிசாமி அணியில் ஈரோடு கிழக்கு தொகுதியில் வேட்பாளர் அறிவிக்காவிட்டாலும் தேர்தல் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. முன்னாள் அமைச்சர்கள் ஈரோட்டில் முகாமிட்டு தொகுதியை வலம் வருகின்றனர். இந்நிலையில் அதிமுக தேர்தல் பணிக்குழு தலைவரும் முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கொங்கு மண்டலம் என்பது அண்ணா திமுகவின் எஃகு கோட்டை என்பதை நிரூபிக்கும் வகையில் எடப்பாடியார் தலைமையில் தேர்தல் பணியாற்றி வருகிறோம். பிற மாவட்டங்களிலிருந்தும் நிர்வாகிகள் தேர்தல் … Read more
ஊட்டி : ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் தோட்டக்கலைத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள சிறு தானியங்கள் காட்சிபடுத்தப்பட்டுள்ள அரங்கு சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது. உலக அளவில் சிறு தானிய உற்பத்தியில் இந்தியா 5வது இடத்தில் உள்ளது. இந்நிலையில் இந்திய அரசின் கோரிக்கையை ஏற்று ஐக்கிய நாடுகள் சபை 2023ம் ஆண்டினை சர்வதேச சிறு தானிய ஆண்டாக அறிவித்துள்ளது. இதன் மூலம் உணவு சந்தையில் சிறு தானிய உற்பத்தியை அதிகரிப்பதுடன், அதனை பதப்படுத்துவதற்கும், சுழற்சி முறை பயிர் சாகுபடியை … Read more
கீழ் முதுகு வலிக்கு என்ன காரணம்? சரி செய்ய ஃபிட்னெஸ் எக்ஸ்பர்ட் டிப்ஸ் Source link
ஒரிசா மாநில அமைச்சரவையில் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சராக பதவி வகித்த நபா தாஸ் நேற்று பிரஜாராஜ்நகரில் உள்ள காந்தி சவுத் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக கார் மூலம் சென்றார். அப்பொழுது காரில் இருந்து இறங்க முயன்ற அமைச்சரை பாதுகாப்பு பணியில் இருந்த உதவி காவல் ஆய்வாளர் கோபால்தாஸ் என்பவர் துப்பாக்கியால் சுட்டதில் அமைச்சர் நபா தாஸ் நெஞ்சில் குண்டு பாய்ந்தது. இதனை அடுத்து முதலுதவி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நபா … Read more