தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி – இயக்குனர் வம்சி!

தமிழ்நாட்டில் பொங்கல் தினத்தன்று பிரபல நடிகர் விஜய் நடித்து வெளியான வாரிசு திரைப்படம் வெற்றி அடைந்ததையடுத்து திரைப்படத்தின் இயக்குனர் வம்சி பைடிபலி இன்று திருவண்ணாமலை நகரில் உள்ள அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில் உள்ள சம்பந்த விநாயகர், அண்ணாமலையார் உண்ணாமுலையம்மன் உள்ளிட்ட சன்னதியில் சாமி தரிசனம் செய்த அவர் தொடர்ந்து நவகிரக சன்னதியில் தீபமேற்றி தனது மனைவியுடனும், படக்குழுவினருடனும் சாமி தரிசனம் செய்தார்.  சாமி தரிசனம் முடித்து வந்த அவருக்கு திருக்கோவில் சார்பில் மாலை அணிவித்து கோவில் பிரசாதம் வழங்கப்பட்டது, … Read more

உறை பனி கொட்டிய போதிலும் உறை பனி கொட்டிய போதிலும் ரோஜா பூங்காவில் மலர்களை கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள்

ஊட்டி:  ஊட்டியில் உறை பனி கொட்டிய போதிலும் ரோஜா பூங்காவில் சுற்றுலா பயணிகள் மலர்களை கண்டு ரசித்து செல்கின்றனர். நீலகிரி மாவட்டத்திற்கு நாள் தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இருந்த போதிலும், கோடை காலமான ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் அதிகளவிலான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். இதனால், இச்சமயங்களில் வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் பொருட்டு இங்குள்ள பூங்காக்கள் தயார் செய்யப்படும். குறிப்பாக, தாவரவியல் பூங்காவில் பல லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு … Read more

FACT CHECK: திருப்பூரில் அன்று நடந்ததுதான் என்ன? – தீயாய் பரவும் வதந்தியும் உண்மையும்!

தொழிலாளர்கள் தகராறு குறித்து பரவும் வீடியோ தொடர்பாக சமூக வலைதளங்களில் தவறான கருத்துகளைபதிவிடுவோர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் கண்காணிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக திருப்பூர் மாநகர காவல் ஆணையர் பிரவீன் குமார் அபிநபு தெரிவித்துள்ளார். திருப்பூர் அனுப்பர்பாளையம் திலகர் நகர் பகுதியில் உள்ள தனியார் பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வந்த வடமாநில தொழிலாளர்கள் உடன் பணிபுரியும் தமிழக தொழிலாளர்களை துரத்தி துரத்தி தாக்குவதாக வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. டீக்கடையில் தொடங்கிய சிறிய … Read more

மேற்கூரை அமைக்கும் பணியின்போது பரிதாபம்.! 30 அடி உயரத்தில் இருந்து விழுந்த வாலிபர் பலி.!

கோவை மாவட்டத்தில் மேற்கூரை அமைக்கும் பணியின்போது 30 அடி உயரத்திலிருந்து தவறி விழுந்த வாலிபர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். கோவை மாவட்டம் கண்ணம்பாளையம் திருவிக நகர் பகுதியில் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி ஜான் சேவியர் (37). இவர் நாகமாணிக்கம் பாளையம் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மேற்கூரை அமைக்கும் வேலைக்காக சென்றுள்ளார். அப்பொழுது ஜான் சேவியர் 30 அடி உயரத்தில் இன்று வேலை செய்து கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக மேற்கூறையில் இருந்த இரும்புக்கு கம்பிகள் சரிந்து விழுந்துள்ளது. இதனால் நிலை … Read more

பரபரப்பு! அமைச்சர் மீது திடீர் துப்பாக்கிச்சூடு!!

ஒடிஷாவில் அமைச்சர் மீது ஒருவர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒடிஷாவில் நடைபெற்று வரும் நவீன் பட்நாயக் தலைமையிலான அரசில், நபா தாஸ் என்பவர் சுகாதாரத்துறை அமைச்சராக உள்ளார் அவர், ஜார்சுகுடா மாவட்டம் பிரஜராஜ்நகர் பகுதியில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ளச் சென்றிருந்தார். அப்போது அவர் காரை விட்டு இறங்கியதும், அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த உதவி காவல் ஆய்வளர் கோபால் தாஸ் என்பவர் அமைச்சரின் மார்பை குறிவைத்து துப்பாக்கியால் சுட்டார். குண்டடிப்பட்ட அமைச்சர் … Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக எளிதாக வெற்றி பெறும்: செங்கோட்டையன் நம்பிக்கை

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக எளிதாக வெற்றி பெறும் என்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக அதிமுக நிர்வாகிகளுடன் அக்கட்சியின் தேர்தல் பொறுப்பாளரான செங்கோட்டையன் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி என்ற இலக்கை எளிதில் எட்ட முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. இந்த தேர்தல் என்பது செங்கோட்டையில் வைக்கத்தக்க … Read more

ஈரோடு கிழக்கு தேர்தல்… முதல்வர் ஸ்டாலின் பிரசாரம் எப்போ?

தமிழக வீட்டு வசதி துறை அமைச்சர் சு.முத்துச்சாமி தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் திமுக முதன்மை செயலாளரும், அமைச்சருமான கே.என்.நேரு , பொதுபனித்துறை அமைச்சர் எ.வ.வேலு, சுற்றுலா துறை அமைச்சர் உதகை ராமச்சந்திரன், காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், பாராளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தின் முடிவில் முதன்மை செயலாளர் கே.என்.நேரு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், “ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் … Read more

கடந்த ஆட்சியில் தரமற்ற சீரமைப்பு பணிகள் பொலிவிழந்த விழுப்புரம் நகராட்சி பூங்கா: மேம்படுத்த வேண்டும் என பொதுமக்கள், சிறுவர்கள் கோரிக்கை

விழுப்புரம்: விழுப்புரத்தில் பொலிவிழந்து காணப்படும் நகராட்சிப்பூங்காவை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க  வேண்டுமென பொதுமக்கள், சிறுவர்கள் வலியுறுத்தியுள்ளனர். விழுப்புரம் நகராட்சியின் அடையாளமாக விளங்குவது நகராட்சி பூங்கா. 70 ஆண்டுகள் பழமை வாய்ந்த இப்பூங்கா நாளடைவில் முறையான பராமரிப்பில்லாமல் இருந்து வந்தது. நகரிலுள்ள 42 வார்டு பொதுமக்களின் பொழுதுபோக்கு இடமாகவும் விளங்கி வந்தது. சிறுவர்கள் விளையாட்டு திடல், நடை பயிற்சி கட்டைகள், நீரூற்று என அனைத்து சிறப்பம்சங்களும் இருந்துவந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சமூகவிரோதிகளின் கூடாரமாக விளங்கியது. … Read more

மேட்டூர் அணையிலிருந்து மேலும் 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும் – டிடிவி தினகரன் வலியுறுத்தல்!

மேட்டூர் அணையிலிருந்து மேலும் 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று, தமிழக அரசை அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து இன்று டிடிவி தினகரன் தனது டிவிட்டர் பக்கத்தில் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது, “கடந்த ஆண்டு மேட்டூர் அணையிலிருந்து மே 24ஆம் நாள் பாசனத்திற்காக நீர் திறந்தபொழுதும், மழை வெள்ள பாதிப்புகளால் சம்பா சாகுபடி ஒரு மாத காலம் தாமதமாக தொடங்கியதால் பயிர்கள் இன்னும் அறுவடைக்கு தயார் நிலையை எட்டவில்லை. இந்நிலையில் வழக்கமான நிகழ்வாக … Read more

காரை வழிமறித்து ரூ.2 கோடி கொள்ளையடிக்கப்பட்டதாக கூறப்படும் விவகாரம் : கேரளாவைச் சேர்ந்த 6 பேர் கொண்ட கும்பல் கைது..!

ஈரோடு அருகே காரை வழிமறித்து உரிமையாளரை தாக்கி 2 கோடி ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டதாக கூறப்பட்ட விவகாரத்தில் கேரளாவைச் சேர்ந்த 6 பேரை போலீசார் கைது செய்தனர். கடந்த 21ம் தேதி ஆந்திராவைச் சேர்ந்த விகாஷ் கோவை நோக்கி, பவானி வழியாக காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது காரை வழிமறித்த மர்ம கும்பல் விகாஷை தாக்கி இறக்கிவிட்டு, காரில் இருந்த 2 கோடி ரூபாய் பணத்தை காருடன் எடுத்துச் சென்றதாக விகாஷ் போலீசில் புகாரளித்தார். அடுத்த சில … Read more