DCB வங்கியின் நிகர லாபம் 51% அதிகரிப்பு.. டெக் மஹிந்திரா, என்.டி.பி.சி., ரிலையன்ஸ் நிலவரம் இதோ!

DCB வங்கியின் நிகர லாபம் 51% அதிகரிப்பு.. டெக் மஹிந்திரா, என்.டி.பி.சி., ரிலையன்ஸ் நிலவரம் இதோ! Source link

பள்ளி மாணவியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் – ஓட்டுநர் கைது

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளி மாணவியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த ஓட்டுநரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர். ராணிப்பேட்டை மாவட்டம் பாரதி நகர் பகுதியை சேர்ந்தவர் சுந்தர்ராஜ்(28). இவர் தனியார் ஷூ கம்பெனியில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் சுந்தர்ராஜ்க்கும், அதே கம்பெனியில் சில மாதங்கள் வேலை பார்த்த 14 வயது சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சிறுமி வேலைக்கு செல்வதை நிறுத்திவிட்டு பத்தாம் வகுப்பு படித்து … Read more

ஷாக்கிங் நியூஸ் ..!! பிரபல நடிகர் கவலைக்கிடம்..!!

ஆந்திர மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை முன்னிட்டு மாநிலம் முழுவதும் தொடர் பொதுக்கூட்டங்கள், பேரணி மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளை தெலுங்கு தேசம் கட்சி மேற்கொண்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகன் நாரா லேகேஷ் ‘யுவ களம்’ என்ற பெயரில் ஆந்திராவில் பேரணி நடத்தி வருகிறார். சித்தூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம்(ஜன.27) நடந்த பேரணியில் ஜூனியர் என்டிஆரின் உறவினரும், பிரபல தெலுங்கு நடிகருமான நந்தமுரி … Read more

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு வெற்றி உறுதி – செங்கோட்டையன்!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு வெற்றி உறுதி என தெரிவித்த அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், மக்கள் மாற்றத்தை விரும்புவதாக கூறினார்.  அசோகபுரத்தில், இடைத்தேர்தலையொட்டி அதிமுக தரப்பில் நியமிக்கப்பட்டுள்ள உறுப்பினர்களுடன் ஆலோசனை மேற்கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார். Source link

நாம்தான் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதாவின் வாரிசுகள்: இபிஎஸ் பேச்சு

சேலம்: அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோருக்கு குழந்தைகள் கிடையாது என்றும், நாம்தான் அவர்களுடைய வாரிசுகளாக இருந்து அவர்களின் எண்ணங்களை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம் என்றும் அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். சேலம் மாவட்டம் மேலகவுண்டம்புதூரில் இலவச முதியோர் இல்லத்தை அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்துவைத்தார். பின்னர், பேசிய அவர், “ஏழை என்ற சொல்லே இல்லாத நிலையை உருவாக்குவதுதான் அதிமுகவின் கொள்கை, லட்சியம். மறைந்த முதல்வர் அண்ணா கூறிய, ஏழையின் … Read more

பெண்கள் சுயமாக முடிவெடுக்க வேண்டும்: கனிமொழி எம்.பி., பேச்சு!

மதுரை திருப்பாலையில் உள்ள இ.எம்.ஜி.யாதவா மகளிர் கல்லூரியின் 37ஆவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவில், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி எம்.பி., சிறப்பு விருந்தினராக பங்கேற்று, மாணவியர்களுக்கு பட்டங்களை வழங்கினார். அப்போது பேசிய அவர், “கல்லூரி என்பது மிகப்பெரும் கனவை சுமந்து கொண்டிருக்கும் கல்விச்சாலை. மாணவிகளாகிய நீங்கள் பட்டங்களைப் பெற உங்களது பெற்றோர்கள் வாழ்க்கையில் எவ்வளவு கடின உழைப்பை கொடுத்திருக்கிறார்கள் என்று நீங்கள் உணரும் நாள். இந்த பட்டங்களை பெறுவதற்கு எத்தனை போராட்டங்களை சந்தித்திருக்கிறீர்கள் என்பதை சிந்தித்து … Read more

அணைக்கரை, கொள்ளிடம் ஆற்றில் ரூ.100 கோடி உயர்மட்ட பாலத்தை விரைந்து முடிக்க வேண்டும்: விவசாயிகள் பொதுமக்கள் வலியுறுத்தல்

திருவிடைமருதூர்: திருவிடைமருதூர் அருகே அணைக்கரை கொள்ளிடம் ஆற்றில் புதிதாக ரூ.100 கோடி மதிப்பில் கட்டப்படும் உயர்மட்ட பாலம் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று விவசாயிகள், பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தஞ்சாவூர் இடையே 220 கிலோ மீட்டர் நீளமுள்ள தங்க நாற்கர சாலை திட்டம் ரூ.3500 கோடி மதிப்பில் செய்யப்பட்டு வருகிறது. இதில் தஞ்சாவூர் மாவட்ட எல்லையான கொள்ளிடம் ஆற்றின் அணைக்கரை என்ற இடத்தில் கி.பி. 1840-ம் ஆண்டில் கீழணையில் இருந்து தண்ணீர் வீணாக … Read more

யானை தாக்கியதில் உயிரிழந்த காவலாளி – இறந்தவரின் உடலுடன் 2 நாள்களாக பொதுமக்கள் போராட்டம்

கூடலூர் அருகே காட்டு யானை தாக்கி உயிரிழந்தவரின் உடலை வைத்து 2 வது நாளாக ஊர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள ஓவேலி பேரூராட்சிக்கு உட்பட்ட சீபுரம் பகுதியில் உள்ள தனியார் தேயிலை தோட்டத்தில் காவலாளியாக பணியாற்றி வந்தவர் நவ்ஷாத், இவரை காட்டு யானை தாக்கியதில் நேற்று மாலை உயிரிழந்தார். தகவல் அறிந்து உடலை மீட்கச் சென்ற வனம் மற்றும் காவல் துறையினரை தடுத்து நிறுத்திய ஊர் மக்கள், இறந்தவரின் … Read more

‘பிடியை இறுக்கும் சீனா… இந்தியாவின் சி.ஏ.ஏ, ‘பெரிய அண்ணன்’ அணுகுமுறை காரணம் – ஐ.பி.எஸ் அதிகாரிகள்

‘பிடியை இறுக்கும் சீனா… இந்தியாவின் சி.ஏ.ஏ, ‘பெரிய அண்ணன்’ அணுகுமுறை காரணம் – ஐ.பி.எஸ் அதிகாரிகள் Source link

இந்த 7 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் மிதமான மழை..!!

வடதமிழக கடலோர மாவட்டங்கள் அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானமுதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் குறைவாகக்கூடும். நேற்று தென் கிழக்கு வங்கக்கடல் மற்றும் பூமத்தியரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்றும் அதே பகுதிகளில் நீடிக்கிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து … Read more