மணப்பாறையில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல வேண்டும்: வைகோ

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தின் மையப்பகுதியில் உள்ள திருச்சி மாவட்டத்தில் திருச்சிக்கு அடுத்ததாக உள்ள பெரிய நகரம் மணப்பாறை. இந்நகரில் இருந்து கல்வி – வேலை வாய்ப்புகளுக்காக சென்னை மற்றும் மதுரை உள்பட பெரு நகரங்களில் ஆயிரக்கணக்கானோர் ரயில் பயணம் மேற்கொள்ள வேண்டியுள்ளது.மணப்பாறையைச் சுற்றிலும் ஏராளமான சிறு தொழில் முனைவோர் உள்ளனர். புத்தாநத்தம், துவரங்குறிச்சி உள்ளிட்ட ஊர்களில் இருந்து ஆயத்த ஆடைகள் தயாரித்து வெளி மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது. இதுதவிர, தமிழ் வளர்த்த கருமுத்து தியாகராஜ … Read more

தஞ்சை: 1000 பேரை ஏமாற்றிய நகைக்கடை உரிமையாளர்: சித்து விளையாட்டு மன்னன் தலைமறைவு

தஞ்சை மாவட்டத்தில் பிரபல நகைக்கடையான அசோகன் தங்க மாளிகை கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகிறது. இந்த கடை தஞ்சை மட்டுமின்றி திருக்காட்டுப்பள்ளி, பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு ஆகிய பகுதிகளிலும் கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது. இந்த நகை கடையில் சிறுசேமிப்பு திட்டம், நகைகளுக்கு வட்டியில்லா கடன், வீட்டுமனை சிறுசேமிப்பு திட்டம், பழைய நகைக்கு புதிய நகை மாற்றி தருவதாகவும் கூறி பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.  தஞ்சை மற்றும் சுற்றுவட்டார 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விளம்பரம் செய்து … Read more

கணக்கெடுப்பு பணிகள் தொடங்கியது; களக்காடு பகுதியில் 20 வகையான நீர் பறவைகள்

களக்காடு: களக்காடு, நாங்குநேரி பகுதிகளில் நீர்நிலைகளில் வாழும் பறவைகள் குறித்த கணக்கெடுப்பு தொடங்கியது. இதில் 20க்கும் மேற்பட்ட வகை பறவைகள் வாழ்வது கண்டறியப்பட்டது. நெல்லை மாவட்டத்தில் தாமிரபரணி வடிநில பகுதியின் நீர்பறவைகள் குறித்த கணக்கெடுப்பு பணிகள் இன்று தொடங்கியது. அதன்படி களக்காடு அருகே உள்ள திருக்குறுங்குடி பெரியகுளத்தில் பறவைகள் கணக்கெடுப்பு பணிகள் இன்று காலை தொடங்கியது. பறவைகள் ஆராய்ச்சியாளர் மரிய அந்தோணி தலைமையில், கல்லூரி மாணவர்கள், வனத்துறையினர், தன்னார்வலர்கள் 15 பேர் பறவைகளை கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர். … Read more

'பெரியாரையும் அண்ணாவையும் பார்த்ததில்லை; ஆனால்..' – தொண்டர்கள் மத்தியில் உருகிய உதயநிதி

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில்  பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருச்செங்கோடு ஓங்காளியம்மன் கோயில் பகுதியில் பூரண கும்பம் மரியாதை, சிலம்பாட்டம், புலியாட்டம் ஆடி அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து திருச்செங்கோடு வாலரை கேட் பகுதியில் 60 அடி உயர கொடிக்கம்பத்தில் திமுக கொடியை உதயநிதி ஸ்டாலின் ஏற்றி வைத்தார். இதனைத் தொடர்ந்து திருச்செங்கோடு கரட்டுப்பாளையம் கலைஞர் திடல் பகுதியில் … Read more

விளக்கு ஏற்ற சென்ற சிறுமிக்கு ஏற்பட்ட விபரீதம்.. சோகத்தில் குடும்பத்தினர்.!

திருச்சி மாவட்டத்தில் உள்ள காண்டோன்மென்ட் எஸ் பி ஓ காலனியில் சிவராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அபிநயா என்ற மகள் உள்ளார். இந்த நிலையில் மகள் அபிநயா வீட்டில் விளக்கு ஏற்ற சென்றுள்ளார். அப்போது சற்றும் எதிர்பாராத விதமாக அவர் ஆடையின் மீது தீப்பிடித்து உள்ளது. வேகமாக பரவிய தீ உடல் முழுவதும் பரவியது. அபிநயாவின் அலறல் சத்தம் கேட்டுஅக்கம் பக்கத்தினர் தீக்காயுடன் சிறுமியை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு … Read more

பெங்களூருவில் அசைவ விற்பனைக்கு தடை..!!

4வது ‘ஏரோ இந்தியா 2023’ நிகழ்ச்சி பிப்ரவரி 13 முதல் 17 வரை பெங்களூரு யெலஹங்காவில் உள்ள விமானப்படை நிலையத்தில் நடைபெறுகிறது. போட்டி நடைபெறுகிறது. போட்டி நடைபெறும் இடத்திலிருந்து 10 கிமீ சுற்றளவில் ஜனவரி 30 முதல் பிப்ரவரி 20 வரை இறைச்சிக் கடைகள், அசைவ ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களை மூட பெங்களூரு சிவில் அமைப்பு உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த உத்தரவை மீறினால், தண்டனை விதிக்கப்படும் என வலியுறுத்தியுள்ளது. இதை மீறினால் பிபிஎம்பி சட்டம்-2020 மற்றும் இந்திய … Read more

7 லட்சம் பேர் தான் செலுத்தியுள்ளனர்: சொத்து வரியை விரைந்து செலுத்த சென்னை மாநகராட்சி வேண்டுகோள் 

சென்னை: சொத்து உரிமையாளர்கள் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி நிலுவைத் தொகையை உடனடியாக செலுத்துமாறு சென்னை மாநகராட்சி கேட்டுக்கொண்டுள்ளது. இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், “சொத்து வரியானது, பெருநகர சென்னை மாநகாரட்சியின் பிரதான வருவாய் ஆகும். இதன் மூலமே, சென்னை மாநகருக்கு தேவையான அடிப்படை கட்டமைப்புகள், திடக்கழிவுகள் அகற்றுதல், தெரு விளக்குகள், பூங்காக்கள் மற்றும் சாலைகள் பராமரித்தல், பொது சுகாதாரம், நோய்த் தடுப்புப் பணி போன்ற அத்தியாவசியப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முந்தைய … Read more

பாஜகவை கழற்றிவிடுகிறாரா எடப்பாடி? இரண்டு நாளில் நடக்க போகும் சம்பவம்!

தமிழ்நாட்டு அரசியலில் திருப்பு முனையை ஏற்படுத்தும் தேர்தலாக ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் அமையும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். தேமுதிக சார்பில் ஈரோடு கிழக்கு மாவட்டச் செயலாளர் ஆனந்த் போட்டியிடுகிறார். அமமுக சார்பில் சிவபிரசாத் போட்டியிடுகிறார். ஆனால், அதிமுக சார்பில் இதுவரை வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. மேலும் வேட்பாளர் தொடர்பாக இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். … Read more

தண்ணீர் வரத்து குறைந்ததால் கவியருவி மூடப்பட்டது

ஆனைமலை: பொள்ளாச்சியை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலைகளில் மழைப்பொழிவு இல்லாததால், கவியருவிக்கு தண்ணீர் வரத்து குறைந்துள்ளது. இதனால், இன்று முதல் அருவி மூடப்பட்டது. கோவை மாவட்டம்  பொள்ளாச்சியை அடுத்துள்ள கவியருவி சுற்றுலா பயணிகளை வெகுவாக கவரும் பகுதியாக உள்ளது. அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் குளிக்க, உள்ளூர் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வந்து செல்கின்றனர்.   கடந்த ஆறு மாதத்திற்கு மேலாக மேற்கு தொடர்ச்சி மலைகளில் … Read more