தஞ்சை: கவர்ச்சிகரமான விளம்பரம் செய்து நூதன மோசடி… நகை கடை முன் குவிந்த பொதுமக்கள்

‘நகைக்கு வட்டி இல்லா கடன், சிறுசேமிப்பு திட்டம்’ என கவர்ச்சிகரமான விளம்பரங்கள் மூலம் பொதுமக்களை ஏமாற்றிய நகைக்கடை உரிமையாளர் தலைமறைவானார். தஞ்சை மாவட்டத்தில் பிரபல நகைக்கடையான அசோகன் தங்க மாளிகை கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகிறது. இந்த கடை தஞ்சை மட்டுமின்றி திருக்காட்டுப்பள்ளி, பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு ஆகிய பகுதிகளிலும் கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த நகைக்கடையில் `சிறுசேமிப்புத் திட்டம், நகைகளுக்கு வட்டியில்லா கடன் வழங்கப்படும். வீட்டுமனை, சிறுசேமிப்பு திட்டம் பழைய நகைக்கு புதிய … Read more

விஜய்-க்கு ரெடியான கதையில் அஜித்..? அப்போ விக்கி- அஜித் கூட்டணி உடைந்ததா?

விஜய்-க்கு ரெடியான கதையில் அஜித்..? அப்போ விக்கி- அஜித் கூட்டணி உடைந்ததா? Source link

அதிமுக பெண் கவுன்சிலர் கடத்தல் | கூலி படையுடன் கைது செய்யப்பட்ட சுரேந்தர்!

கும்மிடிப்பூண்டி அருகே அதிமுக பெண் கவுன்சிலர் கடத்தப்பட்டதாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே பல்லவாடா அதிமுக ஒன்றிய கவுன்சிலர் ரோஜா மற்றும் அவரின் மகன் கடத்தப்பட்டனர். வீட்டில் இருந்த கவுன்சிலர் ரோஜா அவரது மகன் ஜேக்கப் காரில் கடத்தி செல்லப்பட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. வீட்டில் இருந்த அதிமுக பெண் கவுன்சிலர் அவரது மகன் காரில் கடத்தப்பட்ட சம்பவம் கும்மிடிப்பூண்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், … Read more

அதிர்ச்சி! 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை!!

இரண்டு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டம் பென்னகோணம் கிராமத்தை சேர்ந்த சகோதரர்களான வினோத்குமார், விஜயகுமார் ஆகிய இருவரும் வெளிநாட்டில் வேலை செய்து வருகின்றனர். வினோத்குமாருக்கு பிரியா என்ற மனைவி உள்ளார். விஜயகுமார் – ஜெயா தம்பதிக்கு நிகிதா, நிகிஷா என்ற 2 இரட்டை பெண் குழந்தைகள். மாமியார் தமிழ்ச்செல்வி மற்றும் இரண்டு மருமகள்கள், குழந்தைகள் ஆகியோர் பென்னகோணம் கிராமத்தில் வசித்து வந்தனர். கடந்த … Read more

கும்பகோணம்: இடமாற்றம் செய்த பேராசிரியர் மீண்டும் கல்லூரியில் பணிக்கு வந்ததை கண்டித்து மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

கும்பகோணம்: கும்பகோணம் அரசு ஆண்கள் கல்லூரியில் இடமாற்றம் செய்த பேராசிரியர் மீண்டும் கல்லூரியில் பணிக்கு வந்ததைக் கண்டித்து மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கும்பகோணம் அரசு ஆண்கள் கல்லூரி பிரதான வாயிலில் புவியியல் துறை மாணவர்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று காலை நடைபெற்றது. கும்பகோணம் அரசு ஆண்கள் கல்லூரியில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் புவியியல் துறை உதவிப் பேராசிரியர் சி.வடிவேல், ஒருமையில் பேசியதாக மாணவர்கள் நடத்திய போராட்டத்தை தொடர்ந்து, கல்லூரி கல்வி இயக்குநர், அவரை திருச்சி, … Read more

இந்த மீம்ஸை பார்த்து அழுதா நீங்கதான் 90'ஸ் கிட்..!

90 ஸ் கிட்ஸ்களின் பள்ளி பருவ கால நினைவுகள் மற்றும் வாழ்க்கையை காண்பிக்கும் சில தமிழ் மீம்ஸ்களை இங்கே தொகுத்து வழங்கியுள்ளோம். 90’s kids90 ‘ஸ் கிட்ஸ்களை கடந்த காலத்துக்கு கொண்டு செல்லும் உணர்ச்சி மிகுந்த தமிழ் மீம்ஸ்கள் 90’s kids90 ‘ஸ் கிட்ஸ்களை கடந்த காலத்துக்கு கொண்டு செல்லும் உணர்ச்சி மிகுந்த தமிழ் மீம்ஸ்கள். 90’s kids 90 ‘ஸ் கிட்ஸ்களை கடந்த காலத்துக்கு கொண்டு செல்லும் உணர்ச்சி மிகுந்த தமிழ் மீம்ஸ்கள். 90’s kids90 … Read more

முனியாண்டி கோவில் பிரியாணி திருவிழா! பலியிடப்பட்ட 200 ஆடுகள், 300 சேவல்கள்!

மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுக்கா கள்ளிக்குடி அருகே உள்ள வடக்கம்பட்டி ஸ்ரீ முனியாண்டிசுவாமி திருக்கோவிலில் 88-வது ஆண்டு பிரியாணி திருவிழாவில் 200ஆடுகள் 300 சேவல்கள் பலியிடப்பட்டு 2500 கிலோ அரிசியில் தயாரான பிரியாணி. 25க்கும் மேற்பட்ட சுற்று வட்டார கிராம மக்கள் பங்கேற்று ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமிதரிசனம் செய்தனர். திருமங்கலம் அருகே உள்ள வடக்கம்பட்டி கிராமத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீமுனியாண்டிசுவாமி திருக்கோவில் ஆண்டு தோறும் தைமாதம் இரண்டாவது வெள்ளிக்கிழமை அன்று நடைபெறும் விழாவான பிரியாணி திருவிழா வெகுவிமர்ச்சையாக … Read more

கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் ஒற்றை காட்டு யானை உலா

கோத்தகிரி: கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் ஒற்றை காட்டு யானை உலா வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.  இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் சமீப காலமாக பகல் மற்றும் இரவு நேரங்களில் வனப்பகுதியில் இருந்து வெளியேறி உணவு மற்றும் தண்ணீர் தேடி காட்டு யானைகள் சாலைகள், தேயிலை தோட்டங்கள், குடியிருப்பு பகுதிகளில் உலா வருவது அதிகரித்து உள்ளது. தற்போது குளிர்க்காலம் என்பதால், வனப்பகுதிகளில் உள்ள தாவரங்கள் காய்ந்து வருகின்றன. மேலும் மலைப்பகுதிகளில் உள்ள சிறு,சிறு … Read more

`அண்ணா சாலை விபத்தில் பலியான பெண் குடும்பத்துக்கு ரூ.1 கோடி கொடுங்க’- எம்எல்ஏ கோரிக்கை

சென்னையில் கட்டிடத்தை இடிக்கும் போது நடந்த விபத்தில் உயிரிழந்த உசிலம்பட்டியைச் சேர்ந்த பத்மப்ரியா குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார் உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பன். சென்னை அண்ணா சாலையில் பழைய கட்டிடத்தை இடிக்கும் போது, சாலையில் நடந்து சென்ற உசிலம்பட்டியைச் சேர்ந்த மென்பொருள் நிறுவன பணியாளர் பத்மப்ரியா பரிதாபமாக உயிரிழந்தார். எந்த பாதுகாப்பும் இன்றி கட்டிடத்தை இடிக்கும் போது நடந்த விபத்தில் உயிரிழந்த உசிலம்பட்டியைச் சேர்ந்த பத்ம ப்ரியாவுக்கு உரிய … Read more

கேரளத்தில், சிறை வைக்கப்பட்ட 16 மீனவர்கள்… மீட்டுத் தர மு.க. ஸ்டாலினுக்கு கோரிக்கை

கேரளத்தில், சிறை வைக்கப்பட்ட 16 மீனவர்கள்… மீட்டுத் தர மு.க. ஸ்டாலினுக்கு கோரிக்கை Source link