அரசிடம் தீர்மானங்கள் அளிப்பு: எப்போது அமலுக்கு வருகிறது சென்னை பெருநகர் விரிவாக்கம்?

சென்னை: சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் எல்லையை விரிவாக்கம் செய்வது தொடர்பான உள்ளாட்சி அமைப்பின் தீர்மானங்கள் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் (சிஎம்டிஏ) நிர்வாக எல்லையானது சென்னை மாவட்டம் தவிர்த்து அருகில் உள்ள காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களின் சில பகுதிகளை உள்ளடக்கி 1,189 சதுர கிமீ அளவுக்கு இருந்தது. இந்நிலையில், கடந்த 2018-ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் நிர்வாக எல்லை விரிவாக்கம் தொடர்பான அறிவிப்பு வெளியானது. … Read more

நூறு நாள் வேலை திட்டத்தில் கூடுதல் வேலை நாட்கள் எப்படி? எப்போது? – அமைச்சர் தகவல்

நூறு நாள் வேலை திட்டத்தினை பொறுத்தவரை கூடுதல் வேலை நாட்களை எந்த வகையில் வழங்குவதற்கான திட்டம் தயார் படுத்தி வருவதால் ஒரே நேரத்தில் 40 ஆயிரம் கிராமங்களில் பணிகள் நடைபெற நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக அமைச்சர் பெரியசாமி தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் காணை, வீரமூர், பனமலைப்பேட்டை ஆகிய இடங்களில் நடைபெற்று வரும் புதிய கட்டிட பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்த ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் பொன்முடி, செஞ்சி மஸ்தான் ஆகியோர் ஆய்வு செய்தனர். … Read more

மாற்றுத்திறனாளி இளம் பெண் காதலனால் கடத்தி கொலை..! ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டிய கொடூரம்

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் அடுத்த பேரிகை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நெரிகம் கிராமத்தை சேர்ந்த  பட்டியலின சமூகத்தை சேர்ந்த  மாற்றுத்திறனாளியான இளம் பெண், ஒசூர் தனியார் வங்கியில் வேலை செய்து வந்துள்ளார்.அவரை முதுகுறிக்கி கிராமத்தை சேர்ந்த ஸ்ரீதர்(24) என்னும் இளைஞர், காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று மாலை ஸ்ரீதர், காதலியின் தந்தை வெங்கடசாமி என்பவருக்கு போனில் தொடர்பு கொண்டுள்ளார். அப்போது, உன் மகளை கடத்திவிட்டோம். 10 லட்சம் ரூபாய் பணம் தந்தால் மட்டுமே விடுவிப்பேன் என மிரட்டியுள்ளார்.  … Read more

தமிழ்நாடு வார்த்தையை பயன்படுத்தி முதல்வரின் உருவம் வரைந்த அரசு கல்லூரி மாணவி: பாராட்டுகள் குவிகிறது

கும்பகோணம்: தமிழ்நாடு என்ற வார்த்தையை பயன்படுத்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் உருவபடத்தை வரைந்த அரசு ஓவியக்கல்லூரி மாணவிக்கு பாராட்டுகள் குவிகிறது. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே ஆரியப்படையூர் குடியான தெருவில் வசிப்பவர் ரமேஷ் (54). தாராசுரம் காய்கறி மார்க்கெட்டில் கூலித்தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சாந்தி. இவர்களுக்கு கதிரேசன், கேசவமூர்த்தி என்ற இரு மகன்களும், துர்கா (21) என்ற ஒரு மகளும் உள்ளனர். கும்பகோணம் அருகே கொட்டையூரில் அரசு கவின் கலைக்கல்லூரியில் சிற்பக்கலை முதலாம் ஆண்டு படித்து … Read more

75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு விடுதலை செய்யப்பட்ட தமிழ்நாடு சிறை கைதிகள்!

தமிழ்நாடு முழுவதும் சுதந்திர தினத்தை முன்னிட்டு பல்வேறு சிறைச்சாலைகளில் இருந்து 2 பெண் கைதிகள் உட்பட 60 சிறைவாசிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இந்திய 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு சிறைத்துறை சார்பில் கொடூர குற்ற செயல்களில் ஈடுபடாமல் இருந்து குற்றம் செய்து குற்றத்திற்கு உரிய 65 சதவீதம் குற்ற தண்டனைகளை சிறையில் அனுபவித்த தமிழ்நாடு முழுவதும் உள்ள சிறைச் சாலைகளில் இருந்து 60 சிறை கைதிகள் மட்டும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இதில், சென்னை புழல் சிறையில் … Read more

UPSC Exam: குடியரசு, ஜனநாயகம், ஆதித்யா எல்-1, பட்ஜெட்- ஹல்வா விழா… முக்கிய டாபிக்ஸ் இங்கே!

UPSC Exam: குடியரசு, ஜனநாயகம், ஆதித்யா எல்-1, பட்ஜெட்- ஹல்வா விழா… முக்கிய டாபிக்ஸ் இங்கே! Source link

பிப். 1ம் தேதி மாமல்லபுரம் போகாதீங்க.. சுற்றுலா பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு..!

ஜி20 மாநாடு நடைபெற உள்ளதால், பிப்ரவரி 1-ம் தேதி மாமல்லபுரத்திற்கு சுற்றுலாப் பணிகள் செல்லத் தடை விதித்து தொல்லியல் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக தொல்லியல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘பிப்ரவரி 1-ம் தேதி மாமல்லபுரத்தில் சர்வதேச ஜி20 மாநாடு கூட்டம் நடைபெறுகிறது. இந்த மாநாட்டிற்கு அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா உள்ளிட்ட நாடுகளில் இருந்து பிரதிநிதிகள் வர உள்ளனர். எனவே, பாதுகாப்பு நலன் கருதி பிப்ரவரி 1-ம் தேதி மாமல்லபுரத்திற்கு சுற்றுலாப் பயணிகள் செல்வதற்கு … Read more

ஐஸ்கிரீம் கடையில் சாவகாசமாக அமர்ந்து கல்லாவில் பணத்தை திருடிய நபர்..

தருமபுரி மாவட்டம் பொம்மிடியில் பத்து கடைகளின் பூட்டுகள் உடைக்கப்பட்டு கொள்ளை நடைபெற்ற நிலையில், ஐஸ்கிரீம் கடையில் நுழைந்த நபர் சாவகாசமாக அமர்ந்து கல்லாப்பெட்டியில் இருந்து பணத்தை திருடும் காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. வெள்ளிக்கிழமை இரவு பொம்மிடியில் உள்ள ஐஸ்கிரீம் கடை, கணினி மையம், மளிகைக்கடை, ஜவுளிக்கடை உள்ளிட்ட பத்து கடைகளுக்குள் நுழைந்த மர்ம நபர் தனது கைவரிசையை காட்டியுள்ளார். இதுகுறித்து கடை உரிமையாளர்கள் புகார் அளித்த நிலையில், கடைகளில் போலீசார் சோதனை மேற்கொண்டதில், ஒரே … Read more

நேரில் நலம் விசாரித்த மா.சுப்பிரமணியன்: மருத்துவமனையில் பணியாளர்களை நியமிக்க கோரிக்கை வைத்த நல்லக்கண்ணு

சென்னை: ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையில் போதுமான மருத்துவப் பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்று தன்னை நலம் விசாரிக்க நேரில் வந்த அமைச்சர் மா.சுப்பிரமணியிடம் நல்லகண்ணு கோரிக்கை வைத்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வருகிறார். அவரை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது, ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையில் போதுமான மருத்துவர்கள், … Read more

முஷ்டியை முறுக்கும் ஓபிஎஸ் அணி: எடப்பாடி அணிக்கு டஃப் கொடுக்க பிளான்!

ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலுக்கான பணிகளை மேற்கொள்ள ஓபிஎஸ் தலைமையில் 118 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக ஜே.சி.டி.பிரபாகர் தெரிவித்தார். ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தேர்தல் தமிழக அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. திமுக – காங்கிரஸ் கூட்டணி ஈவிகேஎஸ் இளங்கோவனை வேட்பாளராக அறிவித்து பிரச்சாரத்தை முழு வீச்சில் மேற்கொண்டு வருகிறது. மக்கள் நீதி மய்யம் கட்சி திமுக கூட்டணிக்கு ஆதரவளிப்பதாக கூறியுள்ளது. தேமுதிக சார்பில் ஈரோடு கிழக்கு மாவட்டச் செயலாளர் ஆனந்த் போட்டியிடுகிறார். அமமுக … Read more