ஜன.29,30ம் தேதிகளில் கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தென்கிழக்கு வங்கக்கடல், இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்றும் அதே பகுதியில் நீடிப்பதாகவும் இது அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடையக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்ந்து மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, பிப்.1ம் தேதி இலங்கை கடற்பகுதிகளை சென்றடைய வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளது. இதன் காரணமாக, நாளையும் நாளை மறுநாளும் தமிழக கடலோர … Read more