சரக்கு விற்றதில் சாதனை புரிந்தவருக்கு விருது.. சர்ச்சையானதால் திரும்ப பெறப்பட்டது..!

குடியரசு தின விழாவில் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் உள்ளிட்ட 4 பேருக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்பட்ட நிலையில், இதுகுறித்து சர்ச்சைகள், விமர்சனங்கள் எழுந்தன. அத்துடன், மீம்ஸ்கள் மூலம் கிண்டலடிக்கப்பட்டதால், அவர்களுக்கு வழங்கப்பட்ட பாராட்டுச் சான்றிதழ்கள் திரும்பப் பெறப்பட்டன. நாட்டின் 74-வது குடியரசு தின விழா கரூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் கடந்த 26-ம் தேதி நடைபெற்றது. விழாவில் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் பங்கேற்று தேசியக் கொடியை ஏற்றிவைத்து காவல் துறை, வருவாய்த் துறை உள்ளிட்ட … Read more

ஜன.31-ல் நடக்கும் மாவட்ட தலைவர்கள் கூட்டத்தில் இடைத்தேர்தல் நிலைப்பாடு குறித்து முடிவு: வி.பி.துரைசாமி தகவல்

சென்னை: ஈரோடு கிழக்கு தேர்தலில் பாஜக நிலைப்பாடு குறித்து வரும் 31-ம் தேதி நடக்க உள்ள மாவட்டத் தலைவர்கள் கூட்டத்தில் முடிவு செய்து அறிவிக்கப்படும் என்று மாநில துணைத் தலைவர் வி.பி.துரைசாமி தெரிவித்தார். சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜகமாநில தலைமை அலுவலகமான கமலால யத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: எஸ்.ஜி.சூர்யாவுக்கு வாழ்த்து: அமெரிக்க அரசின் சர்வதேச இளம் அரசியல் தலைவர்களுக்கான பயிற்சி முகாமுக்கு, தமிழகத்தை சேர்ந்த பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மாநில … Read more

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் நீர்வாழ் பறவையினங்களை கணக்கெடுக்கும் பணி தொடங்கியது

நெல்லை: நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் நீர்வாழ் பறவையினங்களை கணக்கெடுக்கும் பணி தொடங்கியது. நீர்வாழ் பறவையினங்களை கணக்கெடுக்கும் பணி நெல்லை மாவட்டத்தின் தாமிரபரணி ஆற்றுப்படுகையில் தொடங்கியது.

Tamil news today live: முதல்வர் ஸ்டாலின் மோதலை தவிர்க்கவே விரும்புகிறார் – முரசொலி

Tamil news today live: முதல்வர் ஸ்டாலின் மோதலை தவிர்க்கவே விரும்புகிறார் – முரசொலி Source link

சேலம் அருகே பரிதாபம்.! கல்லூரி மாணவி தற்கொலை.! தாய் திட்டியதால் விபரீதம்.!

சேலம் மாவட்டத்தில் தங்க மோதிரம் தொலைத்ததை தாய் திட்டியதால் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள சங்ககிரி வி.என்.பாளையத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகள் பாரதி (21) கல்லூரியில் எம்.பி.ஏ முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, பாரதியின் பிறந்த நாள் என்பதால் பெற்றோர் தங்க மோதிரம் பரிசாக கொடுத்துள்ளனர். ஆனால் பாரதி அந்த மோதிரத்தை தொலைத்துள்ளார். இதனை … Read more

தமிழக மீனவர்களின் விசைப்படகுகளை சிறைப்பிடித்த இலங்கை அரசு

ராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள்  மீன்பிடிக்க சென்ற 17 மீன்பிடி படகுகள் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டன. இந்த படகுகள் மீதான விசாரணை யாழ்ப்பாணம் ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. நேற்று நடந்த இந்த விசாரணையின் போது, தமிழக மீனவர்களின் 3 விசைப்படகுகளை நாட்டுடைமை ஆக்குவதாகவும், மீதமுள்ள படகுகளின் மீதான விசாரணை விரைவில் நடைபெறும் எனவும் நீதிபதி தெரிவித்தார். Source link

தேமுதிக தேர்தல் பணிக்கு 168 பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிடுகிறது. அங்கு ஈரோடு கிழக்கு மாவட்டச் செயலாளர் எஸ்.ஆனந்த், வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து தேர்தல் பணிகளை கவனிக்க 168 பொறுப்பாளர்களை கட்சியின் தலைவர் விஜயகாந்த் நியமித்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக் கையில் கூறியிருப்பதாவது: ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் கட்சியின் துணை செயலாளர்கள் எல்.கே.சுதீஷ் தலைமையில் 52 பேர், ப.பார்த்தசாரதி தலைமையில் 38 பேர், ஏ.எஸ்.அக்பர் தலைமையில் 6 பேர்,கொள்கை பரப்புச் … Read more

அதிமுகவுக்கு விட்டுக்கொடுத்தது ஏன்? ஜிகே வாசன் சொன்ன சூச்சுமம்!

அதிமுக கூட்டணி வேட்பாளரை மற்ற கூட்டணி கட்சிகள் உரிய காலக் கெடுவிற்குள் அதிகாரப்பூர்வமாக ஆதரிப்பார்கள் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார். நாடாளுமன்றத் தேர்தலுக்கான வியூகத்தை கருத்தில் கொண்டு அதிமுகவிற்கு இடைத்தேர்தல் விட்டுக்கொடுத்தோம். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் நகர தலைவர் ராஜகோபால் என்பவரின் தாயார் சில தினங்களுக்கு முன்பு காலமானார். இந்நிலையில் நேற்று அவருடைய இல்லத்திற்கு சென்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் துக்கம் … Read more

புறவழிச்சாலை அமைக்க வலியுறுத்தி அனுமதியின்றி உண்ணாவிரதம் இருந்த பாஜகவினர் 150 பேர் மீது வழக்குப்பதிவு

பல்லடம்: அனுமதியின்றி உண்ணாவிரதம் இருந்த பாஜகவினர் 150 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.பல்லடத்தில் புறவழிச்சாலை அமைக்க வலியுறுத்தி கடந்த ஜனவரி 25-ம் தேதி கொசவம்பாளையம் சாலையில் பாஜகவினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறை அனுமதி மறுத்த நிலையில் பா.ஜ.க.வினர் உண்ணாவிரத போராட்டம் நடத்தியதாக புகார் அளித்துள்ளனர்.

வட இந்தியர்கள் உங்களை விரட்டிவிரட்டி அடிப்பார்கள் அப்போது என்னை தேடுவீர்கள்- சீமான் பேச்சு

வட இந்தியர்கள் உங்களை விரட்டி விரட்டி அடிப்பார்கள் அப்போது சீமானை தேடுவீர்கள் எனவும், தமிழகத்தில் சாதிவாரியான கணக்கெடுப்பு நடத்த வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியுள்ளார். மறைந்த புலவர் தமிழ்கூத்தன் நினைவேந்தல் கூட்டம் மதுரை அவனியாபுரத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் மேடையில் பேசிய சீமான், உங்களின் குலதெய்வமான வேலு நாச்சியாருக்கு எந்தவித அடையாளமும் இல்லை. … Read more