சென்னை தி. நகர் முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம்: செப்டம்பர் வரை அமல்

சென்னை தி. நகர் முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம்: செப்டம்பர் வரை அமல் Source link

மதுரை : பூ பறிக்க சென்ற பெண்.! வாகனம் மோதி பலி.!

மதுரை மாவட்டத்தில் உள்ள வாடிப்பட்டி அருகே சாணாம்பட்டி முத்தாலம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பம்பையன். இவர் மகள் ஈஸ்வரி. இவரும், இவருடைய அக்காள் சின்னப்பொண்ணு என்பவரும் சேர்ந்து அவர்களுக்கு சொந்தமான தோட்டத்தில் மல்லிகை பூ விவசாயம் செய்துள்ளனர்.  அங்கு, பூ பறிப்பதற்காக இருவரும் தினமும் காலை 6 மணிக்கு செல்வார்கள். இந்த நிலையில், இருவரும் நேற்று வழக்கம்போல் பூ பறிப்பதற்காக தோட்டத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்தனர்.  அப்போது, திண்டுக்கலில் இருந்து மதுரை நோக்கி சென்ற அடையாளம் தெரியாத … Read more

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதிகளில் நிலைக்கொண்டுள்ளதாக, சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது, அடுத்த 2 தினங்களில் மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறக்கூடும் என்றும், வரும் 31ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று இலங்கை கடற்பகுதிகளை சென்றடையக்கூடும் என்றும் கணித்துள்ளது. இதன் காரணமாக வரும் 29, 30ம் தேதிகளில் வடதமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை … Read more

மோடி – பிபிசி ஆவணப்படத்தை திரையிட தடை: சென்னை பல்கலை.க்கு எஸ்எஃப்ஐ கண்டனம்

சென்னை: பிரதமர் மோடி குறித்த பிபிசி ஆவணப்படத்தை திரையிட தடை விதித்த சென்னை பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு எஸ்எஃப்ஐ அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து இந்திய மாணவர் சங்க மாநிலச் தலைவர் கோ.அரவிந்தசாமி மற்றும் மாநிலச் செயலாளர் க.நிருபன் சக்கரவர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில், “சர்வதேச ஊடகமான பிபிசி 2002-ம் ஆண்டு குஜராத்தில் நடந்த இஸ்லாமியர்கள் மீதான இனப்படுகொலையை அடிப்படையாக வைத்து ஆவணப்படம் ஒன்றை தயாரித்திருந்தது. தற்போதைய உள்துறை அமைச்சராக இருக்கக்கூடிய அமித் ஷாவும், பிரதமர் நரேந்திர மோடி … Read more

அமமுக வேட்பாளர் அறிவிப்பு: இளைஞரை களமிறக்கிய டிடிவி தினகரன்!

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெறும் என்றும் மார்ச் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று அன்றையே தினமே முடிவு அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அதிமுக கூட்டணி வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் அமமுக வேட்பாளரை அறிவித்துள்ளது. அக்கட்சியின் ஈரோடு மாநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் சிவப்பிரசாத் போட்டியிடுகிறார் என டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் … Read more

மேலூர் அருகே மணமகளை மாட்டு வண்டியில் அழைத்து சென்ற மணமகன்

மேலூர்: மேலூர் அருகே திருமணம் முடிந்தவுடன் மணமகளை, தனது வீட்டிற்கு மாட்டு வண்டியில் அழைத்து சென்ற இன்ஜினியர் மணமகனை ஆச்சரியத்துடன் பொதுமக்கள் பார்த்தனர். மதுரை மாவட்டம் மேலூர் அருகே கீழையூரை சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி சித்ராதேவி. இவர்களது மகன் கதிர் என்ற கணேஷ். இன்ஜினரியரிங், டிசிஇ படித்த இவர் கன்ஸ்ட்ரக்சன்ஸ் மற்றும் இயற்கை ஆர்கானிக் பார்ம் வைத்துள்ளார். இயற்கையாக வாழ வேண்டும், காற்று மாசுபாடு இல்லா வாழ்க்கை வாழ வேண்டும் என்பது இவரது லட்சியம். நேற்று … Read more

எல்லை மீறிய 'பிராங்க்’ வீடியோ – Prankster ராகுல் மீது சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார்!

யூடியூபர் பிராங்க்ஸ்டர் ராகுல் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. யூடியூப்பில் சேனல் நடத்துபவர்கள் சிலர் ‘பிராங்க் வீடியோ’ என்ற பெயரில் பொது இடத்தில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் செயலில் ஈடுபட்டு வருகின்றனர். ‘பிராங்க்’ வீடியோ எடுக்க காவல்துறையினர் கட்டுப்பாடுகள் விதித்துள்ள போதிலும், அதை மீறும் வகையிலேயே பல்வேறு பகுதிகளில் ‘பிராங்க்’ வீடியோக்கள் தொடர்ந்து செய்யப்பட்டு பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. இதை பார்ப்பவர்களுக்கு காமெடி நிகழ்ச்சி போன்று தெரிந்தாலும், அடிப்படையில் சம்பந்தப்பட்டவர்களின் … Read more

இனி, சனிக்கிழமைகளிலும் வகுப்பு.. கல்லூரி கல்வி இயக்குனர் உத்தரவு..!

தமிழகத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு வருகின்ற மே 1-ம் தேதிக்குள் பாடங்களை முழுமையாக நிறைவு செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நடப்பு ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை 2022-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கி நவம்பர் மாதம் வரை நடைபெற்றது. இதனால் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டதால் மாணவர்களுக்கான முதலாம் ஆண்டு பாடங்களை வருகின்ற மே 1-ம் தேதிக்குள் … Read more

தமிழக பொதுத்துறை நிறுவனங்களின் செயல்பாடுகளை கண்காணிக்க புதிய வலைதளம் தொடக்கம்

சென்னை: தமிழ்நாடு வளர்ந்து வரும் துறைகளுக்கான தொடக்க நிதியத்தை தொடங்கி வைத்து, நிறுவனங்களுக்கு முதலீட்டு அனுமதி கடிதங்களை வழங்கி, தமிழ்நாடு மாநில பொதுத்துறை நிறுவனங்களின் செயல்பாடுகளை கண்காணிப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள புதிய வலைதளத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை (ஜன.27) தொடங்கி வைத்தார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (27.1.2023) தலைமைச் செயலகத்தில், நிதித்துறை சார்பில் தமிழ்நாடு வளர்ந்து வரும் துறைகளுக்கான தொடக்க நிதியத்தை தொடங்கி வைத்து முதற்கட்டமாக ஐந்து நிறுவனங்களுக்கு … Read more