`நாங்கள் வாரிசுகள்தான்; ஆனால் கோட்பாடுகளுக்கு, கொள்கைகளுக்கு வாரிசுகள்!”-முதல்வர் ஸ்டாலின்

“பாஜக இந்தியை திணிப்பதை வழக்கமாக செய்து வருகிறது. ஒரே நாடு, ஒரே தேர்தல் என ஒரே மொழியை வைத்து மற்ற மொழிகளை பாஜக அழிக்க பார்க்கிறது. இந்தியை அதிகாரம் செலுத்தும் மொழியாக வைத்து, இணைப்பு மொழியான ஆங்கிலத்தை அகற்றி இந்தியை முழுக்க முழுமையான மொழியாக பாஜக செய்து வருகிறது. சென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாக தமிழை ஆக்க வேண்டும்” என முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார். திருவள்ளூரில் மொழிப்போர் தியாகிகளின் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில் … Read more

பள்ளிப் பேருந்து ஓட்டையிலிருந்து விழுந்து உயிரிழந்த சிறுமி வழக்கில் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!!

தாம்பரம் அருகே சேலையூரில் கடந்த 2012ஆம் ஆண்டு தனியார் பள்ளிப் பேருந்தில் பயணித்த சிறுமி சுருதி, அதிலிருந்த ஓட்டை வழியாக, விழுந்து பலியானார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்தது. இதில், குற்றம்சாட்டப்பட்ட 8 பேரையும் விடுதலை செய்து செங்கல்பட்டு கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தனியார் பள்ளிப் பேருந்தின் இருக்கைக்கு கீழே இருந்த ஓட்டை வழியாகத் தவறி விழுந்த பள்ளி மாணவி சுருதி, பேருந்து சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார்.இந்த … Read more

இரு சக்கர வாகனத்தில் கணவருடன் சென்ற பெண்ணிடம் தாலி செயின் பறித்த மர்ம நபர்கள்..!

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் இரு சக்கர வாகனத்தில் கணவருடன் சென்ற பெண்ணிடம் தாலி செயின் பறித்த நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். திருப்புறம்பியம் பாலக்கரை மேலத்தெருவை சேர்ந்த ஸ்டாலின் – மாலா தம்பதியினர் பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகின்றனர். இருவரும் கடைக்கு தேவையான சாமான்களை வாங்குவதற்காக இரு சக்கர வாகனத்தில் கும்பகோணம் சென்றனர். பின்னர் வீடு திரும்பிய அவர்கள் கொட்டையூரில் வேகத் தடையை கடப்பதற்காக மெதுவாக சென்ற போது அங்கே நின்று கொண்டிருந்த நபர் ஒருவர் திடீரென … Read more

நாட்டின் 74-வது குடியரசு தினம் – ஆளுநர் ரவி தேசிய கொடியேற்றுகிறார்

சென்னை: இந்தியாவின் 74-வது குடியரசு தினத்தை முன்னிட்டு இன்று காலை 8 மணிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, உழைப்பாளர் சிலை அருகே தேசிய கொடியை ஏற்றிவைத்து முப்படை மற்றும் தமிழக காவல் உள்ளிட்ட சீருடை படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்கிறார். அண்ணா பதக்கம், கோட்டை அமீர் விருது உள்ளிட்ட விருதுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார். நாட்டின் 74-வது குடியரசு தினத்தை முன்னிட்டு, சென்னையில், மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை பகுதியில் குடியரசு தின விழாவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கடந்தாண்டு … Read more

தேர்தல் முடிஞ்சதும் ஈரோட்டிற்கு ஜாக்பாட்… அமைச்சர் கொடுத்த அப்டேட்!

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்காக தமிழ்நாட்டு அரசியல் களம் தயாராகி கொண்டிருக்கிறது. வரும் பிப்ரவரி 27ஆம் தேதி வாக்குப்பதிவும், மார்ச் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறவுள்ளது. திமுக கூட்டணியை பொறுத்தவரை சீட் ஒதுக்கீடு, வேட்பாளர் தேர்வு என கச்சிதமாக வேலைகளை முடித்து விட்டது. காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். களமிறங்கிய அமைச்சர் குறிப்பாக வீட்டு வசதித் துறை அமைச்சர் எஸ்.முத்துசாமிக்கு சொந்த மாவட்டம் … Read more

போட்டிக்கு வந்த ஷாருக்கான் : துணிவு, வாரிசு காட்சிகள் குறைக்கப்படுமா?

போட்டிக்கு வந்த ஷாருக்கான் : துணிவு, வாரிசு காட்சிகள் குறைக்கப்படுமா? Source link

வங்கி வாடிக்கையாளர்களே உஷார்..!! வரும் சனிக்கிழமை முதல் 4 நாட்கள் வங்கிகள் செயல்படாது..!!

வங்கி சங்கங்களின் ஐக்கிய மன்றம் (UFBU), நாடு தழுவிய வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது. இதன் காரணமாக குடியரசு தின விழா மற்றும் வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டத்தின் காரணமாக இன்று முதல் வங்கிகள் 5 நாட்கள் செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், பழைய ஓய்வூதியத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்னிறுத்தி அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் சார்பில் வருகிற 30ம் தேதி (திங்கள்) மற்றும் 31ம் தேதி … Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு மநீம ஆதரவு – கமல்ஹாசன் அறிவிப்பு

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவு அளிப்பதாக மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். கடந்த 23-ம் தேதி சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் தலைமை அலுவலகத்தில் கட்சித் தலைவர் கமல்ஹாசனை சந்தித்து ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆதரவு கோரினார். கட்சி நிர்வாகிகளுடன் கலந்துபேசி முடிவை தெரிவிப்பதாக … Read more

Tamil: ஹிந்தியை திணிக்கும் வரை இந்தித் திணிப்புக்கு எதிரான போர் தொடரும்

சென்னை: மொழிப்போர் தியாகிகள் தினத்தை ஒட்டி, தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் வீரவணக்கக்கூட்டங்கள் நடைபெற்றன. இந்தியை திணிக்கிறவர்கள் இருக்கும் வரை இந்தித் திணிப்புக்கு எதிரான போர் தொடரும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. அரியலூரில் மொழிப்போர் தியாகிகள் தினத்தை ஒட்டி திமுக சார்பில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் போக்குவரத்து துறை அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர் தலைமையில் நடைபெற்றது. பொதுக்கூட்டத்தில் பேசிய போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், ஹிந்தி திணிப்புக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை நடத்தி பலர் … Read more