“பொன்னி நதி பாக்கணுமே”.. மீண்டும் திறக்கப்பட்ட பாம்பன் தூக்கு பாலம்.. அடுத்தடுத்து கடந்த 3 கப்பல்கள்.. பாட்டுப்பாடி ரசித்த மக்கள்…

45 நாட்களுக்கு பின் திறக்கப்பட்ட பாம்பன் தூக்கு பாலம் வழியாக அடுத்தடுத்து 3 கப்பல்கள் கடந்துச் சென்றதை மக்கள் கண்டு ரசித்தனர். பாம்பன் தூக்கு பாலத்தில் பொருத்தப்பட்டுள்ள சென்சார்களில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக, பாலம் வழியாக ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டு பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இந்நிலையில், 2 நாட்களுக்கு முன்பு வந்த கப்பல்கள் பாலத்தை கடந்துச் செல்ல காத்திருந்தன. எனவே, இன்று காலை பாலம் திறக்கப்பட்டதும், பைலட் கப்பல் ஒன்றும் கேரளா, கோவா செல்லும் … Read more

அதிமுக கூட்டத்திற்கு கடைசி நேரத்தில் போலீஸ் அனுமதி மறுப்பு: முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சாடல்

கரூர்: “திமுகவின் வேலைக்காரர்களாக காவல் துறையினர் செயல்படுன்றனர்” என்று முன்னாள் அதிமுக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஏ.சுந்தரவதனத்திடம் முன்னாள் அமைச்சரும், கரூர் மாவட்ட அதிமுக செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையிலான அதிமுகவினர் இன்று (ஜன. 25) மதியம் 12.50 மணிக்கு மனு அளித்தனர். இதுகுறித்து செய்தியாளர்களிடம் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறியது: ”அதிமுக சார்பில் கட்சி நிர்வாகரீதியான மாவட்டங்களில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடத்தப்படுகிறது. கரூர் மாவட்ட அதிமுக சார்பில் இன்று (ஜன. 25 … Read more

ஈரோடு கிழக்கு: பாமக வழியில் சமக – முடிவை அறிவித்த சரத் குமார்

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத் தேர்தல் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் கட்சிகள் தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளன. திமுக கூட்டணியைப் பொறுத்தவரை சட்டமன்றத் தேர்தலில் இருந்த நிலையே தற்போதும் தொடர்கிறது. காங்கிரஸ் கட்சிக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்ட நிலையில் ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அதிமுக கூட்டணியில் கடந்த முறை இடம்பெற்ற பாமக இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை என்றும், யாருக்கும் ஆதரவு இல்லை என்றும் அறிவித்தது. மீதமுள்ள கட்சிகள் அப்படியே கூட்டணியில் தொடர்கிறார்கள் என்றாலும் அதிமுகவின் … Read more

உயர்நீதிமன்றத்தை முறையாக பராமரிக்காதது ஏன்? தொல்லியல் துறைக்கு கண்டனம்!

சென்னை உயர்நீதிமன்றத்தை முறையாக பராமரிக்காதது ஏன் என்று மத்திய தொல்லியல் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.  புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைக்க, வீரசோழபுரம் எனும் இடத்தில் அர்த்தநாரீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான 40 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு விடுவது தொடர்பாக கடந்த 2021 ஆண்டு நவம்பர் 28ம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டது.  இதை எதிர்த்து ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி … Read more

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பழநி மலைக்கோயிலில் உள்ள கார்த்திகை மண்டபத்தில் இன்று காலை யாக வேள்வி நடந்தது

பழநி: பழநி முருகன் கோயிலில் நாளை மறுநாள் கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு, அதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. நாளை கோயில் பரிவார தெய்வங்களுக்கு குடமுழுக்கு நடைபெற உள்ளது. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3ம் படை வீடாக விளங்குவது பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில். இக்கோயிலில் 17 ஆண்டுகளுக்கு பிறகு நாளை மறுதினம் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு தற்போது முழுவீச்சில் கோயிலில் இறுதிக்கட்ட வண்ணம் பூசும் பணிகள் இரவு பகலாக நடந்து வருகின்றன. கும்பாபிஷே … Read more

40 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில்: இந்தி விவகாரத்தில் அன்றைய தமிழக ஆளுநர் குராணா கருத்து

40 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில்: இந்தி விவகாரத்தில் அன்றைய தமிழக ஆளுநர் குராணா கருத்து Source link

பேருந்து ஓட்டையில் விழுந்து பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரம்.! கைதான எட்டு பேர் விடுதலை.!

சென்னை அருகே உள்ள மண்ணிவாக்கத்தை சேர்ந்தவர்கள் சேதுமாதவன் – பிரியா தம்பதியினர். இவர் குழந்தை ஸ்ருதி. இவர் ஜியான் பள்ளியில் இரண்டாம்  வகுப்பு படித்து வந்தார்.  இவர் கடந்த 2012-ம் ஆண்டு ஜூலை மாதம் 25-ஆம் தேதி பள்ளி சென்று பின்னர் வீடு திரும்பும் வழியில் முடிச்சூர் சாலையில் பள்ளி பேருந்தில் இருந்த ஓட்டையில் விழுந்து பேருந்து சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார்.  இதை பார்த்த அப்பகுதி மக்கள் பேருந்திற்கு தீ வைத்தனர். இந்த ச்சம்பவம் தொடர்பாக பள்ளியின் … Read more

உயர்தர விடுதி.. நடிகையுடன் உல்லாசம்.. திருட்டு வழக்கில் கைதானவர் பகீர் வாக்குமூலம்..!

குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி, பெருமாள் புரம், தோவாளை, மாதவலாயம் பகுதியில் அடிக்கடி திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வந்தன. இதுகுறித்து விசாரிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டு வந்தது. தனிப்படை போலீசார் அந்தப் பகுதி கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வந்தனர். இந்தநிலையில், அம்பாசமுத்திரம் பகுதியில் நடந்த திருட்டு சம்பந்தமாக நாமக்கல் விடுதியில் இருந்த ஒரு வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, அவர் ஆரல்வாய்மொழி பகுதியில் பல இடங்களில் கைவரிசை காட்டியிருப்பது … Read more

2012 ஜூலை 25 ஆம் தேதி பள்ளி மாணவி பேருந்து துளையில் இருந்து விழுந்து பலியான வழக்கு-8 பேர் விடுதலை

பள்ளி மாணவி மரண வழக்கு – 8 பேர் விடுதலை 2012 ஜூலை 25 ஆம் தேதி தாம்பரம் சீயோன் பள்ளி மாணவி சுருதி, பேருந்து துளையில் இருந்து விழுந்து பலியான வழக்கு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 8 பேரையும் விடுதலை செய்து செங்கல்பட்டு மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 8 பேரையும் விடுதலை செய்து நீதிபதி காயத்ரி உத்தரவு Source link

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: ஓபிஎஸ் அணிக்கு தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை ஆதரவு

சென்னை: “அதிமுக ஒன்றுபட்டு களத்திற்கு வரவில்லை என்றாலும், ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலாவை நிராகரித்துவிட்டு தேர்தல் களத்திற்கு சென்றாலும் அதிமுகவின் பாரம்பரிய வாக்குகளே எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணியினருக்கு கிடைக்காது” என்று தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் தலைவர் தனியரசு கூறியுள்ளார். தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் தலைவர் தலைவர் தனியரசு, ஓ.பன்னீர்செல்வத்தை புதன்கிழமையன்று சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியது: “ஈரோடு கிழக்கு தொகுதி … Read more